Are you over 18 and want to see adult content?
More Annotations
A complete backup of xtcabandonware.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of beginningfarmers.org
Are you over 18 and want to see adult content?
A complete backup of digitalarchives.tw
Are you over 18 and want to see adult content?
A complete backup of freewaytosuccess.net
Are you over 18 and want to see adult content?
A complete backup of isstscholarship.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of museumoftalkingboards.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of xplatformgroup.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of deutschtraining.org
Are you over 18 and want to see adult content?
Favourite Annotations
A complete backup of mojonetworks.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of manhattanyouth.org
Are you over 18 and want to see adult content?
A complete backup of californiadebtrelief.org
Are you over 18 and want to see adult content?
A complete backup of villamariecollege.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of theshutterstore.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of maler-vergleich.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of trendingguides.com
Are you over 18 and want to see adult content?
Text
SEPTEMBER 2019
2 posts published by vigneshtamilstories during September 2019JANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும் MARCH 2016 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 2 posts published by vigneshtamilstories during March 2016. (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.AUGUST 2019
1 post published by vigneshtamilstories during August 2019சபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக அரவிந்த்(பகுதி-2) புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டு VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE வனிதாவின் தலைமுடியை வசந்த் கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு ABOUT – VIGNESHTAMILSTORIES This is an example of a page. Unlike posts, which are displayed on your blog’s front page in the order they’re published, pages are better suited for more timeless content that you want to be easily accessible, like your About or Contact information. Click the Edit link to make changes to this page or add MAY 2020 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during May 2020SEPTEMBER 2019
2 posts published by vigneshtamilstories during September 2019JANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும் MARCH 2016 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 2 posts published by vigneshtamilstories during March 2016. (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.AUGUST 2019
1 post published by vigneshtamilstories during August 2019சபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக அரவிந்த்(பகுதி-2) புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டுJANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும் JULY 2017 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE சுபா & ஜேப்பீ (பகுதி-3) July 6, 2017. July 6, 2017. 1 Comment. சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை நன்றிக்கடன் அந்த வீட்டின் முன்பகுதியில் ஒரு சிவப்பு நிற ஸ்கார்பீயோ ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு சிவா ( பகுதி-1) காலை எழுந்து, கையில் காப்பி கோப்பையுடன் சிவா பால்கணிக்கு ராதாவும் கோகிலாவும் (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். JUNE 2018 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during June 2018 சிவா (பகுதி-5) தன்னுடைய தலையை மொட்டை அடிக்க எண்ணிய கோதை சிவாவை பார்த்து சுபா & ஜேப்பீ (பகுதி-1) கல்லூரி முடிந்து பேருந்திலிருந்து இறங்கிய சுபா, சாலையை VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE வனிதாவின் தலைமுடியை வசந்த் கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு ABOUT – VIGNESHTAMILSTORIES This is an example of a page. Unlike posts, which are displayed on your blog’s front page in the order they’re published, pages are better suited for more timeless content that you want to be easily accessible, like your About or Contact information. Click the Edit link to make changes to this page or add MAY 2020 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during May 2020JANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும்AUGUST 2019
1 post published by vigneshtamilstories during August 2019 MARCH 2016 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 2 posts published by vigneshtamilstories during March 2016. (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டுசபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக அரவிந்த்(பகுதி-2) புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டு VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE வனிதாவின் தலைமுடியை வசந்த் கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு ABOUT – VIGNESHTAMILSTORIES This is an example of a page. Unlike posts, which are displayed on your blog’s front page in the order they’re published, pages are better suited for more timeless content that you want to be easily accessible, like your About or Contact information. Click the Edit link to make changes to this page or add MAY 2020 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during May 2020JANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும்AUGUST 2019
1 post published by vigneshtamilstories during August 2019 MARCH 2016 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 2 posts published by vigneshtamilstories during March 2016. (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டுசபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக அரவிந்த்(பகுதி-2) புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டுCORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும்SEPTEMBER 2019
2 posts published by vigneshtamilstories during September 2019 JULY 2017 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE சுபா & ஜேப்பீ (பகுதி-3) July 6, 2017. July 6, 2017. 1 Comment. சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு சிவா ( பகுதி-1) காலை எழுந்து, கையில் காப்பி கோப்பையுடன் சிவா பால்கணிக்கு ராதாவும் கோகிலாவும் (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். சுபா & ஜேப்பீ (பகுதி-1) கல்லூரி முடிந்து பேருந்திலிருந்து இறங்கிய சுபா, சாலையைசபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக JUNE 2018 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during June 2018 சுபா & ஜேப்பீ (பகுதி-4) சுபா & ஜேப்பீ (பகுதி-4) August 21, 2017. கீதா, ஜெயந்தி, பிரியா மற்றும் உஷா ஆகிய நால்வரின் அழகிய VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE வனிதாவின் தலைமுடியை வசந்த் கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு ABOUT – VIGNESHTAMILSTORIES This is an example of a page. Unlike posts, which are displayed on your blog’s front page in the order they’re published, pages are better suited for more timeless content that you want to be easily accessible, like your About or Contact information. Click the Edit link to make changes to this page or add MAY 2020 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during May 2020JANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும்AUGUST 2019
1 post published by vigneshtamilstories during August 2019 MARCH 2016 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 2 posts published by vigneshtamilstories during March 2016. (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டுசபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக அரவிந்த்(பகுதி-2) புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டு VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE வனிதாவின் தலைமுடியை வசந்த் கைகளில் ஏந்தி வைத்துக்கொண்டு ABOUT – VIGNESHTAMILSTORIES This is an example of a page. Unlike posts, which are displayed on your blog’s front page in the order they’re published, pages are better suited for more timeless content that you want to be easily accessible, like your About or Contact information. Click the Edit link to make changes to this page or add MAY 2020 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during May 2020JANUARY 2021
1 post published by vigneshtamilstories during January 2021CORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும்AUGUST 2019
1 post published by vigneshtamilstories during August 2019 MARCH 2016 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 2 posts published by vigneshtamilstories during March 2016. (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டுசபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக அரவிந்த்(பகுதி-2) புவனா தன்னுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுத்துவிட்டுCORONA UPDATE
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்புடனும்SEPTEMBER 2019
2 posts published by vigneshtamilstories during September 2019 JULY 2017 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE சுபா & ஜேப்பீ (பகுதி-3) July 6, 2017. July 6, 2017. 1 Comment. சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை ஆங்கிலப்புத்தாண்டு …TRANSLATETHIS PAGE
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு சிவா ( பகுதி-1) காலை எழுந்து, கையில் காப்பி கோப்பையுடன் சிவா பால்கணிக்கு ராதாவும் கோகிலாவும் (The below story is just translated in tamil. Story and picture credits goes to sairaj1995) ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். சுபா & ஜேப்பீ (பகுதி-1) கல்லூரி முடிந்து பேருந்திலிருந்து இறங்கிய சுபா, சாலையைசபதம்
எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக JUNE 2018 – VIGNESHTAMILSTORIESTRANSLATE THIS PAGE 1 post published by vigneshtamilstories during June 2018 சுபா & ஜேப்பீ (பகுதி-4) சுபா & ஜேப்பீ (பகுதி-4) August 21, 2017. கீதா, ஜெயந்தி, பிரியா மற்றும் உஷா ஆகிய நால்வரின் அழகியSkip to content
VIGNESHTAMILSTORIES
Menu
நேயர் விருப்பம்September 5, 2019
10
Comments
அடுத்த பகுதியுடன் “வசந்த”காலம் கதை நிறைவடைகிறது. அதன் பின் தொடர்கதையாக இல்லாமல் சிறுகதையாக எழுத நினைக்கிறேன். புதிய கதைக்கான கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களை நண்பர்கள் உங்கள் கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய நினைக்கிறேன். ஆபாசம் இல்லாமல் உங்கள் விருப்பதினை Comments பகுதியில் பதிவு செய்யவும்.Advertisements
Report this ad
Advertisements
Report this ad
“வசந்த”காலம்(பகுதி-5)September 4, 2019
8
Comments
பொறுப்பு துறப்பு:|
இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த கதையில் வரும் சம்பவங்களோ, கதாப்பாத்திரங்களோ யாரையும் நினைவு படுத்தினால், அது தற்செயலாகும். இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்களின் தலைமுடியை வெட்டுவது போலவும், மொட்டை அடிப்பது போலவும் கற்பனைசெய்து
வர்ணிக்கப்பட்டிருக்கும். 18 வயதை கடந்தவர்களும், ஹேர் ஃபெடிஶ் என்கிற பெண்கள் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வம் உள்ள ஆண்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும். பெண்களோ அல்லது மற்றவர்களோ இப்போதே இந்த வலைப்பதிவை விட்டு வெளியே செல்லலாம். இந்த கதை பொழுது போக்கிற்காக எழுதப்படும் வெறும் கற்பனையே. இதை கதையில் வரும் சம்பவங்களை நேரில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மீறினால் எழுதுபவர் பொறுப்பல்ல.|
|
**********************************************************|
|
வசந்த் அமுதாவிடம் பேசிவிட்டு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவ்வப்போது அலுவலகத்தில் நந்தினியின் தலைமுடியை ரசித்து பார்த்தாலும் அவனுக்கு அமுதாவின் தலைமுடி கண்ணுக்குள்ளயே இருந்தது. இடையில் ஒருமுறை பார்த்திபன் அலுவலகத்திற்கு வந்தபோதும் மேற்கொண்டு அமுதாவின் தகவல் எதையும் சொல்லவில்லை. கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த ரம்யாவும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தாள். அவ்வப்போது ரம்யா அவளுடைய தலைமுடியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அனுப்பிஅவனை
சூடேற்றிக்கொண்டிருந்தாள். மாலை வேலை முடிந்து வெளியேறும் நேரத்தில் பெரும்பாலானவர்கள் கிளம்பியிருந்தனர். நந்தினி மட்டும் இன்னமும் அங்கு இருந்தாள். வசந்த் அவள் பின்னால் நின்று அவளுடைய ஜடையை மெல்ல தடவினான். இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி அதிர்ச்சியுடன் திரும்பினாள். வசந்த் நிற்பதை பார்த்து சற்று சாந்தமானாள். இன்னும் சிறிது நேர வேலை இருப்பதால் கிளம்பவில்லை எனக்கூறினாள். காத்திருந்து அழைத்து செல்வதற்காக அவள் கணவன் வெளியே காத்திருப்பதாக கூறினாள். அடுத்த வாரம் திங்கள் கிழமை ஆடிட் முடிக்க வேண்டும் என்று நினைவு படுத்திவிட்டு வெளியே வந்தபோது நந்தினியின் கணவன் கண்ணன் அங்கு நின்று கொண்டிருந்தான். வசந்த் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே அவனருகில் சென்றான். ஏற்கனவே அவன் வீட்டில் பார்த்த ஞாபகத்தில் அவனும் வசந்த்திடம் சிரித்து பேசினான். வசந்த் அவனை நாளை மீண்டும் தனியே சந்தித்து பேச விரும்புவதாக கூறினான். என்ன விஷயம் என புரியவில்லை என்றாலும் கண்ணன் சரி என்று கூறினான்.|
|
மறுநாள் காலையில் வசந்த் அலுவலகம் வரும்முன் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்றான். உள்ளே சென்றபோது அங்கு அங்கு அமுதாவும் அவளுடைய தங்கையும் சாமி கும்பிட்டு கொண்டிருப்பதை கவனித்தான். அமுதாவின் விரிந்த தலைமுடியும், அவளுடைய தங்கையின் லூசாக பின்னிய ஜடையும் அவர்களை தனியே அடையாளம் காட்டியது. யாரோ தன்னை பார்ப்பதுபோல உணர்ந்த அமுதா பின்னால் திரும்பி பார்த்தாள். வசந்த் அவளைப்பார்த்து புன்முறுவல் செய்தான். அவன் நட்பாக பார்ப்பதுபோலவே அமுதாவிற்கு தோன்றியது. மெல்ல அவள் தங்கையை அழைத்து கண்களால் சைகை செய்து வசந்த்தை காட்டினாள். அவளும் மெல்ல வசந்த்தை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இருந்த மிரட்சியை வசந்த் கவனிக்க தவறவில்லை. ஆனால் அவன் அவர்களை நோக்கி செல்லாமல் வழக்கம்போல ஒவ்வொரு சன்னதியாக சென்று வணங்க ஆரம்பித்தான். சற்று குழப்பத்துடன் அவனைப்பார்த்த அமுதா அவன் தங்களை சந்திக்க வரவில்லை, சாமி கும்பிடத்தான் வந்திருக்கிறான் என புரிந்து கொண்டாள். அவர்கள் இருவரையும் தர்மசங்கடப்படுத்தாமல் விலகிச்சென்றது அவர்களுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. ஒரு விதத்தில் அவன் அவர்களிடம் பேசாமல் விலகி சென்றது, மூன்று நாட்களாக அவனிடம் பதில் கூறாமல் இழுத்தடித்த குற்ற உணர்ச்சியை அவர்கள் இருவரிடமும் ஏற்படுத்தியது. அமுதா அவளுடைய தங்கை வனிதாவை பார்த்தாள். வனிதா வசந்த்துடன் பேச காலையில்தான் சம்மதம் தெரிவித்தாள். ஆனால் தங்கள் வீட்டில் இல்லாமல் வெளியே சந்திக்க வேண்டும் என்றும் அதை எப்படி வசந்திடம் தெரிவிப்பது என இருவரும் யோசித்து கொண்டிருந்தனர். நல்ல வேளையாக கோவிலில் அவனை இருவரும் பார்த்துவிட்டார்கள். கடவுளாக அவர்களுக்கு அளித்த சந்தர்ப்பம் போல இருந்தது. ஆனால் வசந்த் எதுவும் பேசாமல் அவன் வந்த வேலையை முடித்துக்கொண்டு கோவிலில் இருந்து கிளம்பினான். அவன் செல்வதை பார்த்த வனிதா கையில் இருந்த பூக்கூடையை அமுதா கையில் கொடுத்துவிட்டு வசந்த்தை நோக்கி நடந்தாள். அவளைப்போலவே அவளுடைய ஜடையும் அவளை பரபரப்பாக பின்தொடர்ந்தது.வசந்த் அவனுடைய கார் அருகில் சென்றபோது அவன் பின்னால் யாரோ வேகமாக வருவதுபோல தெரிந்ததும் திரும்பிப்பார்த்தான். அமுதாவின் தங்கை வனிதா நிற்பதை கவனித்தான்.Report this ad
|
வனிதா: ஹாய்.. நான் வனிதா.|
வசந்த்: தெரியும்… சொல்லுங்க|
வனிதா: நீங்க என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களாம்…|
வசந்த்: ஆமா…|
வனிதா: என்ன விஷயம்னு சொல்லுங்க…|
வசந்த்: உங்களுக்கு தெரியாதா?|
வனிதா: நீங்க எங்களோட தலையைமொட்டை
அடிக்கப்போறீங்கன்னு தெரியும். ஆனா என்கிட்ட என்ன பேசணும்னு தெரியாது.|
வசந்த்: உங்களோட மனநிலையை தெரிஞ்சுக்கணும்.|
வனிதா: என்னோட தலைமுடியை உங்ககிட்ட கொடுக்க எனக்கு சம்மதம் இல்ல. ஆனா எனக்கும் என்னோட அக்காவுக்கும் வேற வழியும் இல்ல. வேற என்ன தெரியணும்?|
வசந்த்: நீங்களும் உங்க அக்காமாதிரி கோவமாத்தான் பேசுறீங்க.|
வனிதா: ஒரு காலேஜ் பொண்னுகிட்ட வந்து உன்னோட தலையை உன்னோட சம்மதம் இல்லாம மொட்டை அடிக்கப்போறேன்னு சொன்னா கோவம் வராம இருக்குமா?|
வசந்த்: கண்டிப்பா கோவம்வரும்.
|
வனிதா: பின்ன வேற என்ன என்கிட்ட இருந்து உங்களுக்கு தெரியணும்?|
வசந்த்: உங்களுக்கு என்கிட்ட பேச வேற எதுவும் இல்லைனா நீங்க எனக்கு எப்போவோ போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. இப்போவும் ஒண்ணும் இல்ல.. நீங்க எங்க்க்கிட்ட பேச எதுவும் இல்லைனா பேசவேணாம்.
|
வனிதா: இப்படி சொன்னா என்ன அர்த்தம்…|
வசந்த்: ஒண்ணும் இல்ல. உங்களுக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லும்போது நீங்க உங்க தலைமுடியை கொடுக்கணும். அவ்ளோதான்.|
வனிதா: உங்களுக்கு கொஞ்சம்கூட இரக்கமே இல்ல…|
வசந்த்: உங்ககூட பேசணும்னு கேட்ட எனக்கு நேரம் தரமாட்டேன்னு சொல்ற உங்களுக்கு எதுக்கு நான் இரக்கப்படணும்?|
வனிதா: சரி.. நான் என்ன பண்ணனும்?|
வசந்த்: உங்களை தேடி வந்து உங்களோட தலையில நான் கை வைக்கலை..உங்களோட தலைமுடி என்கிட்ட பணயமா வந்தது. அதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. என்கூட பொறுமையா பேச முடியுமான்னு சொல்லுங்க.. பேசலாம்.|
வனிதா: சரி..|
வசந்த்: அப்போ நீங்களே சொல்லுங்க எங்க, எப்போன்னு?
|
வனிதா: என்னோட வீடு வேணாம்.|
வசந்த்: அப்போ என்னோட வீட்டுக்கு வாங்க.|
வனிதா: சரி.. நான் சாயங்காலமா வரேன்.|
வசந்த்: நல்லது.|
வனிதா: என்னோட அக்காவும் என்கூட வரலாமா?|
வசந்த்: தாராளமா… நீங்க பயப்பட தேவையில்ல. நான் ஒண்ணும் அவ்ளோ மோசமான ஆள் இல்ல. நீங்க தைரியமாவரலாம்.
|
வனிதா: உங்களை ஒண்ணு கேட்கலாமா?|
வசந்த்: கேளுங்க|
வனிதா: உங்களுக்கு நீளமான முடி பிடிக்காதா?|
வசந்த்:
ஹா..ஹா..ஹா..அப்படியெல்லாம் இல்ல. எனக்கு நீளமான தலைமுடி ரொம்ப பிடிக்கும். உங்களோட தலைமுடியும் நல்லா நீளமா அழகா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு.|
வனிதா: அப்புறம் எதுக்காக என்னோட தலையை மொட்டை அடிக்க ஆசைப்படுறீங்க.|
வசந்த்: அது ஒரு தனிப்பட்டஆசை.
|
வனிதா: நீளமான முடி பிடிக்கும்ன்னு சொல்றீங்க ஆனா மொட்டை அடிக்கணும்னு சொல்றீங்க. ஏன் அப்படி பண்றீங்க…|
வசந்த்: செடியில இருக்கும்போது தான் ஒரு பூ ரொம்ப அழகா, உயிர்ப்போட இருக்கும். ஆனா அழகா இருக்குன்னு சொல்லி அதை காம்போட பரிச்சு தலையில வைக்கிறீங்க… ஏன்னு சொல்ல முடியுமா.. அது மாதிரிதான். உங்க தலைமுடி உங்ககிட்ட இருக்கும்போது ரொம்ப அழகா,ஜீவனோட இருக்கு.. ஆனா அதை மொட்டை அடிச்சு எடுத்துக்கணும்னு எனக்கு ஒரு ஆசை அவ்ளோதான்.|
வனிதா: உண்மைதான்… எத்தனையோ செடியோட பூவை கேட்காம எடுத்து என்னோட தலையில வைச்சிருக்கேன். அந்த பூ எல்லாம் விட்ட சாபம் தான் இப்போ என்னோட முடியை என்னோட சம்மதம் இல்லாம மொட்டை அடிக்க வேண்டியது இருக்கு.|
வசந்த்: ம்ம்|
வனிதா: சரி நான் உங்களை சாயங்காலம் சந்திக்கிறேன்.Report this ad
|
வசந்த்: சரி.|
|
|
வசந்த் அங்கிருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்றான். மாலையில் எப்படியும் வனிதாவின் தலைமுடியை தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டான். ஏற்கனவே அவள் அக்கா அமுதாவின் தலைமுடியை தொட்டுப்பார்க்க விருப்பம் தெரிவித்தும் அவள் பொது இடத்தில் வேண்டாம் என தவிர்த்துவிட்டாள். மாலையில் அவனுடைய வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்று அமுதாவின் தலைமுடியையும் தொட்டுவிட நினைத்தான். இதை தவிர எப்படியாவது யாராவது ஒருவரின் தலைமுடியை கொஞ்சம் கட் பண்ணவேண்டும் என்றும் தோன்றியது. முதன்முதலில் மார்க்கட்டில் பார்த்தபொழுதே இருவரில் ஒருவர் தலைமுடியை வெட்டவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தது. அந்த அடர்த்தியான ஜடையை கையில் எடுத்து கத்தரிக்கோல் வைத்து மெல்ல வெட்டி அந்த சுகத்தை அனுபவிக்கவேண்டும் என ஆசை கொண்டான். இப்போது இருவரின் தலையையுமே மொட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த இரு பெண்களுமே அவன் முன்னால் அமர்ந்து அவர்களுடைய அழகிய ஜடையை எடுத்து முன்னால் போட்டு அவிழ்த்து, தலைமுடியை விரித்துவிட்டு மொட்டை அடிக்க கொடுக்கும் அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். அதற்குமுன் அவர்களில் ஒருவருக்கு முடி வெட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. வனிதாவின் தலைமுடியை வெட்டுவதை விட அமுதாவின் தலைமுடியை வெட்ட அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனாலும் இப்போதைக்கு அதை முடிவு செய்ய முடியாது. யாருடைய முடியை வெட்ட வாய்ப்பு கிடைத்தாலும் வெட்டிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டான். யாருக்கு தெரியும் இருவரின் தலைமுடியையும் வெட்ட வாய்ப்பு கிடைக்கலாம்.|
|
அன்று மாலை 4 மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டான். அமுதாவும் வனிதாவும் வருவதாக கூறியதால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேகமாக வந்திருந்தான். ஓரளவு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு குளித்து முடித்து வந்து பார்த்தான் மணி 5:15எனக் காட்டியது. உடைகளை மாற்றிக்கொண்டு வந்தபோது யாரோ கதவை தட்டுவது போல இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அமுதா நின்றிருந்தாள். ஒரு புன்னகையுடன் அவளை உள்ளே அழைத்தான். அவளுடன் வனிதா வரவில்லை என்பதை அறிந்தான். வனிதாவுடன் தனிமையில் பேசி அவளுடைய தலைமுடியை தொட்டுப்பார்க்கும் திட்டம் இப்போது தகர்ந்தது. ஆனாலும் இது நல்லது தான். இப்போது அமுதாவின் தலைமுடியை தொட்டுப்பார்த்து அனுபவிக்கலாம். அப்படியே பேசி அவளுடைய முடியை கட் பண்ணுவதற்கும் வசதியாக இருக்கும் என நினைத்தான். அவன் வீட்டிற்குள் நுழைந்த அமுதா மெல்ல சுற்றும் முற்றும் பார்த்தாள். பின்னர் அங்கிருந்த பால்கனி அற்கே சென்று வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.|
வசந்த்: ஏன் அங்கயே நிற்கிறீங்க… இப்படி உட்காருங்க.|
அமுதா: பரவாயில்ல.|
வசந்த்: நீங்க மட்டும் வந்திருக்கீங்க. உங்க தங்கைக்கு இங்க வர சம்மதம் இல்லன்னு நினைக்கிறேன்.|
அமுதா: அய்யோ.. அப்படியெல்லாம் இல்ல|
வசந்த்: அப்புறம் ஏன் அவங்கவரலை.
|
அமுதா: அவ ஆறு மணிக்குமேல உங்களை தனியா வந்து பார்க்கிறேன்னு சொன்னாள்.|
வசந்த்: ஓ.. அப்படியா.|
அமுதா: ஆமா.. ஆனால் அவளை மட்டும் தனியா அனுப்ப எனக்கு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. அதுனாலதான் அவளுக்கு முன்னாடி நான் வந்து எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்.|
வசந்த்: உங்க தங்கை வர்றதுக்கு முன்னாடி உளவு பார்க்க வந்தேன்னு சொல்லுங்க.|
அமுதா: அப்படியே சொல்லிக்கோங்க… அப்படி உளவு பார்க்கிறதுல என்ன தப்பு. என்னோட தங்கையோட பாதுகாப்பு எனக்கு முக்கியம்.|
வசந்த்: சரிதான். என்னோட வீடு பாதுகாப்புன்னு இப்போ உங்களுக்கு தோணுதா?|
அமுதா: அதுக்காக மட்டும் இங்க வரலை.|
வசந்த்: வேற?|
அமுதா: மூணு நாளா உங்களுக்கு போன் பண்ணாம இழுத்தடிச்சு இன்னைக்கு காலைல கோவில்ல உங்களை பார்த்ததும் எங்களுக்கு ஒரு சின்ன குற்ற உணர்ச்சி.|
வசந்த்: ம்ம்ம்|
அமுதா: உங்ககிட்ட மட்டும் எங்களோட கோவத்தை காட்டுறது நியாயம் இல்லனு தோணுச்சு. அதுனால தான் நான் முதல்ல வந்து உங்களை பார்க்கணும் நினச்சேன்.|
வசந்த்: ம்ம்..|
அமுதா: வனிதா எதுவும் கோவமா பேசுனா பெரிசா எடுத்துக்காதீங்க. ஒருவேளை அவள் மொட்டை அடிக்க முடியாதுன்னு சொன்னா என்கிட்ட சொல்லுங்க அவளுக்கு நான் பேசி புரிய வைக்கிறேன்.|
வசந்த்: அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன். அவ மனதளவுல மொட்டை அடிக்க தயாராகிட்ட மாதிரி தோணுது.|
அமுதா: அவளுக்கும் வேற வழியில்லயே.|
வசந்த்: சரி உட்காருங்க…. எதுவும் சாப்பிடுறிங்களா?|
அமுதா: இல்ல வேணாம். வனிதா உங்களை தனியா பார்க்கணும்னு சொன்னாள். நான் வந்தது அவளுக்கு தெரியாது. நான் சீக்கிரமா கிளம்பனும்.|
வசந்த்: ஓ.. அப்போ அதை சொல்லத்தான் இவ்ளோதூரம் வந்தீங்களா?|
அமுதா: இல்ல அதுக்காக மட்டும் இல்ல. இன்னொரு விஷயமும் இருக்கு.|
வசந்த்: என்ன?|
அமுதா: அன்னைக்கு கோவில்ல வைச்சு என்கிட்ட என்ன கேட்டீங்கன்னு ஞாபகம் இருக்கா?|
வசந்த்: ஆமா உங்களோட தலைமுடியை தொட்டுப்பார்க்க ஆசையா இருக்குனு சொன்னேன்.|
அமுதா: என்னோட தலைமுடியை நிறைய ஆண்கள் ரசிச்சு இருக்காங்கனு எனக்கு தெரியும். ஆனாலும் யாரும் என்னோட முடியை தொட்டுப்பார்க்கணும்னு சொன்னது இல்ல.|
வசந்த்: ம்ம்|
அமுதா: நானும் வேற யாரும் என்னோட முடியை தொட்டுப்பார்க்கணும்னு நினைச்சத்து இல்ல. ஆனா நீங்க கேட்டதும் நான் முடியாதுன்னு சொன்னது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதுனால..|
வசந்த்: அதுனால இப்போ உங்க முடியை நான் தொட்டுப்பார்க்கலாமா?|
அமுதா: ஆமா… அதுக்காகத்தான் நான் இப்போ இங்க வந்தேன். வனிதா வர்றதுக்குள்ள நான் கிளம்பனும். அதுக்குள்ள உங்களுக்கு எவ்வளவு ஆசை இருக்கோ அவ்வளவு என்னோடமுடியை
தொட்டுப்பார்த்துக்கோங்க.|
வசந்த்: நிஜமாவா?|
அமுதா: என்னோட தலைமுடியும் ஒரு வாசனையான பூ மாதிரிதான். இன்னும் ஒரு வாரத்துல அது என்னோட தலையில இருக்காது. இப்போ எவ்ளோ வேணுமோ தொட்டுப்பார்த்துக்கோங்க|
வசந்த்: அப்போ உங்களோட ஜடையை என்னோட கையில எடுத்துக்கலாமா?|
அமுதா: சரி.|
வசந்த்: இன்னோன்னு கேட்கிறேன்.|
அமுதா: கேளுங்க.|
வசந்த்: உங்களோட தலைமுடியை கொஞ்சம் கட் பண்ணலாமா?|
அமுதா: இன்னைக்கு வேணாம். எப்படியும் என்னோட தலைமுடியை நீங்கதான மொட்டை அடிக்கப்போறீங்க.|
வசந்த்: அப்படினா உங்க ஜடையை அவிழ்த்துவிடலாமா?|
அமுதா: வேணாம். நான் மறுபடியும் என்னோட ஜடையை பின்னனும். அதுக்குள்ள வனிதா வந்திடுவா.|
வசந்த்: சரி..ரொம்ப அவசரப்படாதீங்க.|
அமுதா: ம்ம்|
|
வசந்த் அமுதாவின் அருகில் சென்று மெல்ல அவளுடைய தலைமுடியின் வகிடில் கை வைத்து தடவினான். அவளுடைய தலைமுடி அடர்த்தியாகவும் மிருதுவாகவும் இருந்தது. அவள் தூக்கி வாரிய தலைமுடியை தடவிப்பார்ப்பது சுகமாக இருந்தது. சற்று கூச்சமாக இருந்தாலும் அமுதா வசந்த்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். வசந்த் அவள் தலைமுடியை தொடும்பொழுது வேறு உலகத்திற்குள் சென்று கொண்டிருந்தான். அவளுடைய பார்வை அவனுக்கு சற்று உருத்தலாக இருந்தது. மெல்ல அவளை பிடித்து திருப்பினான். அவளுடைய நீளமான ஜடை அவனுடைய பார்வைக்கு வந்தது. அமுதாவின் கனமான ஜடையை கையில் எடுத்தான். பூமாலையை கையில் எடுப்பதுபோல இருந்தது. அவளுடைய மென்மையான தலைமுடியை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான். அன்று கோவிலில் எட்டாத கூந்தல் இப்போது அவன் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் ஜடையில் உள்ள பின்னலை ஒவ்வொன்றாக தடவினான். தனக்கு பின்னால் நின்று வசந்த் தன்னுடைய ஜடையை எடுத்து அணுஅணுவாக தொட்டுப்பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறான் என்பதை அமுதா கவனித்துக்கொண்டிருந்தாள். வசந்த் அவளுடைய தலையை மொட்டை அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை நினைத்து அவன் சற்று வன்முறையோடு அவள் தலைமுடியை அனுபாவிப்பான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அவளுடைய தலைமுடியை பொறுமையாக கையாளுகின்ற விதம் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. வசந்த் தன் விரல்களை அவள் ஜடையில் கீழ் இருந்து மெல்ல ஒவ்வொரு பின்னலாக மேல்நோக்கி கொண்டுவந்தான். அவள் ஜடையின் அடர்த்தி மேலே வரவர அதிகமாகிக்கொண்டே வந்தது. மேல்நோக்கி வந்து அவளுடைய அடர்த்தியான ஜடையின் முதல் பின்னல் வந்ததும் மொத்தமாக அவள் ஜடையை அழுத்தி பிடித்தான். வசந்த் தன்னுடைய ஜடையை முழுவதுமாக அழுத்திப்பிடித்துக்கொண்டிருப்பது அமுதாவை ஏதோ செய்தது. அவன் அவளுடைய கூந்தலை ஸ்பரிசிப்பது அவளுக்குள்ளும் சில உணர்வுகளை தூண்டியது. வசந்த் அவளுடைய ஜடையை மொத்தமாக கையில் எடுத்து பந்துபோல சுருட்டி நுகர்ந்து பார்த்தான். அவளுடைய கூந்தல் வாசனை அவனை எங்கோ அழைத்து சென்றது. வசந்த் தன்னுடைய தலைமுடியை நுகர்ந்து பார்த்து அனுபவிப்பான் என்று அமுதா எதிர்பார்க்கவில்லை. அவள் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்குமுன் அவளை அப்படியே அருகில் இருந்த சேரில் உட்கார வைத்தான். அமுதா அவனுடைய கைப்பாவையாக மாறிக்கொண்டிருந்தாள். அவள் அமர்ந்ததும் அவள் உச்சந்தலையில் இருந்து அவளுடைய தலைமுடியை நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தான். ஏற்கனவே அவனுடைய ஒரு கையில் அவளுடைய நீளமான ஜடை மடிந்து இருந்தது. இன்னொரு கையால் அவள் தலைமுடியின் வேர்களை கோதிவிட்டுக்கொண்டே அவளுடைய கூந்தல் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான்.|
|
அமுதாவின் கணவன்கூட அவளுடைய அழகான தலைமுடியை இவ்வளவு ரசித்து அனுபவித்தது இல்லை. அவள் மனதிற்குள் ஒரு சின்ன எண்ணம் தோன்றியது. அவன் முதலிலேயே கேட்டபோது அவளுடைய ஜடையை அவிழ்த்துக்கொள்ள வேண்டாம் எனக்கூறியது தவறு என நினைத்தாள். இப்போது அவனிடம் தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட சொல்லலாமா என தோன்றியது. ஆனால் அவள் தலைமுடியை போல அவளுடைய வார்த்தைகளும் இப்போது அவளுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வசந்த் தன்னுடைய விரல்களால் அவள் கூந்தலில் கோலமிட்டுக்கொண்டிருந்தான். இப்போது தன்னுடைய இரு கைகளையும் அவள் தலைமுடிக்குள் விட்டு விளையாட ஆரம்பித்தான். அவன் கைகளில் இருந்த அமுதாவின் ஜடை மெல்ல நழுவி அவள் முன் விழுந்தது. சரிந்து விழுந்த அவளுடைய ஜடை மடியில் வந்து விழுந்து தவழ்ந்தது. அவளையும் அறியாமல் அமுதா அவளுடைய ஜடை பின்னலை தடவிக்கொடுக்க ஆரம்பித்தாள். வசந்த் இப்போது அமுதாவின் தலைமுடியை இறுகப்பிடித்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து அமுதா மெல்ல திரும்பினாள். வசந்த் அவளுடைய ஜடை இப்போது அவளின் முன் பக்கம் இருப்பதை கவனித்தான். மெல்ல தன்னுடைய கையை அவள் உச்சந்தலையில் இருந்து அப்படியே கீழே ஜடையை நோக்கி தடவிக்கொண்டே வந்தான். அமுதா தன்னுடைய ஜடையை கையில் எடுத்து அவன் கண்முன்னால் நீட்டி அவள் ஜடையின் அடிப்பகுதியில் இருந்த ரப்பர் பாண்டை கழற்றினாள். வசந்த் கண்கள் விரிய அவளைப்பார்த்தான். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அமுதா இன்னமும் ஜடையை அவிழ்த்துவிடாமல் அவையே பார்த்துக்கொண்டு ஜடையை கையில் ஏந்தி பிடித்துக்கொண்டிருந்தாள். வசந்த் அவள் எண்ணத்தை புரிந்து கொண்டான். அவளுடைய ஜடையை தன்னுடைய கையில் வாங்கினான். மெல்ல அவளுடைய ஜடை பின்னலை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். அவளுடைய கனமான தலைமுடி விரிய ஆரம்பித்தது. அவளுடைய அவிழ்த்துவிட்ட தலைமுடியை ஆசைஆசையாக அள்ளினான். அவள் முடியை மொத்தமாக எடுத்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். பூக்களை அள்ளி முத்தம் கொடுப்பதுபோல இருந்தது.|
|
அமுதாவின் அழகான தலைமுடியை கையில் ஏந்தியிருப்பதில் அவனுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இன்னும் ஒரே வாரத்தில் இவள் தலையில் கத்தியை வைத்து இந்த நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கப்போவதை நினைத்தால் இன்னும் சந்தோசமாக இருந்தது. மொட்டை அடிக்கும்போது இதேபோல் அவன் முன்னால் தலைமுடியை விரித்துவிட்டு குனிந்து அமர்ந்து இருப்பாள். தன் கைகளில் ஒரு சவரக்கத்தி அவளுடைய தலைமுடியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் என ஆனந்தப்பட்டான். சீக்கிரத்திலேயே இழக்கப்போகும் தன்னுடைய தலைமுடி வசந்த் கைகளில் கொஞ்சி விளையாடுவதை பார்க்க அமுதாவிற்கும் சந்தோசமாக இருந்தது. ஆனால் கொஞ்சி விளையாடும் அவன் கைகலாலேயே மொட்டை அடிக்கப் படப்போவது சற்று வருத்தமாக இருந்தது. தன்னுடைய தலைமுடியின் விதியை நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள். சில நிமிடங்கள் அவள் தலைமுடியை கொஞ்சியபின் வசந்த் எழுந்தான். அமுதா அவனிடம் ஒரு சீப்பு வாங்கி தன்னுடைய தலைமுடியை வாரிவிட ஆரம்பித்தாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி முன்னால் போட்டு மீண்டும் ஜடைபின்ன துவங்கினாள். அவள் பின்னலை போட்டு முடிக்கும்வரை வசந்த் அருகில் நின்று அவள் ஜடை பின்னும் அழகா ரசித்தான். அமுதா தன்னுடைய ஜடையை பின்னி முடித்ததும் நிமிர்ந்து வசந்த்தை பார்த்தால் அவனுடை கண்கள் இன்னமும் அவளுடைய தலைமுடிமீதே இருந்தது. அப்படியே திரும்பி நின்று தன்னுடைய ஜடையை பின்னால் தூக்கி போட்டாள். அவளுடைய ஜடை வசந்த்மேல் பட்டு அப்படியே ஆடிக்கொண்டிருந்தது. வசந்த் ஆடிக்கொண்டிருந்த அவள் ஜடையை கைகளால் பிடித்து நிறுத்தினான். தன்னுடைய தலைமுடி கொண்ட ஈர்ப்பு இன்னமும் அவனைவிட்டு விலகவில்லை என அமுதா புரிந்துகொண்டாள். ஆனால் இப்போது நேரமாகிவிட்டது. வனிதா எந்த நேரமும் வரலாம். அதனால் அமுதா வசந்த்திடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அமுதாவின் தலைமுடி வசந்த் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.|
|
அமுதா சென்றபின்னரும் அவளுடைய தலைமுடியை கையில் ஏந்திக்கொண்டிருப்பதுபோலவே வசந்த் உணர்ந்தான். பின்னர் அந்த நினைவுகளை கலைந்துவிட்டு எழுந்தான். வனிதா வந்துவிடுவாள் என சிறிது நேரம் காத்திருந்தான். பின்னர் தன்னுடைய வேலைகளை கவனிக்க துவங்கினான். சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வசந்த் கதவை திறந்தபோது தன்னுடைய கல்லூரிபையுடன் வனிதா அங்கு நின்றிருந்தாள். தன்னுடைய நீளமான தலைமுடியை ஒரே ஒரு க்லிப் மட்டும் போட்டு விரித்துவிட்டிருந்தாள். வசந்த் அவளை உள்ளே அழைத்தான். உள்ளே வந்ததும் காஃபீ டேபிள் மேல் தன்னுடைய பையை வைத்தாள். அவள் பின்னால் வந்த வசந்த் அவள் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்தான். அவனுடைய பார்வை அவள் தலைமுடி மீதே இருந்தது சற்று உருத்தலாக இருந்தாலும் அமைதியாக இருந்தாள் வனிதா. அவள் கூந்தலின் சில கற்றைகளை முன்னால் எடுத்துப்போட்டு தன்னுடைய விரல்களால் முடியை சுருட்டிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஒருவித பதட்டத்துடன் இருக்கிறாள் என்பதை வசந்த் புரிந்துகொண்டான். அமுதாவை போல இவளாகவே தன்னுடைய தலைமுடியை கொடுக்கப்போவது இல்லை என்பது தெரிந்தது. முதலில் அவளை ஒரு சகஜ நிலைக்கு கொண்டுவர வேண்டும் பின்னர் மெல்ல அவள் தலைமுடியை பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்தான். அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான். முதலில் அவள் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக்கொண்டிருப்பதை அறிந்தான். வனிதா தன்னுடைய பெற்றோரை இழந்து அக்கா மாமாவுடன் தங்கி கஷ்டமான சூழ்நிலையில் படித்துக்கொண்டிருப்பதை கூறினாள். சிறுவயது முதல் நீளமான தலைமுடியுடனே வளர்ந்ததையும், இப்போது அவளுடைய மாமா அவள் படிப்பிற்காக பணம் திருடி அவளுடைய ஆசையான தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டிய நிலைமை வந்ததற்கு வருந்தினாள். கல்லூரி முடிந்ததும் சீக்கிரமாக வேலை வாங்கிக்கொண்டு தனியாக சென்றுவிட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்ததாகவும் கூறினாள். இப்போது மொட்டை அடித்துக்கொண்டால், மீண்டும் தலைமுடி வளர்ந்து வேலைதேட சில மதங்கள் ஆகும் என்பதே அவளுடைய தலைமுடியை இழப்பதைவிட பெரிய கவலையாக இருந்தது. என்ன நடந்து இருந்தாலும் இப்போது தன்னுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்ளாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தாள். கல்லோரி முழுவதும் பிரபலமாக இருக்கும் அவளுடைய தலைமுடி சீக்கிரமே மொட்டை அடிக்கப்படும். ஆனால் இதுவரை அவள் தலையை மொட்டை அடிக்கப்போவது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. தினமும் இந்த அடர்த்தியான நீளமான தலைமுடியை விரித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவள், மொட்டை அடித்துக்கொண்டு சென்றாள் மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள் என வனிதாவின் மனதில் ஒரு பயம் இருந்தது. அவள் கூந்தலை போட்டோ எடுத்து மகிழும் தோழிகளுக்கும், இந்த தலைமுடியில் மயங்கி நட்பு வட்டத்தில் இணைந்த ஆண் நண்பர்களுக்கும் என்ன பதில் சொல்ல முடியும். இவளுடைய அடர்த்தியான நீளமான தலைமுடியை பார்த்து பொறாமைப்பாடும் சில பெண்கள் வனிதா மொட்டை அடித்துக்கொண்டால் மிகவும் சந்தோசப்படுவார்கள். அவர்களுடைய கண்களில் கிண்டலும் கேலியும் அதிகரிக்கும். இதுவே அவள் மனதில் பெரிய வேதனையை கொடுத்தது. அதன் காரணமாகவே அவள் அதிகம் கோவம் கொண்டதாக கூறினாள். காலையில் மிகவும் கோவத்தை காட்டியதற்காக மன்னிப்பும் கேட்டாள். வசந்த் அவளை இரக்கத்துடன் பார்த்தாள்.Report this ad
|
|
வசந்த் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை வனிதாவிடம் எடுத்துக்கூறினான். தன்னுடைய சின்ன வயசில் இருந்து வளர்ந்துவரும் தலைமுடி மீதான பற்றியும் எடுத்துக்கூறினான். பெண்கள் தலைமுடி மீதான Hair Fetish ஆர்வத்தையும் மோகத்தையும் அவளுக்கு விளக்கினான். முதலில்சற்று
பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் அவன் தரப்பு விளக்கங்களை கவனித்துக்கேட்டுக்கொண்டிருந்தாள். நந்தினி அவனுக்கு அனுப்பிய போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டினான். கூடவே பார்த்திபன் மற்றும் நந்தினி ரகசியமாக பேசிய வீடியோக்களையும் காட்டினான். இப்போதுதான் தான் இந்த வலையில் எப்படி வந்து மாட்டிக்கொண்டேன் என வனிதா புரிந்துகொண்டாள். தன்னுடைய தலைமுடியையும், தன்னுடைய அக்காவின் தலைமுடியையும், நந்தினியின் தலைமுடியையும் பார்த்திபன் தான் பயன்படுத்திக்கொண்டார் என்பதை உணர்ந்தாள். தான் ரகசியமாக வைத்திருந்த Hair Fetish உணர்வுகளை பயன்படுத்தியதையும், பெண்கள் தலைமுடி மீதான அடிமனது ஆசைகளையும் தீர்த்துக்கொள்ள வசந்த் இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டான் என்று வனிதா புரிந்துகொண்டாள். இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் வசந்த்தை குற்றம் சொல்வது நியாயம் இல்லை என்று தோன்றியது. வசந்த் தன்னுடைய கல்லூரி பருவத்தில் நீளமான தலைமுடி கொண்ட ரம்யாவை அடிக்கடி சீண்டிக்கொண்டிருந்ததையும் இப்போது அவளையே திருமணம் செய்துகொள்ளப்போவதையும் கூறினான். இன்னமும் ரம்யா நீளமான தலைமுடி வைத்திருப்பதை கூறினான். அதை கேட்ட வனிதா ரம்யாவை “அதிர்ஸ்டக்காரி” என்றாள். வசந்த் புன்னகைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக வனிதா ஆசுவாசமானாள். பின்னர் இருவரும் சேர்ந்து காஃபீ குடித்தனர். அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று இணக்கமான சூழ்நிலையாக மாறியிருந்தது. வசந்த் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளிடம் மெல்ல அவள் தலைமுடியை தொட்டுப்பார்க்க அனுமதி கேட்டான். வனிதா முதலில் புன்னகைத்தாள் பின்னர் சம்மதம் தெரிவித்தாள். முதலில் சற்று முகம் கழுவிவிட்டு பின்னர் நிதானமாக தன்னுடைய தலைமுடியை தொடலாம் என்றாள். வசந்த் அவளுக்கு தன்னுடைய பாத்ரூம் இருக்கும் திசையை காட்டினான்.|
|
வனிதா பாத்ரூம் உள்ளே சென்றதும் எதிரில் ஒரு கண்ணாடி இருந்தது. அதில் தன்னை உற்று கவனித்தாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி முன்னால் போட்டு அழகு பார்த்தாள். பின்னர் அப்படியே தன்னுடைய முடியை அள்ளி கொண்டை போட்டாள். பின்னர் முகல் கழுவிவிட்டு அருகில் இருந்த ஒரு துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அப்போதுதான் அருகில் இருந்த ஒரு சிறிய டப்பா திறந்து இருப்பதை கவனித்தாள். அது வசந்த் ஷேவீங் செய்ய பயன்படுத்தும் டப்பா. உள்ளே பார்த்தாள். ஒரு கத்தரிக்கோல் இருந்தது. அதை கையில் எடுத்தாள். மிகவும் அழகாக இருந்தது. மீண்டும் அந்த டப்பாவை பார்த்தாள். உள்ளே ஒரு சவரக்கத்தி இருந்தது. சற்று திரும்பி வசந்த் பின்னால் இருக்கிறானா எனபார்த்தாள். அவன் அங்கு இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு அந்த சவரக்கத்தியை எடுத்தாள். மனத்திற்குள் ஒருவித உணர்ச்சி கிளம்பியது. மெல்ல அந்த சவரக்கத்தியை விரித்தாள். உள்ளே பிளேடு இல்லை. அந்த கத்தியை அப்படியே அவளுடைய தலையில் வைத்துப்பார்த்தாள். சில்லென இருந்தது. இவ்வளவு நேரம் ஆகியும் வனிதா வரவில்லையே என யோசித்த வசந்த் தற்செயலாக வந்து எட்டிப்பார்த்தான். வனிதா கையில் சவரக்கத்தியுடன் நின்று கொண்டிருந்தாள். அவன் நிற்பது தெரியாமல் ஒரு கையில் சவரக்கத்தியை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் கத்தரிக்கோலை எடுத்தாள். கண்ணாடியில் நிமிர்ந்து பார்த்தபோது பின்னால் வ்சந்த் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. பதட்டதில் அப்படிே வெளியே வந்தாள். கைகளில் இருப்பதை அவனிடம் காட்ட முடியாமல் திரும்பிக்கொண்டே வெளியே வந்தாள். வசந்த் அவன் கொண்டையை ரசித்துக்கொண்டே அவள் அருகில் வந்தான். அவள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து இருந்ததால் தைரியமாக அவளுடைய தலைமுடியை தொட்டான். அவள் கொண்டையை அப்படியே பிடித்தான். அவளைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பினான். அவள் கைகளில் சவரக்கத்தியும் கத்தரிக்கோலும் இருந்தது. அவள் கொண்டையை அவிழ்த்துவிட்டான். அவளுடைய தலைமுடி வழிந்து விழுந்தது. மெல்ல அவள் முடியை அள்ளி முன்னால் போட்டு கோதிவிட்டான். கூச்சத்தில் தலையை குனிந்தாள். வசந்த் அவள் கைகளில் இருந்த சவரக்கத்தியையும் கத்தரிக்கோலையும் பார்த்துக்கொண்டே “இப்போ என்ன பண்ணலாம்…. முதல்ல உன்னோட முடியை வெட்டலாமா, இல்லனா உன்னோட தலையை மொட்டை இன்னைக்கே மொட்டை அடிக்கலாமா?” எனக்கேட்டான். வனிதாவின் கண்களில் ஒரு குறும்பு தெரிந்தது. அவள் தன் கையில் இருந்த கத்தரிக்கோலை வசந்த்திடம் நீட்டினாள். வசந்த் அவளை அப்படியே அமரவைத்தான். அவள் தலைமுடியை அழகாக விரித்து விட்டான். அவளுடைய தலைமுடி அவளை சுற்றி தரையிலும் படர்ந்து கிடந்தது. அவன் கண் முன்னால் அவள் ஒரு கூந்தல் தேவதையாக அமர்ந்திருந்தாள். இப்போது அவளுக்கு மொட்டை அடிப்பதா இல்லை முடியை வேட்டுவதா என வசந்த் சற்று குழப்பாமானான். அவள் குனிந்தப்போது அவளை நிமிர்த்தி அவள் தலைமுடியை கையில் அள்ளி எடுத்தான். வனிதா பார்த்தபோது அவளுடைய தலைமுடியின் பாதியை அவன் பிடித்திருந்தான். அவள் கையில் இருந்த கத்தரிக்கோலை வாங்கி மெல்ல அவளுடைய முடியை நோக்கி கொண்டு வந்தான். தன்னுடைய அடர்த்தியான தலைமுடியில் அந்த கத்தரிக்கோல் முத்தமிடுவதை வனிதா பார்த்தாள்.|
|
|
|
தொடரும்… இடைவெளிAugust 30, 2019
11
Comments
என்னுடைய கதைக்காக காத்திருந்த (இன்னமும் காத்திருக்கும்) நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களாக கதைகளை தொடர முடியாத காரணத்திற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய சொந்த காரணங்களுக்காகவும், அலுவலக வேலைப்பழு காரணமாகவும் வஸந்தகாலம் கதையை தொடர முடியவில்லை. இந்த வார இறுதியில் மீண்டும் வஸந்தகாலம் கதையின் அடுத்த பகுதியை எழுத திட்டமிட்டுள்ளேன். செப்டம்பர் 6-ம் தேதி அதனை நீங்க எதிர்பார்க்கலாம். “வசந்த”காலம்(பகுதி-4)March 19, 2019
5
Comments
பொறுப்பு துறப்பு:|
இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த கதையில் வரும் சம்பவங்களோ, கதாப்பாத்திரங்களோ யாரையும் நினைவு படுத்தினால், அது தற்செயலாகும். இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்களின் தலைமுடியை வெட்டுவது போலவும், மொட்டை அடிப்பது போலவும் கற்பனைசெய்து
வர்ணிக்கப்பட்டிருக்கும். 18 வயதை கடந்தவர்களும், Hair Fetish என்கிற பெண்கள் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வம் உள்ள ஆண்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும். பெண்களோ அல்லது மற்றவர்களோ இப்போதே இந்த வலைப்பதிவை விட்டு வெளியே செல்லலாம். இந்த கதை பொழுது போக்கிற்காக எழுதப்படும் வெறும் கற்பனையே. இதை கதையில் வரும் சம்பவங்களை நேரில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மீறினால் எழுதுபவர் பொறுப்பல்ல.|
|
**********************************************************|
|
தன்னுடைய அழகிய தலைமுடி வசந்த் கைகளில் சிக்கிக்கொண்டிருக்க அழுதபடியே நின்றிருந்தாள் நந்தினி. அவன் கூறிய “அப்போ எனக்கும் வேற வழியில்ல… ப்ளான்-B தான்” என்ற வார்த்தைகள் அவள் காதில் திரும்பத்திரும்ப கேட்டது. அவளுடைய அடர்த்தியான முடியை அப்படியே மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என மனதிற்குள் கற்பனை செய்தான் வசந்த். நந்தினியின் தலைமுடியை மெல்ல விரித்துவிட்டு கத்தியை எடுத்து அவள் தலையில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த அடர்த்தியான முடியை மொட்டையடிக்க வேண்டும். அவளுடைய தலைமுடி அவள் கண்முன்னால் கொத்து கொத்தாக வழிந்து வந்து விழுவதை பார்த்து நந்தினி அழவேண்டும் என நினைத்தான். ஆனால் இது அனைத்தையும் கொஞ்சம் நிதானமாக திட்டமிட்டு செய்யவேண்டும், இல்லையென்றால் காரியம் கெட்டுவிடும் எனத்தோன்றியது. ஆனால் அதற்காக நிறைய காலம் தாமதிக்கவும் முடியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இவள் தலையை மொட்டை அடிக்கவேண்டும் என தீர்மானித்தான் வசந்த். கொஞ்சம் தாமதித்தால், நந்தினி இவனுடைய வலையில் இருந்து எளிதாக தப்பித்து விடுவாள் என அவனுக்கு ஒரு உள்ளுணர்வு வந்தது. அவனுடைய மொபைலை எடுத்து அவளுக்கு ஒரு வீடியோ காண்பித்தான். அதிர்ச்சியுடன் முழுவதுமாக பார்த்தாள் நந்தினி. அவனிடம் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டோம் என்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய தலைமுடி இனிமேல் அவளுக்கு சொந்தமில்லை எனக்கூறிவிட்டு தினமும் மாலை அவளை அவன் வீட்டிற்கு வரவேண்டும் என வசந்த் கூறினான். நந்தினி அதற்கு சம்மதம் சொன்னாள். அவள் தலைமுடியை விடுவித்தான். நந்தினி தன்னுடைய ஜடையை கைகளில் அள்ளிக்கொண்டாள். வசந்த் அவள் தலையில் கைவைத்து தலைமுடியை தடவினான். அவள் தலையை தடவி அவளுடைய தலைமுடியின் அழகை ரசித்துக்கொண்டே, “உன்னோட தலையை சீக்கிரமா நானே மொட்டை அடிக்கப்போறேன்” என்றான். தன்னுடைய தலையை மொட்டை அடிக்கப்போவதை நினைத்து நந்தினி வாய்விட்டு கதறி அழுதாள். பின்னர் சிறிது நேரம் ஆசைதீர அவள் தலைமுடியை தடவிப்பார்த்துவிட்டு வசந்த் அவளை கிளம்பச்சொன்னதும் கண்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.|
|
மறுநாள் காலையில் எழுந்து ரம்யாவை சந்திக்க ஆயுத்தமானான். காலையிலேயே கிளம்பி கோவிலுக்கு சென்றான். அவன் கோவிலுக்குள் செல்லாமல் காத்திருந்த போது, ஷைலஜா ரம்யாவை அழைத்துக்கொண்டு அங்கு வந்தாள். அவர்கள் இருவரின் பார்வையிலும் படாமல் மறைந்து நின்றான் வசந்த். ஷைலஜா ரம்யாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு உள்ளே சென்றாள். பின்னர் சில நிமிடங்களில் வெளியே வந்து வசந்த்தை அழைத்தாள். உள்ளே ரம்யாவை தனியாக விட்டுவிட்டு வெளியே வந்து விட்டதாக சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டு கோவிலுக்குள் சென்றான் வசந்த். ரம்யா அங்கு அமைதியாக சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள். ரம்யா தன்னுடைய நீளமான தலைமுடியை ஜடை பின்னியிருந்த அழகை தொலைவில் நின்று ரசித்தான். இங்தா கூந்தல் அழகி இன்று அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று படபடப்பாக இருந்தது. ரம்யா தற்செயலாக திரும்பியபோது வசந்த் அவளை நோக்கி வந்துகொண்டிருப்பதை கவனித்தாள்.|
|
ரம்யா: என்ன வசந்த்… இன்னைக்கு காலையிலேயே கோவிலுக்கு வந்திருக்கீங்க?|
வசந்த்: ஒரு சின்ன விண்ணப்பம்.. அது நல்லபடியா நடக்கணும்னு கோவிலு க்கு வந்தேன்.. நீ என்ன இவ்ளோ காலையில கோவிலுக்கு?|
ரம்யா: ஷைலஜா அக்காதான் கோவிலுக்கு கூப்பிட்டாங்க… அதான் நானும் வந்தேன்.|
வசந்த்: ஓ… எங்க அவங்களைகாணோம்?
|
ரம்யா: ஏதோ போன் வந்தது.. வெளிய போய் பேசிட்டு இருக்காங்க…|
வசந்த்: சரி…சரி..|
ரம்யா: ஏதோ விண்ணப்பம்னு சொன்னீங்களே… என்ன விண்ணப்பம்?|
வசந்த்: எல்லாம் கல்யாண விஷயம்தான்… ஒரு பொண்ணு பிடிச்சிருக்கு… அதப்பத்தி பேசி நல்லபடியா நடக்கணும்னுதான்…|
ரம்யா: ஓ.. அப்படியா…|
வசந்த்: கல்யாணவிஷயம்னு சொல்லுறேன்… பதிலுக்கு Congratulations சொல்லமாட்டியா?|
ரம்யா: ஓ..சாரி…. Congratulations !!|
வசந்த்: ரொம்ப நாளா தள்ளிப்போட்டுகிட்டே இருந்தேன்… இனிமேலயும் தள்ளிப்போடாம பேசலாம்னு இருக்கேன்|
ரம்யா: ம்ம்|
வசந்த்: அந்த பொண்ணுக்கு நல்ல நீளமான முடி இருக்கும்னு சொன்னாங்க… அப்போவே எனக்கு பிடிச்சு இருந்தது.|
ரம்யா: நீளமான முடி இருந்தா மட்டும் போதுமா?|
வசந்த்: வேற என்ன வேணும்?|
ரம்யா: அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்க வேண்டாமா?|
வசந்த்: அந்த பொண்ணுக்கும் என்னை பிடிச்சிருக்கு…|
ரம்யா: உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்னு அவளுக்கு தெரியுமா? நீங்க கேட்டதையெல்லாம் செய்வாளான்னு தெரியுமா?|
வசந்த்: அதையெல்லாம் இனிமேல்தான கேட்கணும்…|
ரம்யா: அப்போ முதல்ல அதெல்லாம் கேளுங்க… அதுக்கு அப்புறமா முடிவு பண்ணுங்க…|
வசந்த்: ஏன் ரம்யா இப்படி பேசுற…. arranged marriage-ல இதெல்லாம் நடக்கிறதுதான…|
ரம்யா: அது உங்க இஷ்டம் உங்களுக்கு என்ன தோணுதோ செய்யுங்க….|
வசந்த்: கோவப்படாத…|
ரம்யா: எனக்கு என்ன கோவம்… ஒண்ணும் இல்ல|
வசந்த்: சரி வா… அப்படி உட்கார்ந்து பேசலாம்|
ரம்யா: வேணாம்… இப்போ ஷைலஜா அக்கா வருவாங்க… நான் கிளம்பனும்|
வசந்த்: அவங்க வந்ததும் நீ கிளம்பு.. அதுவரைக்கும் பேசலாம்.|
ரம்யா: வேணாம்|
வசந்த்: ஏன்.. என்கிட்ட பேச உனக்கு பிடிக்கலையா?|
ரம்யா: அப்படியெல்லாம் இல்ல.. கொஞ்சம் மனசு சரியில்ல…|
வசந்த்: என்ன விஷயம்ன்னு சொல்லு… நான் உதவி பண்ணுறேன்|
ரம்யா: அது கஷ்டம்தான்.. உங்களுக்கு என்னோட பிரச்சனை புரியாது…|
வசந்த்: நீ முதல்ல சொல்லு.. அப்புறமா புரிஞ்சுக்கிறேன்.|
ரம்யா: நீங்களா என்கிட்ட பழகினதுல புரிஞ்சுக்கணும்…அது சொன்னா உங்களுக்கு புரியாது…|
வசந்த்: சரி… முதல்ல நான் பார்க்க வந்தபொண்னுகிட்ட பேசணும்… அந்த பொண்ணு சரின்னு சொல்லட்டும்… அதுக்கப்புறம் நாம பேசலாம்|
ரம்யா: இப்போ அந்த பொண்ணை பார்க்கத்தான் இங்க வந்தீங்களா?|
வசந்த்: ஆமா… அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியணும்ல…|
ரம்யா: அப்போ நான் கிளம்புறேன்|
வசந்த்: ஏன்… என்னோட வருங்கால மனைவியை நீ பார்க்க வேணாமா?|
ரம்யா: தேவையில்ல…|
வசந்த்: அவளுக்கும் உன்னைமாதிரி நீளமான முடி இருக்கும்னு சொன்னதால கோவிச்சுட்டு போறியா?|
ரம்யா: அப்படியெல்லாம் இல்ல… நீங்க வருங்கால மனைவின்னு சொல்லிட்டீங்க… இனிமேல் எனக்கு இங்க என்ன வேலை.. அதான்..|
வசந்த்: அப்போ சரி… நானும் உன்கூடவே வாரேன்.|
ரம்யா: வேணாம்… நான் ஷைலஜா அக்காகூட போறேன்… நீங்க உங்க வருங்கால மனைவிகூட பேசிட்டு வாங்க…|
வசந்த்: இல்ல.. அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்..|
ரம்யா: இன்னும் நீங்க அந்த பொண்ணை பார்க்கவே இல்லையே..|
வசந்த்: யார் சொன்னா…? நான் பார்த்துட்டேன்|
ரம்யா: எப்போ?|
வசந்த்: அது ரொம்ப வருஷம்ஆச்சு…
|
ரம்யா: ரொம்ப வருஷமா?|
வசந்த்: ஆமா.. ஆனா அந்த பொண்ணுக்கு என்கிட்ட பேச பிடிக்கலை.. அதான் இப்போ கிளம்பி போறா…|
ரம்யா: ?!?!?!?!|
வசந்த்: அட மக்கு… திரும்பி பார்க்காத… உன்னைத்தான் சொன்னேன்|
ரம்யா: என்னையா?|
வசந்த்: ஆமா.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…. என்னை கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கத்தான் நான் கோவிலுக்கே வந்தேன்.|
ரம்யா: விளையாடாதீங்க வசந்த்…|
வசந்த்: நான் உண்மையாத்தான் கேட்குறேன்… உனக்கு என்னை பிடிக்குமா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?|
ரம்யா: !!!!|
வசந்த்: அதுக்கும் முன்னாடி நீ கேட்கசொன்னதை உன்கிட்டயே கேட்கிறேன்… எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியுமா? நான் கேட்டதை எல்லாம் நீ செய்வியா?|
ரம்யா: !!!!|
வசந்த்: என்ன வெட்கமா… அதெல்லாம் இருக்கட்டும்… முதல்ல பதில் சொல்லு…|
ரம்யா: மக்கு நான் இல்ல… நீங்க தான்.|
வசந்த்: நானா?|
ரம்யா: ஆமா…|
வசந்த்: ஏன்?|
ரம்யா: உங்களை எனக்கு எப்போவோ பிடிக்கும்… அதுனாலதான் நீங்க பக்கத்துல வந்தா எனக்கு ரொம்ப வெட்கம் வரும்… அதை இப்போ வரைக்கும் நீங்க புரிஞ்சுக்கலை.|
வசந்த்: ஹாஹா..|
ரம்யா: எதுக்கு சிரிக்கிறீங்க… எவ்ளோ நாள் நீங்க இந்த வார்த்தையை என்கிட்ட கேட்பிங்களான்னு காத்திருந்தேன் தெரியுமா? என்னோட அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க… உங்களை மனசுல இருந்து மறக்க முடியாம இதுவரைக்கும் வந்த வரன் எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன். போனவாரம்கூட எனக்கும் என்னோட அம்மாவுக்கும் இதுனால சண்டை.|
வசந்த்: தெரியும்|
ரம்யா: எப்படி? ஷைலஜா அக்கா சொன்னாங்களா? வரட்டும் அவங்களை நான் பார்த்துக்கிறேன்|
வசந்த்: அவங்க வரமாட்டாங்க.. நான்தான் உன்னை கூட்டிட்டு போகணும்…|
ரம்யா: ஏன்?|
வசந்த்: என்னோட ப்ளான் படி அவங்கதான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு வந்தாங்க… அவங்க வேலை அதோட முடிஞ்சுபோச்சு.|
ரம்யா: அப்போ இதெல்லாம் உங்க ஐடியாவா…|
வசந்த்: ஆமா.. உனக்கு இன்னொரு ஸர்பிரைஸ் இருக்கு…|
ரம்யா: என்ன?|
வசந்த்: நான் நேத்து உன்னோட அம்மாவுக்கு போன் பண்ணி பேசிட்டேன். அவங்களும் நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க..|
ரம்யா: அடப்பாவி..|
வசந்த்: எனக்கு தெரியும் உன்னோட மனசுல நான் இருக்கேன்னு… அதுனாலதான் உன்கிட்ட பேசுறததுக்கு முன்னாடி உன்னோட அம்மாகிட்ட சொல்லி சம்மதம் கேட்டேன்|
ரம்யா: அம்மா என்ன சொன்னாங்க..|
வசந்த்: உனக்கு சம்மதம்னா.. அவங்களுக்கும் சம்மதம்னு சொன்னாங்க…|
ரம்யா: என்னால நம்பவே முடியல. இவ்ளோதான் பேசியிருக்கீங்களா? இல்ல கல்யாணதேதியும் முடிவு பண்ணிட்டீங்களா?|
வசந்த்: அதை நாம முடிவு பண்ணலாம்.|
ரம்யா: எனக்கு ஒரே ஒரு சந்தேகம் கேட்கலாமா?|
வசந்த்: என்ன ரம்யா.. சொல்லு|
ரம்யா: நீங்க என்னோட தலைமுடிக்காக மட்டும் என்னை கல்யாணம் பண்ணலையே?|
வசந்த்: முதல்ல என்னை கவர்ந்தது உன்னோட தலைமுடிதான்… ஆனா நீ என்கிட்ட பழகின விதம் தான் அதைவிட பிடிச்சது.|
ரம்யா: எப்பொவுமே நீங்க என்னோட முடியை கட் பண்றேன்னு சொல்லுவீங்க. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்னோட முடியை கட் பண்ணுவீங்களா?|
வசந்த்: ஏன் எனக்காக உன்னோட முடியை நீ கட் பண்ணமாட்டியா?|
ரம்யா: உங்க கையாள பண்ணனும்னா கண்டிப்பா கட் பண்ணிக்குவேன்.|
வசந்த்: அப்புறம் என்ன?|
ரம்யா: நீங்க என்னை மொட்டை அடிக்க சொல்லுவீங்களோன்னு ஒரு பயம் இருக்கு…|
வசந்த்: ஏன் மொட்டை அடிக்க அவ்ளோ பயமா?|
ரம்யா: பின்ன இருக்காதா… இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்கசொன்னா கஷ்டமா இருக்குமே…|
வசந்த்: ம்ம்ம்|
ரம்யா: ஆனா எனக்கும் மொட்டை அடிக்க ஒரு யோசனை வந்தது.|
வசந்த்: அடிப்பாவி… இதுஎப்போ?
|
ரம்யா: கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான்.|
வசந்த்: எதுக்கு?|
ரம்யா: ஒருவேளை நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் எதுக்கு இவ்ளோ நீளமான முடியை வளர்க்கணும்… பேசாம மொட்டை அடிச்சுக்கலாம்ன்னு தோணுச்சு.|
வசந்த்: அப்போ நீ தயாரா தான் இருக்க… பேசாம கல்யாணம் ஆனதும் நாம ரெண்டு பெரும் சேர்ந்து போய் திருப்பதில மொட்டை போட்டுக்கலாமா?|
ரம்யா: ஆசைதான்…|
வசந்த்: எனக்கும் நீளமான முடியை மொட்டை அடிக்கணும்னு ஆசை இருக்கு. என்ன பண்றது?|
ரம்யா: அதுக்கு வேற ஆளை பாருங்க… நான் என்னோட முடியை மொட்டை அடிக்க மாட்டேன்.|
வசந்த்: சரி…|
ரம்யா: என்ன சரி..|
வசந்த்: வேற ஆளை பார்க்கலாம்.|
ரம்யா: ஆமா… நீங்க கேட்டவுடனே நீளமான முடி இருக்கிற பொண்ணு வந்து உங்ககிட்ட அவ தலையை கொடுத்து மொட்டை அடிச்சுக்கோங்கன்னு சொல்லுவாளா?|
வசந்த்: இல்ல…|
ரம்யா: அப்புறம் என்ன?|
வசந்த்: வேற ஒரு வழி இருக்கு…. ஒரு பொண்ணு என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டு இருக்கா… அவளுக்கு மொட்டை அடிக்கலாம்ன்னு இருக்கேன்…|
ரம்யா: அய்யோ… யாரது?|
வசந்த்: நம்ம ஆபீஸ் நந்தினிதான்|
ரம்யா: நந்தினியா.. அவளுக்கு அழகான நீளமான முடி இருக்குமே.. அவ எப்ப்டி இதுக்கு சம்மதிச்சா..?|
வசந்த்: அவளுக்கு வேற வழிஇல்ல…
|
ரம்யா: எனக்கு புரியல…|
வசந்த்: சரி.. இந்த வீடியோவை பாரு… அதோட அவ எனக்கு அனுப்பின மேசேஜ் எல்லாம்பாரு.
|
ரம்யா: அடிப்பாவி… இவ இவ்ளோ வேலை பார்க்கிறாளா?|
வசந்த்: எனக்கு கொஞ்சம் ஷாக் தான்…|
ரம்யா: அவளைப்பத்தி கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா இந்த அளவு எதிர்பார்க்கலை..|
வசந்த்: இப்போ புரியுதா அவ எப்படி என்கிட்ட மாட்டியிருக்கான்னு.|
ரம்யா: புரியுது… போலீஸ்ல சொல்லலாம்ல|
வசந்த்: சொல்லலாம்… அதுனால அவளோட குடும்பத்துக்கும் கேட்ட பேரு… வெளிய வேற எங்கயும் இனிமேல் வேலை செய்ய முடியாது… அதுக்காக மன்னிச்சுவிட எனக்கு மனசு இல்ல… எனக்கே அவளோட தலைமுடியை வைச்சு வலை பின்னியிருக்காள்… அதுனாலதான் அவளுக்கு மொட்டை அடிக்கலாம்ன்னு இருக்கேன். என்னோட அடிமனசு ஆசையும் நிறைவேறும். அவளுக்கு தண்டனை கொடுத்தமாதிரியும் ஆச்சு.|
ரம்யா: உங்களுக்கு கொடுக்கிறதுக்கு தான என்னோ முடி இருக்கு… அவ எதுக்கு அவளோட முடியை கொடுக்கணும்… அவளுக்கு மொட்டை அடிக்கிறது தப்பே இல்ல… மொட்டை அடிக்கும் போது சொல்லுங்க நானும் வாரேன்.. என்னோட கையாள அவ முடியை வெட்டனும்.|
வசந்த்: அடேங்கப்பா… எவ்ளோகோவம்…
|
ரம்யா: ஆமா… நான் கட்டிக்கப்போறவர்கிட்ட அவளோட முடியை கொடுத்தா எனக்கு கோவம் வராதா?|
வசந்த்: நியாயம்தான்.|
ரம்யா: எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க ஆசையை முடிச்சுக்கோங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட முடியை மட்டும்தான் தொடணும்…சரியா…
|
வசந்த்: சரிங்க மேடம்…|
ரம்யா: இப்போ நாம கிளம்பலாமா? ஆபீஸ்க்கு போகணும்.|
வசந்த்: சரி.. வா போலாம்.|
|
இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ரம்யா கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதில் வசந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். இனிமேல் கல்யாண வேலைகளை துவங்கவேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டே கிளம்பினான். ரம்யாவும் அவனுடன் சேர்ந்து கிளம்ப இருவரும் ஜோடியாக சென்றனர். இருவரும் வெளியே வந்தபோது அன்று மார்க்கட்டில் பார்த்த பார்த்திபனின் மனைவியும் அவளுடைய தங்கையும் கோவிலுக்குள் நுழைந்தனர். பார்த்திபனின் மனைவி அவனை தாண்டி செல்லும்போது தற்செயலாக அவனை ஏறிட்டுபார்த்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தாள். அவர்கள் இருவரின் தலைமுடியையும் பார்க்க நினைத்து வசந்த் திரும்பிப்பார்த்தான். இருவரும் அவர்களுடைய நீளமான தலைமுடியை ஜடையாக பின்னியிருந்தனர். அவன் அவர்களுடைய தலைமுடியை ரசித்துப்பார்த்துக்கொண்டிருக்க ரம்யா அவன் கன்னத்தில் ஒரு குத்து குத்தினாள். அவர்கள் யார் என்று வசந்த் ரம்யாவிடம் கூறினாள். ரம்யா அதிசயமாக அந்த பெண்களை பார்த்தாள். அவர்களுடைய நீளமான முடியை இப்போது ரம்யா பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது வசந்த் ரம்யாவின் கன்னத்தை திருப்பி அங்கிருந்து அழைத்துச்சென்றான். அன்று அலுவலகத்தில் ரம்யா அதிக வெட்கத்துடன் இருப்பதை ஷைலஜா கவனித்தாள். வசந்த் ரம்யாவின் மனத்தில் இருக்கிறான் என்பதை ஷைலஜா புரிந்துகொண்டாள். மாலை அவன் நண்பணிடம் இருந்து போன் வந்ததும், சற்று விரைவாக கிளம்பினான். ரம்யாவும் ஷைலஜாவும் வழக்கம்போல கிளம்பினர்.தன்னுடைய நண்பனை சந்தித்துவிட்டு நந்தினிக்கு போன் செய்தான் வசந்த். வசந்த் அழைப்பதை பார்த்த நந்தினிக்கு கைகள் நடுங்கியது. அருகில் இருந்த பார்த்திபன் கண்களை அசைக்க போனை எடுத்தாள்.|
|
நந்தினி: ஹலோ..|
வசந்த்: ஹலோ… கூந்தல்ராணி…|
நந்தினி: சொல்லுங்க ஸார்.|
வசந்த்: எங்க இருக்கீங்க?|
நந்தினி: நீங்க சொன்ன இடத்துலதான்.|
வசந்த்: நல்லது. உங்க ராஜதந்திரி பக்கத்துல இருக்காரா?|
நந்தினி: இருக்கார் ஸார்.|
வசந்த்: வேற யார் அங்க இருக்கா?|
நந்தினி: வேற யாரும் இல்லஸார்.
|
வசந்த்: நீங்க சொல்லுற “ஸார்”-ல மரியாதையைவிட பயம் அதிகமா தெரியுதே.|
நந்தினி: ப்ளீஸ் ஸார். என்னைய மன்னிச்சிடுங்க.|
வசந்த்: கண்டிப்பா… அதுக்குதான உங்களை வரச்சொல்லியிருக்கேன்.|
|
வசந்த் சிறிது நேரத்தில் அந்த குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தான். அங்கு தன்னுடைய வண்டியை பார்க் செய்துவிட்டு அருகிலிருந்த ஒருவனிடம், நந்தினியின் வீடு என்பதை பற்றி விசாரித்தான். அவன் வஸந்தை மேலும் கீழும் பார்த்தான். பின்னர் அவனிடம் “நீங்க யாரு?” என்றான். வசந்த் பதில் சொல்லவில்லை. பின்னர் அவன் “ஒரு இருவது ரூபா இருக்குமா?” என்றான். வசந்த் அமைதியாக அவனை பார்த்தான். பின்னர் அவன் “ஒரு பத்து ரூவா கொடுங்க ஸார். நீங்க என்னோட வீட்டுக்குத்தான் வழி கேட்குறீங்க” என்றான். வசந்த் சற்று அதிர்ச்சியானான். பின்னர் அவனுடன் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு நந்தினியின் வீட்டிற்கு சென்றான். வசந்த் கதவை தட்டியதும் நந்தினி வந்து கதவை திறந்தாள். இன்னமும் உடையை மாற்றாமல் அலுவலகத்தில் இருந்த புடவையிலேயே இருந்தாள். ஆனால் தன்னுடைய ஜடையை மட்டும் கொண்டையாக போட்டு இருந்தாள். அவள் கதவை திறந்ததும் உள்ளே வந்த வசந்த் அவளுடைய அடர்த்தியான கொண்டையை கவனித்தான். அவனுடைய கண்கள் அவளுடைய தலைமுடிமீது மட்டுமே இருப்பதை நந்தினி கவனித்தாள். உள்ளே வந்ததும் அவள் கதவை சாத்தும்போது வசந்த் அவள் கொண்டையை பிடித்து தடவினான். நந்தினிக்கு சற்று கூச்சமாக இருந்தது. ஆனாலும் எதுவும் சொல்லமுடியாத சூழ்நிலைகைதியாக இருந்தாள். பின்னர் இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கே ஹாலில் பார்த்திபன் அமர்ந்திருந்தார். வசந்த் வருவதை பார்த்ததும், அவன் கண்களை நேரில் பார்க்க முடியாமல் எழுந்து நின்றார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே அமர்ந்தனர். வசந்த் இருவரையும் பார்த்து புன்னகைத்தான். பார்த்திபன் பதிலுக்கு லேசான புன்னகையை உதிர்த்தார். நந்தினி தர்மசங்கடத்துடன் பார்த்தாள். அவளுடைய பார்வை மன்னிப்பு கேட்டு ஏங்கியது. வசந்த்திற்கு அவளை பார்க்க சற்று பாவமாக இருந்தது. பார்த்திபன் முகத்திலும் மாட்டிக்கொண்ட குற்ற உணர்வு இருந்தது. அப்போது வசந்த் பேச ஆரம்பித்தான்.|
|
வசந்த்: இப்படியே அமைதியா இல்லாம கொஞ்சம் பேசலாமா|
பார்த்திபன்: சொல்லுங்கஸார்.
|
வசந்த்: நீங்க ரெண்டுபேரும் எவ்ளோ நாளா இந்த திருட்டுவேலையை செய்துட்டு இருக்கீங்க?|
பார்த்திபன்: இப்போதான் ஸார். ஒரு எட்டு மாசம் இருக்கும்|
வசந்த்: என்ன கூந்தல்ராணி… அவர் சொல்றது உண்மை தானா?|
நந்தினி: ஆமா ஸார். உண்மைதான்.|
வசந்த்: நீங்க எவ்ளோ திருடி இருக்கீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?|
நந்தினி: இருக்கு ஸார். மொத்தம் 7 லட்சம்.|
வசந்த்: சூப்பர்… பார்த்திபன் ஸார், நந்தினி சொல்லுற கணக்கு சரியா?|
பார்த்திபன்: சரிதான் ஸார்.|
வசந்த்: இன்னும் 5நாள்-ல அதை திருப்பி கொடுக்கணும். நீங்க ரெண்டுபெரும் அதுக்கு ரெடியா.|
பார்த்திபன்: அய்யோ ஸார். ஐஞ்சு நாள்ல எப்படி முடியும்.|
வசந்த்: இன்னும் ஐஞ்சு நாள்-ல ஆடிட்டிங் முடிக்கணும்.|
நந்தினி: நீங்க இன்னும் கொஞ்சம் டைம் வாங்கி கொடுங்க ஸார்.|
வசந்த்: சரி.. இன்னும் எவ்ளோ நாள் வேணும்.|
பார்த்திபன்: ஒரு இரண்டு,மூணு மாசம்.|
நந்தினி: எனக்கும் அதுவுமே ரொம்ப கம்மிதான்.|
வசந்த்: ஆனா என்கிட்ட அவ்ளோ நாள் இல்ல.|
பார்த்திபன்: ஸார்… உங்களுக்கு என்ன வேணும்?|
வசந்த்: உங்களோட திருட்டுல எனக்கு பங்கு தரபோறீங்களா?|
பார்த்திபன்: நீங்க இதை நேர்மையா பண்ணுறதா இருந்தா இந்நேரம் எங்களை வேலையைவிட்டு தூக்கி இருப்பீங்க.. இல்லைனா போலீஸ்ல சொல்லி இருப்பீங்க. ஆனா நீங்க ரெண்டுமே பண்ணலை.|
வசந்த்: உண்மைதான்.. ஆனா அதெல்லாம் நீங்க என்னை உங்க வலைல விழவைக்க திட்டம் போடாம இருந்திருந்தீங்கனா..|
நந்தினி: ஸார்… நாங்க பின்விளைவுகளை யோசிக்கமா தெரியாம பண்ணித்டோம். தயவுசெய்து எங்களை மன்னிச்சீடுங்க.|
வசந்த்: உனக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் நந்தினி. ஆனா பார்த்திபன் சாருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும். இல்லைனா உனக்கு ப்ளான்-B ஐடியா கொடுப்பாரா?|
நந்தினி: ஸார்.. அது இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை.|
வசந்த்: நீ எதிர்பார்க்கலை நந்தினி. ஆனா அவர் எதிர்பார்த்தார்.|
பார்த்திபன்: இல்லை ஸார்.|
வசந்த்: பார்த்திபன் ஸார்… இன்னமும் நந்தினிக்கு உண்மை தெரியாதுபோல.. அதுனாலதான் இப்போ நல்லா மாட்டிகிட்டா.|
நந்தினி: என்ன ஸார் சொல்லுறீங்க?|
வசந்த்: நந்தினி உங்களோட திட்டம் என்ன.|
பார்த்திபன்: அதை நான் சொல்லுறேன் ஸார்.|
வசந்த்: இருங்க பார்த்திபன் ஸார். அவளே சொல்லட்டும்.|
நந்தினி: கம்பனி ஆடிட்டிங் முடிஞ்சு, மேனேஜ்மெண்ட் அப்ரூவ் பண்ணுற வரைக்கும் நான் என்னோட முடியை உங்ககிட்ட கொடுத்து உங்களை திசை திருப்பணும்.|
வசந்த்: சூப்பர். இந்த யோசனை யார் சொன்னது.|
நந்தினி: பார்த்திபன் ஸார் சொன்னார். மொதல்ல எனக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. அப்புறமா வேற வழியில்லாம சம்மதிச்சேன்.|
வசந்த்: தப்பு பண்ணினது ரெண்டு பேரும்தான… எதுக்கு நீ மட்டும் இந்த திட்டத்துல இருக்கணும்னு கேட்டியா?|
நந்தினி: இல்ல..|
வசந்த்: ஏன்?|
நந்தினி: அந்த 7 லட்சத்துல, 6 லட்சம் நான்தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு ஒரு அவசரபணக்கஷ்டம். எனக்கு உதவி பண்ண அவர் ஒரு லட்சம் எடுத்துக்கிட்டார். எனக்காக திருடப்போய் ரெண்டுபேரும் மாட்டிக்க வேணாம்னு நான் மட்டும் உங்ககிட்ட வந்து என்னோட தலைமுடியை கொடுத்து உங்களை மயக்கி காரியத்தை சாதிச்சுக்க நினைச்சோம்.|
வசந்த்: அருமை… உனக்கு ரொம்ப நல்ல மனசு நந்தினி. ஆனா ரெண்டு பேரு சேர்ந்து தப்பு பண்ணினா இரண்டு பேருக்கும்தான் தண்டனை தரணும். சரியா பார்த்திபன்ஸார்.
|
பார்த்திபன்: ஸார் என்னோட பங்கு இதுல கொஞ்சம் தான… நான் என்ன பண்ணனும்-னு சொல்லுங்க. நான் என்னோட ஒரு லட்சத்தை திருப்பி கொடுக்கிறேன்.|
வசந்த்: இல்ல பார்த்திபன். உங்களோட பங்கு ரொம்ப ஜாஸ்தி. பாவம் நந்தினி. அவளுக்கு தெரியாதுபோல… ஆனா நீங்க என்னை ஏமாத்த முடியாது.|
பார்த்திபன்: என்ன ஸார் சொல்லுறீங்க.|
வசந்த்: உங்களோட உண்மையான பங்கு என்னன்னு எனக்கு தெரியும். நந்தினியைவிட நீங்கதான் பெரிய தொகையை திருடி இருக்கீங்க.|
நந்தினி: அய்யோ.. என்ன பார்த்திபன் ஸார் இது.|
பார்த்திபன்: இல்ல நந்தினி… இவர் போய் சொல்றாரு.|
வசந்த்: ஓ..அப்படியா… சரி… நீங்க திட்டம் போட்ட வீடியோவாய் உங்க ரெண்டு பேருகிட்டயும் காட்டினேன். இன்னொரு வீடியோ இருக்கு.|
நந்தினி: என்ன ஸார் அது.|
வசந்த்: பயப்படாத நந்தினி.. அது உனக்கு இல்ல. ஸார்-க்கு.|
பார்த்திபன்: என்ன ஸார்.|
வசந்த்: நீங்க நந்தினியோட தலைமுடியை வைச்சு எனக்கு கட்டம் கட்ட நினைச்சீங்க. ஆனா இவளோட தலைமுடியை வைச்சு எனக்கு வலை விரிக்கனும்னு எப்படி தெரிஞ்சதுனு யோசிச்சு பார்த்தேன். உங்களை நல்லா நோட்டம் விட்டதுல இன்னொரு உண்மை தெரிஞ்சது. நீங்க என்னைப்பத்தி அந்த ப்ரோக்கர் சுப்புகிட்ட பேசின வீடியோ கிடைச்சுது. எனக்கே பெரிய ஷாக்தான்.|
நந்தினி: என்ன ஸார் அது.|
வசந்த்: ஒண்ணும் இல்ல நந்தினி. மொத்தம் 18 லட்சம் பார்த்திபன் சுருட்டி இருக்கார். உன்கிட்ட சொன்னது வெறும் 7 லட்சம்தான்.
|
நந்தினி: அய்யோ.. என்ன பார்த்திபன் ஸார் இது?|
வசந்த்: இன்னும் இருக்கு நந்தினி… எனக்கு பொண்ணுங்க தலையை மொட்டை அடிக்கிற ஆசை இருக்குனு அவருக்கு தெரியும். அவரோட 12 லட்சத்துக்கும் சேர்த்து உன்னோட தலைமுடியை எனக்கு கொடுத்து என்னோட வாயை மூடலாம்ன்னு திட்டம் போட்டிருக்கார்.|
நந்தினி: ??!!!|
வசந்த்: உன்னோட 6 லட்சத்துக்கு நீ உன்னோட நீளமான தலைமுடியை என்கிட்ட கொடுத்து மொட்டை அடிக்கணும்னா… அவரோட 12 லட்சத்துக்கு ரெண்டு பேர் அவங்களோட நீளமான தலைமுடியை எனக்கு கொடௌக்கணும். புரியுதா பார்த்திபன் ஸார்.|
பார்த்திபன்: நீங்க என்ன கேட்கவறீங்கன்னு எனக்கு புரியுது ஸார். ஆனா எப்படிஎன்னோட
பொண்டாட்டிகிட்டயும், அவ தங்கச்சிகிட்டயும் எப்படி அவங்க தலைமுடியை மொட்டை அடிக்க சொல்றது.|
நந்தினி: அப்போ என்ன தைரியத்துல என்னோட தலையை மொட்டை அடிக்க சொன்னீங்க.|
வசந்த்: அதை நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு.|
பார்த்திபன்: முயற்சி பண்றேன் ஸார்.|
வசந்த்: தாராளமா பண்ணுங்க. வச்சா குடிமி, அடிச்சா மொட்டை தான். மூணு பேரோட தலைமுடியும் எனக்கு வேணும். என்னோட கையாள அவங்களுக்கு மொட்டை அடிக்கணும். இல்லைனா யாரும் மொட்டை அடிக்க வேணாம். சட்டப்படி போகலாம். ஜெயிலுக்கு போக வேண்டியது வந்தாலும் வரலாம். தயாராஇருங்க.
|
நந்தினி: அய்யோ ஸார். தயவு செய்து அப்படியெல்லாம் சொல்லாதீங்க. எனக்கு இப்போ வேற வழியில்ல.. நான் என்னோட தலைமுடியை உங்ககிட்டயே கொடுக்கிறேன். நீங்க என்னோட தலையை மொட்டை அடிச்சுக்கோங்க.|
வசந்த்: அவசரப்படாத நந்தினி. ஸார் ஒரு நல்ல முடிவா சொல்லுவார். அதுவரைக்கும் உனக்கு மொட்டை இல்ல. உன்னோட தலைமுடி இப்போ உனக்கு சொந்தம் இல்ல… எனக்கு தான் சொந்தம்.ஆசைதீர உன்னோடமுடியை
தொட்டுப்பார்த்துக்கோ.|
பார்த்திபன்: சரி ஸார். ரெண்டு நாளைக்குள்ள நான் உங்களுக்கு பதில் சொல்லுறேன்.|
வசந்த்: சரி அப்போ நீங்க கிளம்புங்க. எனக்கு நந்தினிக்கிட்ட கொஞ்சம் பேசணும்.|
பார்த்திபன்: சரி ஸார்.|
நந்தினி: ஸார்… என்னோட புருஷன் சீக்கிரம் வந்திடுவார். நீங்களும் கிளம்புங்க.|
வசந்த்: கவலைப்படாத நந்தினி. கொஞ்ச நேரம்தான்.|
|
பார்த்திபன் அங்கிருந்து கிளம்பியதும் நந்தினி கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள். வசந்த்தின் எதிரே அமர்ந்தாள். அவளை அழைத்து அவன் முன்னாள் திரும்பி உட்கார சொன்னான். அவள் எழுந்து வந்து திரும்பி அமர்ந்தாள். வசந்த் நந்தினியின் அடர்த்தியான கொண்டையை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான். தன்னுடைய தலைமுடியை மொத்தமாக அவன் கைகளுக்குள் பிடித்து இருந்தது அவளுக்கு சற்று கூச்சமாக இருந்தது. தன்னுடைய முகத்தை அந்த அடர்ந்த தலைமுடிக்குள் புதைத்து இன்பத்தை அனுபவிதான். பின்னர் மெல்ல அவள் கொண்டையை அவிழ்த்து விட்டான். அவளுடைய ஜடை அவன் கைகளில் இருந்து தவழ்ந்து, கீழே சரிந்தது. அவளுடைய ஜடையை தன்னுடைய விரல்களால் ஸ்பரிசித்தான். அந்த மென்மையான கூந்தல் அவனுக்குள் ஊடுருவியது. பின்னால் அவள் ஜடையை கழுத்தின் அருகில் பிடித்து அள்ளி முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். தன்னுடைய தலைமுடியை மொத்தமாக வசந்த் கைகளில் கொடுத்துவிட்டு தவிப்புடன் நந்தினி அமர்ந்திருந்தாள். வசந்த் அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். அவள் தலைமுடிக்குள் விரல்களை விட்டு கோதி விளையாடினான். ஆசை தீர அரைமணி நேரத்திற்கும் மேல் விளையாடினான். நந்தினி ஒரு பொம்மை போல அவன் முன்னால் இருந்தால்.|
|
சிறிது நேரம் ஆன பின்னர் வசந்த் அவளிடம் சற்று நீதானமான குரலில் பேசினான். அவன் குரலில் இப்போது மிரட்டல் இல்லை. நந்தினி தன்னுடைய தலைமுடியை அள்ளி முன்னால் போட்டுவிட்டு எழுந்து மீண்டும் அவன் எதிரில் அமர்ந்தாள். நந்தினி அவளுடைய அடர்த்தியான முடியை எடுத்து முன்னால் போட்டு இருப்பதை பார்த்த வசந்த் உண்மையில் இவள் “கூந்தல்ராணி” தான் என மனத்திற்குள் நினைத்துக்கொண்டான். வழியில் அவள் கணவனை சந்தித்ததை சொன்னான். அவர்களுக்குள் இருந்த பணப்பிரச்சனையை பார்த்திபன் பயன்படுத்திக்கொண்டதை நந்தினியின் கணவன் அறிந்திருந்தாலும், வேளையில்லாமல் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை எனக்கூறி வருத்தப்பட்டத்தை கூறினான். நந்தினி அவளுடைய கணவனின் இயலாமையை புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். நந்தினியின் இந்த அலுவலகப்பிரச்சனையும், அவனுக்கு ஒரு வேலையும் கிடைத்தால், இருவரும் மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருக்கானாம். ஆனால் நந்தினி அவளுடைய நீளமான தலைமுடியை மொட்டையடிக்க சம்மதிக்க மாட்டாள் என நினைத்து அவளிடம் சொல்ல தயங்குவதாக கூறியதையும் வசந்த் கூறினான். வசந்த் நந்தினியிடம் பேசி சம்மதிக்க வைப்பதாக அவள் கணவனிடம் கூறியதையும் சொன்னான். நந்தினி மொட்டை அடித்துக்கொண்டால் எல்லாப்பிரச்சனையும் முடிவுக்கு வரும் என வசந்த் அவனிடம் கூறியது அவள் கணவனுக்கு புரியவில்லை. ஆனால் நந்தினிக்கு புரிந்தது. நந்தினி அவளுடைய நீளமான தலைமுடியை மொட்டை அடித்துக்கொடுத்தே ஆகவேண்டும். அவளையும் அறியாமல் அவளுடைய கைகள் அவள் தலைமுடியை தடவிப்பார்க்க ஆரம்பித்தது. நந்தினி மெல்ல அழத்தொடங்கினாள். வசந்த் எழுந்து அவள் தலைமுடியை தடவிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.|
|
இரண்டு நாட்கள் கழித்து பார்த்திபன் வசந்திடம் அவனுடையை மனைவியையும், அவள் தங்கையையும் மொட்டை அடிக்க சம்மதிக்க வைத்து விட்டதாக கூறினான். வசந்த் கேட்ட வார்த்தைகளை அவனால் நம்ப முடியவில்லை. ஆனால் பார்த்திபன் மனைவி வசந்திடம் சற்று தனிமையில் பேசவேண்டும் என கேட்டதையும் கூறினான். வசந்த் சற்று குழப்பம் ஆனான். இறுதியில் சம்மதித்தான். ஏற்கனேவே அவளை பார்த்த அதே கோவிலின் தெப்பக்குளம் அருகில் இருவரும் சந்தித்தனர். வசந்த் அவளை எழிதாக அடையாளம் கண்டுகொண்டான். அவளிடம் சென்று அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அவளும் தன்னை அமுதா என அறிமுகப்படுத்திக்கொண்டாள். தன்னுடையை தலைமுடியைமொட்டை
அடித்துக்கொடுக்கவேண்டும் என பார்த்திபன் கூறியபோது எவ்வளவு கோபம் வந்ததோ அதே கோபத்தை வசந்த்திடமும் அமுதா காட்டினாள். அவளுடைய வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வசந்த் சற்று தடுமாறினான். அழகான நீளமான தலைமுடியை கொண்டிருக்கும் பெண்ணை அவளுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்ள கட்டாயப்படுத்தினால் என்ன உணர்ச்சிகள் வெளிவரும் என வசந்த் ஏற்கனவே கணித்து வைத்திருந்தான். அதனால் அமுதா அவளுடைய மனதில் இருந்த உணர்வுகளை கொட்டி பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்தான். அவள் பேசி முடித்த ஐந்து நிமிடங்கள் வரை அமைதியாக இருந்தான். அவள் கண்களை பார்க்காமல் குனிந்தபடி இருந்தான். அவள் சற்று நிதானமாக மூச்சுவிடுவதை கவனித்த பின்னர் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்களில் இன்னமும் கோபம் இருந்தது. அவளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே பேசுவது கடினம் என தோன்றியது. பின்னர் அவளிடம் சற்று நடந்துகொண்டே பேசலாம் என்றான். சற்று யோசித்து விட்டு இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்.|
|
|
வசந்த்: எனக்கு உங்களோட கோபம் புரியுது. ஆனா இது எதையும் நான் ஆரம்பிச்சு வைக்கலை.|
அமுதா: எனக்கு தெரியும். அந்த ஆளுக்குத்தான் அறிவில்லை. உங்களோட ஆபீஸ் பிரச்சனைக்கு என்னோட தலைமுடியையும், என் தங்கையோட தலைமுடியையும் பணயம் வைப்பிங்களா?|
வசந்த்: அதுவும் நான் ஆரம்பிச்சு வைக்கலை.|
அமுதா: ஆனா இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்களோட தலையை மொட்டை அடிக்கணும்னு வந்து நிக்குது.|
வசந்த்: நீங்க உங்களோட தலைமுடியை கண்டிப்பா மொட்டை அடிக்கணும்னு இல்ல. உங்களுக்கு விருப்பம் இல்லைனா பரவாயில்லை.|
அமுதா: அப்போ நீங்க என்னோட புருஷனை வேலையை விட்டு தூக்கிட்டு ஜெயில்ல போடப்போறீங்களா?|
வசந்த்: கண்டிப்பா வேலை போயிடும். ஆனா கேஸ் போடுறது கம்பனியோட முடிவு.|
அமுதா: கிட்டதட்ட நீங்க இப்போ என்னை ப்ளாக்மெய்ல் பண்ணுறீங்க. ஒண்ணு நானும் என்னோட தங்கையும் எங்களோட தலைமுடியை உங்ககிட்ட கொடுத்து மொட்டை அடிச்சுக்கனும். அப்படியில்லைனா அவர் ஜெயிலுக்கு போயி என்னோட குடும்பம் நடுத்தெருவுக்கு வரணும்.அதான?
|
வசந்த்: உங்களோட நிலைமையும் கோபமும் எனக்கு புரியுது. ஆனா உங்க புருஷன்கிட்ட உங்க தலையை மொட்டை அடிக்க சரின்னு சொல்லிட்டு என்கிட்ட இவ்ளோ கோபப்படுறிங்க. அதுக்கு நீங்க நேரடியா அவகிட்ட உங்க தலைமுடியை கொடுக்க முடியாதுன்னு சொல்லியிருக்கலாமே.|
அமுதா: என்னத்த சொல்றது. என்னோட தங்கையோட படிப்பு செலவுக்கு வாங்கின கடனுக்கு வேற வழியில்லாம திருடிட்டேன்னு சொல்ற அந்த ஆளுகிட்ட எப்படி சொல்லுறது.|
வசந்த்: என்னோட நிலைமையும் இப்படித்தான். என்னோட அடிமனசுல நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கணும் ஆசை இருக்கு. நானும் வேற வழியில முயற்சி பண்ணேன். ஒண்ணும் நடக்கல. உங்க புருஷன் என்னோட ஆசையை பகடையா வைச்சு விளையாடிட்டார். அதுனால எனக்கு கிடைச்சா இந்த வாய்ப்பை நானும் கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்.|
|
அமுதா: ரெண்டு பொண்ணுங்களோட தலையை அவங்களோட விருப்பம் இல்லாம மொட்டை அடிக்கிறோமேன்னு உங்களுக்கு கூச்சமா இல்லையா. இவ்ளோ நீளமான தலைமுடியை வளர்க்க அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்களோட முடிஎவ்ளோ
பிடிச்சிருக்கும்ன்னு உங்களுக்கு தெரியாதா.|
வசந்த்: தெரியும்.|
அமுதா: அப்பறமும் எப்படி எங்களோட தலையை மொட்டை அடிக்கணும்னு கேட்க உங்களுக்கு மனசு வந்தது.|
வசந்த்: நீங்க இவ்ளோ நேரம் என்னை கேள்வி கேட்டீங்க. இப்போ நான் கேட்கிற கேள்விக்கு நீங்க கொஞ்சம் பதில் சொல்லுறீங்களா?|
அமுதா: என்ன?|
வசந்த்: இந்த கோவில்ல திருவிழா நேரத்துல நிறைய பேர் மொட்டை அடிச்சுக்குவாங்க பார்த்திருக்கிங்களா?|
அமுதா: பார்த்திருக்கேன்.|
வசந்த்: உங்களமாதிரி அழகான நீளமான தலைமுடியை உள்ள பெண்களும் மொட்டை போடுவாங்க. பார்த்திருக்கீங்களா?|
அமுதா: பார்த்திருக்கேன்.|
வசந்த்: அவங்க எல்லாம் கோபத்தோடயோ, இல்ல அழுகையோடயோ அவங்க்களோட தலைமுடியை மொட்டை அடிக்க உட்காருவாங்களா?|
அமுதா: இல்ல|
வசந்த்: ஏன்?|
அமுதா: ஏன்னா அவங்க அவங்களோட தலைமுடியை காணிக்கையா கொடுக்குறேன்னு வேண்டி இருப்பாங்க. அவங்க வேண்டுதல் நிறைவேறி இருக்கும். அதுனால சந்தோசமா வந்து அவங்களோட தலைமுடியை காணிக்கையா கொடுக்க மொட்டை அடிப்பாங்க.|
வசந்த்: எந்த சூழ்நிலைல அவங்களோட நீளமான தலைமுடியை மொட்டை அடிக்க மனசு வந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க?|
அமுதா: ஏதோ ஒரு கஷ்டம். அவங்காளால எதுவுமே செய்ய முடியாத நிலைமை. வேற வேழியில்லாம கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருப்பாங்க. அப்போதைக்கு அவங்களுக்கு தலைமுடியைவிட அந்த கஷ்டம் நீங்குறதுதான் வேணும். அதுனாலதான்.|
வசந்த்: அப்போ அவங்க வேண்டுதல் பளிச்சா அது கடுவுள் செயல் தானே.|
அமுதா: ஆமா… எல்லாமே கடவுள் செயால்தான்.|
வசந்த்: அப்போ அந்த கஷ்டத்தை கொடுத்தும் கடவுள் தான?|
அமுதா: ??!!!???|
வசந்த்: கஷ்டத்தை கொடுத்த கடவுள்தான், அந்த கஷ்டத்தை போக்கவும் செய்யுறார். அதானே உண்மை.|
அமுதா: ஆமா.|
வசந்த்: அப்போ கடவுளை திட்டாம எதுக்கு அவங்களோட நீளமான தலைமுடியை காணிக்கையா கொடுக்கணும்.|
அமுதா: அது நம்பிக்கை. அந்த சூழ்நிலை சம்பந்தப்பட்டது. நம்ம தவறுக்கு கடவுளை காரணம் சொல்லக்கூடாது.|
வசந்த்: அதேதான் நானும் சொல்லுறேன். உங்க புருஷன் பண்ணின தவறு. அதை மறைக்க நினைச்சு , என்னோட மொட்டை அடிக்கிற ஆசையை பயன்படுத்தி உங்களோட தலைமுடியை பணயம் வைச்சது அவர்தான். ஒரு வேலை இதுல நான் மாட்டி இருந்தேன்னா இப்போ என்னோட குடும்பம் நடுத்தெருவுல இருக்கும்.|
அமுதா: உண்மைதான். இது எதுவுமே நீங்க ஆரம்பிச்சது இல்ல. என்னோட புருஷந்தான்.|
வசந்த்: உண்மையை சொல்லணும்னா பெண்களோட நீளமான தலைமுடிமேல எனக்கு இருக்கிற பலவீனத்தை பயன்படுத்திக்க நினைச்ச அவர்மேல கோபம் வந்தது. ஆனா அதே பலவீணம்தான் உங்களோட தலைமுடியை கொடுக்கிறேன்னு சொன்னதும் என் கோபத்தை மாத்தியது.|
அமுதா: புரியுது.|
வசந்த்: உங்களை நான் ஏற்கனவே பார்த்து இருக்கேன்.|
அமுதா: எப்போ?|
வசந்த்: மார்க்கட்ல.. உங்களை மட்டும் இல்ல. உங்களோட தங்கையையும் பார்த்து இருக்கேன். உங்க ரெண்டு பேரோட தலைமுடி அழகில மயங்கி கொஞ்ச நேரம் பின்னாடி வந்து இருக்கேன்.|
அமுதா: ஓ… ஆமா.. எனக்கு இப்போ ஞாபகம் வருது. ஒரு நாள் காலையில நாங்க போற எல்லா கடைக்கும் எங்க பின்னாடியே வந்தீங்க.|
வசந்த்: ஆமா|
அமுதா: என்ன பண்றது. இப்போ நீங்க பார்த்து ரசிச்ச எங்க ரெண்டு பேரோட தலைமுடியையும் நீங்களே மொட்டை அடிக்க போறீங்க.|
வசந்த்: இது கொஞ்சம் தர்ம சங்கடம்தான்.|
அமுதா: எனக்கும் அப்படித்தான் இருக்கு. தினமும் காலைல எழுந்தரிக்கும்போது இருந்து, தூங்க போற வரைக்கும் ஒவ்வொரு வேளையிலயும், என்னோட தலைமுடியோட அசைவை நான் கவனிச்சுகிட்டே இருப்பேன். இனிமேல் இவ்வளவு நீளமான முடி இருக்காதுன்னு நினைக்கவே என்னால முடியலை. உங்ககிட்ட மொட்டை அடிக்கிறததுக்கு என்னோட தலையை கொடுக்கிற தைரியம் எனக்கு இன்னும்வரல.
|
வசந்த்: உங்களோட தங்கை என்ன சொல்றாங்க.|
அமுதா: அவ நேத்து இருந்து அழுதுட்டேதான் இருக்காள். வேற வழியில்லாமதான் அவளும் அவளோட தலைமுடியை மொட்டை அடிக்க சம்மதம் சொன்னாள். ஆனால் அவளோட முடியை இழக்கிற தைரியம் அவளுக்கும் இல்ல.|
வசந்த்: ம்ம்.. புரியுது.|
அமுதா: நான் பரவாயில்ல… எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என்னோட புருஷன் பண்ண தப்புக்கு நான் அனுபவிக்கிறேன். ஆனா அவ பாவம். இப்போதான் காலேஜ் முடிச்சிருக்காள். அவளுக்கு கல்யாணம் பண்ண நேரம் பார்த்திட்டு இருக்கேன். இப்போ போய் அவளுக்கு மொட்டை அடிக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.|
வசந்த்: ம்ம்|
அமுதா: என் புருஷன் பண்ணின பாவத்துல அவளுக்கும் பங்கு இருக்கு. அந்த பாவத்தை நினைச்சு அவளோட தலைமுடியையும் கொடுக்கிறதா நினைச்சுக்கிறேன்.|
வசந்த்: என்னால என்னோட ஆசையையும் விட்டுகொடுக்க முடியலை. ஆனா உங்க நிலைமையையும் தவிர்க்க முடியல. மன்னிச்சுக்கோங்க|
அமுதா: நடக்கிறது நடக்கட்டும்.|
வசந்த்: நீங்க கடைசியா எப்போ உங்களோட முடியை வெட்டி இருக்கீங்க?|
அமுதா: ஞாபகம் இல்ல.|
வசந்த்: நீங்க தப்பா நினைக்கலைனா ஒண்ணு சொல்லாமா?|
அமுதா: நீங்க உங்க மனசுல இருக்கிற கோபத்தை கொட்டிட்டீங்க. எனக்கு உங்க தங்கையோட மனநிலையையும் தெரிஞ்சுக்கணும். இப்போ உங்ககிட்ட பேசின மாதிரி அவங்ககிட்டயும் பேசமுடியுமா?|
அமுதா: எனக்கு தெரியல. நான் அவகிட்ட பேசிப்பார்க்கிறேன்.|
வசந்த்: சரி. இன்னொருவிஷயம்.
|
அமுதா: என்ன சொல்லுங்க?|
வசந்த்: உங்களோட தலைமுடி என்னை ரொம்ப கவர்ந்து இழுக்குது. நான் உங்களோடமுடியை
தொட்டுப்பார்க்கலாமா.|
அமுதா: வேணாம்.. எப்படியும் நீங்கதான எனக்கு மொட்டை அடிக்கப்போறீங்க. அப்போ என்ன பண்ணணுமோ உங்க விருப்பப்படி என்னோட முடியை எடுத்துக்கோங்க. இப்போ இப்படி போது இடத்துலவேணாம்.
|
வசந்த்: உங்க தயக்கம் எனக்கு புரியுது. உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேணாம்.|
அமுதா: இதுல என்னோட விருப்பம் என்ன இருக்கு. உங்க நம்பர் கொடுங்க. ஒருவேளை என்னோட தங்கை உங்ககிட்ட பேசுறதுக்கு சம்மதிச்சா நான் கூப்பிடுறேன்.|
வசந்த்: சரி|
|
இருவரும் பேசி முடித்தபி அமுதா அங்கிருந்து கிளம்பினாள். வசந்த் அவளுடைய அடர்த்தியான ஜடை ஆடிக்கொண்டே அவனை விட்டு விலகி தூரமாக செல்வதை ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தான். விரைவில் அவளுடைய தலைமுடி அவன் கைகளுக்குள் வந்து சேரும் என்று நம்பிக்கையாய் அங்கிருந்து கிளம்பினான்.|
|
|
|
தொடரும்… “வசந்த”காலம்(பகுதி-3) September 4, 2018September 4, 20186
Comments
பொறுப்பு துறப்பு: இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த கதையில் வரும் சம்பவங்களோ, கதாப்பாத்திரங்களோ யாரையும் நினைவு படுத்தினால், அது தற்செயலாகும். இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்களின் தலைமுடியை வெட்டுவது போலவும், மொட்டை அடிப்பது போலவும் கற்பனைசெய்து
வர்ணிக்கப்பட்டிருக்கும். 18 வயதை கடந்தவர்களும், Hair Fetish என்கிற பெண்கள் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வம் உள்ள ஆண்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும். பெண்களோ அல்லது மற்றவர்களோ இப்போதே இந்த வலைப்பதிவை விட்டு வெளியே செல்லலாம். இந்த கதை பொழுது போக்கிற்காக எழுதப்படும் வெறும் கற்பனையே. இதை கதையில் வரும் சம்பவங்களை நேரில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மீறினால் எழுதுபவர் பொறுப்பல்ல.|
|
**********************************************************|
|
வசந்த் ஷைலஜாவின் மிருதுவான தலைமுடியை அவளுடைய ஜடையில் இருந்து பிரித்து விட்டான். அவளுடைய ஜடையிலிருந்து அடர்த்தியான முடி வெளியே வர ஆரம்பித்தது. அவள் ஜடையை முழுவதுமாக பிறிது முடித்தபின் தன்னுடைய விரல்களை உள்ளே விட்டு மசாஜ் செய்வதுபோல கோதி விட்டான். ஷைலஜா தன்னுடைய கண்களை மூடி வசந்த் தன்னுடைய முடியை மசாஜ் செய்வதை அனுபவித்தாள். வசந்த் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவளுடைய முடியை அங்குலம் அங்குலமாக தடவிப்பார்த்தான். பின்னர் அங்கிருந்த எண்ணை பாட்டிலை எடுத்து கைகளில் கொஞ்சம் ஊற்றினான். பின்னர் மீண்டும் விரல்களை ஷைலஜாவின் தலைமுடிக்குள் விட்டு அவளுடைய கூந்தலுக்கு என்னை தேய்த்துவிட ஆரம்பித்தான். அவளுடைய தலைமுடியின் வேர்கால்களில் இருந்து படுமாறு எண்ணை தேய்த்தான். வசந்த் அவளுடைய தலைமுடிக்கு எண்ணை தேய்த்துவிட்ட விதம் ஷைலஜாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது. மிகவும் மென்மையாக, வலிக்காமல் அனுபவித்து அவள் முடியை ரசித்துக்கொண்டிருந்தான். ஷைலஜாவின் தலைமுடியை இடையில் நுகர்ந்து பார்த்ததை அவள் கவனித்தாள். வசந்த் எண்ணை தேய்த்து முடித்ததும் ஒரு சீப்பை எடுத்து அவள் தலைமுடியை வாரிவிட ஆரம்பித்தான். அவளுடைய அடர்த்தியான முடியை கையில் பிடித்து சீவிக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. மெல்ல அவள் முடியை மூன்றாக பிரித்து ஜடை பின்ன முயற்சி செய்தான். ஏனோ அவள் முடியை தொட்டுக்கொண்டே இருக்கும்போது வந்த ஆர்வம் ஜடை பின்னும்போது வரவில்லை. வசந்த் தன்னுடைய தலைமுடியை ஜடையாக பின்ன சிரமப்படுவதை ஷைலஜா கவனித்தாள். திரும்பிப்பார்த்து சிரித்தாள். பின்னர் அவனிடம் இருந்து தன்னுடைய தலைமுடியை அள்ளி கொண்டையாக போட்டுக்கொண்டாள். வசந்த் அவளுடைய கொண்டையை தடவிப்பார்த்து ரசித்தான். வசந்த் மேலும் சிறிது நேரம் அவள் தலைமுடியை தடவிப்பார்த்து ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.|
|
மறுநாள் அலுவலகத்திற்கு வழக்கம்போல சென்றான். தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டே அவனுடைய அறைக்கு முன்னால் அடிக்கடி சென்றுவந்தாள் நந்தினி. தன்னை வெறுப்பேற்ற அப்படி செய்கிறாளோ என அவளை அழைத்து கேட்டுவிடலாமா என நினைத்தான். அப்போது அவள் தலைமுடி போட்டுக்கொண்டிருந்த தூண்டிலில் இருந்து தப்பித்துக்கொள்ள வசதியாக ஆடிட்டர் உள்ளே வந்தார். இந்த வருடதிற்கான கணக்கு வழக்குகளை சரிபார்த்து முடித்து விட்டதாகவும், இன்னும் இரண்டு வாரத்திற்குள் இதை வருமானவரித்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் சென்றும் கூறினார். வசந்த் கணக்குகளை சரி பார்த்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் கையொப்பமிட்டு அனுப்பி வைப்பதாக கூறினான். ஆடிட்டர் செல்லும்போது அந்த மேனஜர் பதவி காலியாக இருப்பதையும் சீக்கிரம் அதை நிரப்பினாள் அவனுடைய சுமை கொஞ்சம் குறையும் என்று வலியுறுத்தினார். அவன் அதையும் ஒரு வாரத்திற்குள் சொல்வதாக கூறினான்.|
|
அதன்பின் வசந்த் தன்னுடைய பணியில் மூழ்கிப்போனான். அவர் வெளியே சென்ற கொஞ்சநேரம் கழித்து யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். புன்னகையுடன் நந்தினி நின்றுகொண்டிருந்தாள். அவளை உள்ளே வருமாறு அழைத்தான் வசந்த். நந்தினி தன்னுடைய ஜடையை எடுத்து சீட்டின்பின்பக்கம் போட்டுக்கொண்டு அமர்ந்தாள். வசந்த் அவளுடைய நீளமான ஜடையை கவனிப்பதை அவளும் கவனித்தாள். பின்னர் வந்த விஷயத்தை அவனிடம் கூறினாள். குடும்ப சூழ்நிலை காரணமாக தினமும் ஓவர்டைம் பார்ப்பதாக கூறினாள். தன்னுடைய கணவன் இப்போது வேளையில்லாமல் இருப்பதால் கொஞ்சம் சிரமமாக இருப்பதாகவும், இந்த கம்பணியில் வேறு ஏதாவது வேலை இருந்தால் தரும்படியும் கேட்டாள். ஒருவேளை மேனஜர் பதவி காலியாக இருப்பதை நினைத்து இந்த வேலையை கேட்கிறாளோ என யோசித்தான். அப்படி கேட்கும் பட்சத்தில், அந்த வேலையை அவனுக்கு ஒதுக்கி கொடுத்தால் இவளுடைய தலைமுடியை கொடுப்பாளா என யோசித்தான். அவன் மனத்தில் நினைத்ததை புரிந்துகொண்டவள் போல அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள் நந்தினி. வசந்த்தின் கண்கள் அவளுடைய அடர்த்தியான ஜடையின்மீதே இருந்தது. அதை அவளும் கவனித்தாள், ஆனால் அதை ரசித்துக்கொண்டே தன்னுடையஜடையை
தடவிக்கொண்டிருந்தாள். வசந்த் நிமிந்து அவளை பார்த்த போது அவளும் அவனை பார்த்தாள்.|
|
நந்தினி: ஸார்… உங்களுக்கு நீளமான முடி ரொம்ப பிடிக்குமா?|
வசந்த்: ஏன் அப்படி கேட்குறீங்க?|
நந்தினி: இல்ல… என்னோட முடியை இவ்ளோ ரசிக்கிறீங்களே..அதான் கேட்டேன்.|
வசந்த்: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல… சும்மா பார்த்தேன்.|
நந்தினி: ஸார்.. நாம் கொஞ்சம் ரிலாக்சா பேசலாமா…|
வசந்த்: சொல்லுங்க…|
நந்தினி: நீங்க தினமும் என்னை ரசிச்சு பார்க்கிறதை நான் கவனிச்சு இருக்கேன். போகப்போகத்தான் புரிஞ்சது நீங்க ரசிக்கிறது என்னோட தலைமுடியைத்தான்னு….|
வசந்த்: நந்தினி… நீங்க சொல்றது உண்மைதான்…. நான் அப்பப்போ உங்களோட முடியை ரசிப்பேன்..|
நந்தினி: என்னை “நீ”ன்னே சொல்லுங்க… நான் தப்பா நினைச்சுக்கமாட்டேன்|
வசந்த்: சரி|
நந்தினி: பொண்ணுங்க எல்லாருக்கும் அவங்களோட அழகை ரசிக்கிறது பிடிக்கும்… தன்னோட தலைமுடியை மத்தவங்க ரசிக்கிறது பிடிக்கும்… இதை நீங்க தைரியமா என்கிட்ட சொல்லலாம்.|
வசந்த்: இதை நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கலாம்.|
நந்தினி: உங்களுக்கு என்னோட முடியை தொடனும்னு ஆசை இருக்கா?|
வசந்த்: மனசுக்குள்ள இருக்கு… ஆனா நிஜத்துல அது நடக்காது…|
நந்தினி: ஏன் ஸார் அப்ப்டி சொல்லுறீங்க?|
வசந்த்: உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சே…|
நந்தினி: அதுனால என்ன ஸார்… உங்களுக்காக ஒரு ஃபேவர் பண்ண மாட்டேனா?|
வசந்த்: அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு…|
நந்தினி: என்ன ஸார்…|
வசந்த்: நீங்க பதிலுக்கு என்கிட்ட வேற ஏதாவது ஃபேவர் கேட்பீங்களே…|
நந்தினி: ஒரு வியாபாரத்துல ரெண்டு பக்கமும் லாபம் இருக்கணுமே ஸார்.|
வசந்த்: நீ என்ன எதிர்பார்க்கிற?|
நந்தினி: என்னோட வீட்டுக்காரருக்கு இங்க ஒரு வேலை வேணும்.|
வசந்த்: எது.. இப்போ ஓப்பென்ல இருக்கிற அந்த மேனேஜர் வேலையா?|
நந்தினி: ஹாஹாஹா… ஸார்… அந்த ஆளுக்கு அவ்ளோ பெரிய வேலையை நான் கேட்பேனா?|
வசந்த்: என்ன நந்தினி உங்க ஹாஸ்பண்ட்டை இப்படி சொல்லுறீங்க..|
நந்தினி: பின்ன என்ன ஸார். வெறும் +2 படிச்ச அந்த ஆளுக்கு போய் மேனேஜர்வேலையா
|
வசந்த்: பின்ன என்ன வேலைவேணும்?
|
நந்தினி: இங்க ஏதாவது பீயூண் வேலை, இல்லைனா நம்ம இன்வென்டரில ஏதாவது வேலை இருந்தா கொடுங்க… ஓரளவு நல்ல சம்பளம் இருக்கிற வேலை கொடுங்க…|
வசந்த்: சரி… பதிலுக்கு நீங்க என்ன ஃபேவர் கொடுக்கபோறீங்க?|
நந்தினி: உங்களோட கண்ணு என்னோட தலைமுடிமேல இருக்குன்னு எனக்கு தெரியும்…|
வசந்த்: அதுனால…|
நந்தினி: நீங்க எப்போ வேணும்னாலும் என்னோட முடியை எடுத்துக்கோங்க…|
வசந்த்: ஏதுக்கோங்கன்னா… கட் பண்ணி எடுத்துக்கலாம்னு சொல்லுறியா?|
நந்தினி: அய்யோ ஸார்… நீங்க என்ன என்னோட முடியை அப்பிடியே கட் பண்ணலாம்னு பார்த்தீங்கலா? எப்படி ஸார் இவ்ளோ நீளமான முடியை கட் பண்ணி எடுத்துக்கோங்கன்னு சொல்ல எனக்கு மனசு வரும்|
வசந்த்: வேற?|
நந்தினி: உங்களுக்கு என்னோட தலைமுடியில எப்போலாம் விளையாடனும்னு தோணுதோ சொலுங்க… நான் வறேன்… எவ்ளோ நேரம் வேணும்னாலும் விளையாடுங்க.|
வசந்த்: உங்க வீட்டுக்காரர் கேட்க மாட்டாரா?|
நந்தினி: இப்போவே நான் தினமும் வீட்டுக்கு போக 9மணிக்கு மேல ஆகுது… எதுவும் அவரால சொல்ல முடியல…|
வசந்த்: இதை நீங்க பார்த்தசாரதிகிட்ட கேட்டு இருக்கலாமே… அவர்கூடயும் நீங்க கொஞ்சம் நல்லா பழகுற மாதிரி இருக்கு.|
நந்தினி: அந்த ஆளு ஒரு சபலக்கேஸ் ஸார். அது மட்டும் இல்ல…. வேலைல சேர்க்கிற அதிகாரம் அவருக்கு இல்ல…|
வசந்த்: அவருக்கும் நீங்க உங்களோட தலைமுடியை வச்சு தூண்டில் போடுறமாதிரி இருக்கு.|
நந்தினி: அதெல்லாம் இல்ல ஸார்… அந்த ஆளு எப்போ என்னைய பார்த்தாலும் என்னோட தலைமுடில ஆரம்பிச்சு என்னோட அழகை வர்ணிக்கிறேன் பேர்வழின்னு, ரொம்ப கடலை போடுவார். பின்னாடி இருந்து என்னோட உடம்பை ரசிப்பார்னு பயந்து அவன் வந்ததும் திரும்பி நின்னு பேசுவேன். என்னோட கழுத்தை கவனிக்கிற மாதிரி இருக்கும்.. அதுனால என்னோட ஜடையை எடுத்து முன்னாடி போட்டுக்குவேன்.|
வசந்த்: ஓ.. அப்படியா.|
நந்தினி: நீங்க என்னோட தலைமுடியை மட்டும் ரசிக்கிறது எனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமா தான் நான் என்னோட தலைமுடியை உங்ககிட்ட கொடுத்து என்னோட வீட்டுக்காரருக்கு வேலை கெட்கலாம்னு தோணுச்சு.|
வசந்த்: உன்னோட தலைமுடியை வைச்சு என்கிட்ட பேரம் பேசுற… உனக்கு இது தப்பா தெரியலையா?|
நந்தினி: என்னோட நிலைமைல இருந்து பாருங்க… இப்போதைக்கு உங்ககிட்ட எனக்கு இருக்கிற ஒரே பணயப்பொருள் என்னோட தலைமுடிதான்… என்ன பண்றது… உதவாக்கறை புருசனை வச்சுக்கிட்டு நான் படுற கஷ்டம் எனக்குமட்டும்தான் தெரியும்.|
வசந்த்: சரி… எனக்கு கொஞ்சம் டைம் கொடு… ஒரு ரெண்டு வாரத்துல சொல்லுறேன்.|
நந்தினி: சரிங்க ஸார். ரொம்ப தாங்க்ஸ்|
|
வசந்த் சற்று குழப்பத்தில் இருந்தான். நந்தினி எப்படி இவனுடைய தலைமுடி ஆசையை கண்டு பிடித்தாள் என்று. மேலும் அவலாகவே வந்து அவளுடைய தலைமுடியையும் அவனுக்கு கொடுப்பதாக கூறியது வினோதமாக இருந்தது. நந்தினியின் இந்த நடவடிக்கையை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய நீளமான தலைமுடியை அனுபவிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா எனஅவன்
எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இப்போது தானாகவே வந்து வலையில் விழும் நந்தினியை அவன் ஒதுக்கிவிட நினைக்கவில்லை. ஆயினும், அவளுடைய தைரியமும் தானாகவே முன்வந்த விதமும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இதன் பின்னணியை சற்று ஆராய்ந்து அவளுடைய நிலைமை உண்மையிலேயே மோசமாக இருந்தால், அவள் கணவனுக்கு ஒரு வேலையை கொடுத்துவிட்டு அவள் தலைமுடியை எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தான். அவ்வப்போது எதிரில் இருந்த நந்தினியை கவனித்தான். அவள் எப்பொழுதும்போல வேலை செய்து கொண்டிருந்தாள். அவனும் தன்னுடைய வேலையில் மூழ்கினான்.|
|
உணவு இடைவேளையின் போது ரம்யாவை கவனித்தான். ஊருக்கு சென்று வந்ததில் இருந்து கொஞ்சம் சோகமாக இருந்தாள். முதலில் பயணக்களைப்பாக இருக்கும் என நினைத்தான். ஆனால் அவளுடைய சோர்வடைந்த நடவடிக்கைகளை கவனித்ததும் வேறு ஏதோ என்று உறுதிப்படுத்திக்கொண்டான். காலைமுதல் அவனை பார்த்தாலும் எதுவும் வந்து பேசவில்லை என்பது அவனுக்கு சற்று உறுத்தலாக இருந்தது. ஒருவேளை ஷைலஜாவின் தலைமுடியை அவன் தொட்டுப்பார்த்து விளையாடியதை அவள் ரம்யாவிடம் சொல்லியிருப்பாளோ, அதனால் கோவமாக இருக்கிறாளோ என யோசித்தான். அப்படி கோபித்துக்கொள்ள ரம்யாவும் தானும் காதலர்கள் இல்லையே எனவும் மனது கூறியது. வசந்த் தனக்கு ரம்யாமேல் உள்ள ஈர்ப்பை காதல் என உருவகப்படுத்திக்கொண்டாலும், அவளிடம் நேரடியாக கூறியதில்லை. மற்ற நேரங்களில் வெளிப்படையாகவும், தைரியமாகவும் அவளிடம் எதையும் இலகுவாக பேசிவிடும் வசந்த், இந்த காதல் ஆசையை மட்டும் சொல்வதற்கு தயங்கினான். அவள் அதை ஏற்கமறுத்துவிடுவாளோ என ஒரு பயம் அவன் மனதில் இருந்தது. அவன் கண்முன்னாடி நிறைய விஷயங்கள் இருந்தது. தன்னுடைய தலைமுடியை தயங்காமல் அவனிடம் கொடுத்த ஷைலஜாவின் புதிய நட்பை எப்படி கையால்வாது என்பது ஒரு விசயம். தானாக தேடிவந்து தன்னுடைய தலைமுடியை கொடுக்கும் நந்தினி ஒரு பக்கம். மனதில் ஆசையுடம் பார்த்துக்கொண்டிருக்கும் ரம்யா சற்று விலகி செல்வதுபோல தோன்றும் இந்த நிலைமை ஒரு பக்கம் என குழப்பத்தில் இருந்தான்.|
|
கடைசியில் ரம்யாவிடம் பேசலாம் என்பதை முதல் மற்றும் முக்கிய விசயமாக எடுத்துக்கொண்டான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் அவனுக்கு பிடிபடவில்லை. யாருடைய உதவியை நாடலாம் என யோசித்தபோது ஷைலஜா நினைவிற்கு வந்தாள். அவளைவிட ரம்யா விசயத்தில் அவனுக்கு உதவக்கூடியவர்கள் யாருமில்லை என தெரிந்தது. அன்று மாலை அவளிடம் பேசலாம் என முடிவெடுத்தான். ரம்யா அருகில் இல்லாதபோது ஷைலஜாவிடம் சென்று இன்று மாலை அவளிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்று கூறி அவளை வீட்டிற்கு அழைத்தான். அவனுடைய வார்த்தைகளில் இருந்த தடுமாற்றம் அவனுக்கு ஏதோ குழப்பம் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. மறு யோசனைக்கு இடம் கொடுக்காமல் சரியென்று ஒப்புக்கொண்டாள். பின்னர் அலுவலகம் முடிந்து செல்லும்போது வருவதாக கூறினாள். அன்று மாலை5மணிக்கே வசந்த் வீட்டிற்கு கிளம்பினான். ஆடிட்டர் கொடுத்த பைலை எடுத்துக்கொண்டு சென்றான். இன்றைய வேலை அவனுக்கு சரியாக முடியாத நிலையில் வீட்டில் சென்றாவது முடிக்க வேண்டும் என நினைத்தான். செல்லும் வழியில் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான். சில விவரங்களை அவனுக்கு கொடுத்து உதவி கேட்டான்.|
|
மாலை அவன் வீட்டிற்கு ஷைலஜா அவன் வீட்டிற்கு வந்தாள். ரம்யா முதல் முறை வந்தபோது பார்த்தா அதே பார்வையை ஷைலஜாவும் பார்த்தாள். இப்போதும் தன்னுடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளாததை நினைத்து கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால் இப்போது அவனுடைய மனது ரம்யாவை பற்றி மட்டுமே இருந்தது. அதனால் அவன் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்த இருக்கையில் ஷைலஜாவை உட்கார சொன்னான். அவள் செல்லும்போது அவளுடைய தலைமுடியை அவனுடைய கண்கள் ரசிக்க ஆரம்பித்தது. அவள் தலைமுடியை அனுபவிக்கும் நேரம் இது இல்லை என தன்னுடைய மனதை கடிந்துகொண்டான். பின்னர் இருவரும் எதிர் எதில் அமர்ந்தனர். வசந்த் ரம்யா பற்றிய பேச்சை எடுத்தான்.|
|
வசந்த்: எனக்கு ரம்யா பத்தி கொஞ்சம் பேசணும்.|
ஷைலஜா: ரம்யா பத்தியா என்ன?|
வசந்த்: சொல்லுறேன்… அதுக்கும் முன்னாடி… நான் உங்களோட தலைமுடியை தொட்டுப்பார்த்தேன்-ல அதைப்பத்தி ரம்யாகிட்ட எதுவும் சொன்னீங்களா?|
ஷைலஜா: ஆமா..|
வசந்த்: அய்யோ… அவன் என்னசொன்னா?
|
ஷைலஜா: கொஞ்சம் சிரிச்சாள்… அப்புறம் உன்னோட முடி பைத்தியம் எப்போதான் தீருமோன்னு சொன்னா…|
வசந்த்: வேற என்ன சொன்னா?|
ஷைலஜா: வேற எதுவும் இல்ல…ஏன்
|
வசந்த்: இன்னைக்கு காலையில இருந்து கொஞ்சம் நல்ல மூடுல இல்லனு நினைக்கிறேன்.|
ஷைலஜா: ஆமா…|
வசந்த்: அதான் ஏன்னு தெரியல…|
ஷைலஜா: என்ன வசந்த்… திடீர்னு ரம்யா மேல இவ்ளோஅக்கறை
|
வசந்த்: அவ என்னோட காலேஜ் ஜூனியர்னு உங்ககிட்ட சொல்லி இருக்கேனே…|
ஷைலஜா: அது தெரியும். ஆனால் அவள் கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருந்தா நீ எதுக்கு டெண்சன் ஆகுற…|
வசந்த்: எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல… இருந்தாலும் உங்களால எனக்கு உதவ முடியும்னு நினைக்கிறேன்.|
ஷைலஜா: சரி சொல்லு.|
வசந்த்: எனக்கு ரம்யாமேல ஒரு ஈர்ப்பு இருக்கு… இப்போ மட்டும் இல்ல காலேஜ்ல இருந்தே இருக்கு… ஆனா வெளிய சொல்லல… என்னோட மனசுல இருக்கிற ஆசையை அவகிட்ட சொல்லணும்.. ஆனா எப்படி எடுத்துக்குவான்னு தெரியல…|
ஷைலஜா: அப்படி வா விசயத்துக்கு… அதுனாலதான் இந்த பதட்டமா?|
வசந்த்: ஆமா…|
ஷைலஜா: உனக்கு எப்படி சொல்றதுனு தெரியல… சரி சொல்லுறேன்.|
வசந்த்: என்ன?|
ஷைலஜா: அவளுக்கு வீட்டில மாப்பிள்ளை பார்த்தாச்சு..|
வசந்த்: அய்யோ.. என்ன சொல்றீங்க?|
ஷைலஜா: ஆமா.. நேத்துதான் அது அவளுக்கே தெரியும். அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதுனால அவளோட அம்மாகூடசண்டை…
|
வசந்த்: எதுனால பிடிக்கலைன்னு சொன்னாலா?|
ஷைலஜா: இல்லை… ஆனால் அவள் மனசுல வேற யாரோ இருக்கிற மாதிரி எனக்கு தோணுது.|
வசந்த்: ஏன் அப்படி சொல்லுறீங்க?|
ஷைலஜா: இப்போ இல்ல.. ஒரு வருஷத்துக்கும் மேல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க அவளோட அம்மா… அப்பா இல்லாத பொண்ணு… அதுனால சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க.. ஆனா இவ பார்க்கிற எல்லா மாப்பிள்ளையையும் ஏதாவது காரணம் சொல்லி வேணாம்னு சொல்லிட்டே இருந்தாள்.|
வசந்த்: அப்புறம்?|
ஷைலஜா: நான் அவளை நேரடியா ஒருதடவை கேட்டேன். ஆனால் அவள் சொன்ன காரணங்கள் எதுவும் எனக்கு உண்மைன்னு சொல்றமாதிரி இல்ல… அவ அப்பப்போ ஒரு பெட்டியை திறந்து அதில் உள்ள கடிதங்களை படித்துப்பார்ப்பாள். ஆனால் நான் அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த பெட்டியை மூடி எனக்கு தெரியாமல் வைத்துக்கொள்வாள்.|
வசந்த்: காதல் கடிதங்களா? அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?|
ஷைலஜா: தெரியாது…|
வசந்த்: அந்த கடிதங்களைநீங்க
பார்த்திருக்கீங்களா?|
ஷைலஜா:ஆமா… நிறைய கவர்கள் இருந்தது. ஆனால் எதையும்முழுசா
பார்க்கிறததுக்குள்ள அந்த பெட்டியை மூடி வைச்சிருவாள்.|
வசந்த்: அப்போ என்னோட ஆசை அவ்ளோதானா…|
ஷைலஜா: அப்படியும் சொல்ல முடியாது… ஒருவேளை அது அவளோட கடந்தகால காதலா இருக்கலாம். உன்கூட இருக்கிற நேரங்கள்ல அவ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது.|
வசந்த்: அப்படியா சொல்றீங்க…|
ஷைலஜா: இருக்கலாம். ஒருவேளை அவள் அந்த கடந்தகால காதலை மறந்து உன்கிட்ட வந்தா நீ ஏத்துக்க தயாரா இருந்தா சொல்லு நான் உனக்கு உதவி பண்ணுறேன்.|
வசந்த்: எனக்கு ரம்யாவை மனசார பிடிக்கும். அவளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னா அவளோட கடந்த காதல் எனக்கு ஒரு பிரச்னையே இல்ல..|
ஷைலஜா: சூப்பர்… இதுதான் ஒரு அம்பளைக்கு அழகு.|
வசந்த்: இதெல்லாம் விடுங்க… எப்படி அவகிட்ட பேசப்போறீங்க…|
ஷைலஜா: எனக்கும் தெரியல… முதல்ல அந்த மாஜி காதலன் யாருன்னு தெரியணும்.|
வசந்த்: அதெல்லாம் எதுக்கு?|
ஷைலஜா: இது பொம்பளைங்க ஆர்வம்.,. உனக்கு புரியாது. அதை நான் பேசிக்கிறேன்… அதை பத்தி அவளா பேசினாத்தான் அதுக்கு அடுத்த கட்டத்துக்கு போயி உன்னை உள்ள கொண்டுவர முடியும்.|
வசந்த்: சரி…. உங்க இஷ்டம்|
ஷைலஜா: அப்படியில்லைனா.. அவளுக்கு தெரியாம அந்த பெட்டியை திறந்து ஒரே ஒரே கடிதத்தையாவது படிக்கணும்… ஏதாவது ஐடியா கிடைக்கும்.|
வசந்த்: அவளுக்கு தெரியாம எப்படி படிப்பீங்க?|
ஷைலஜா: அவள் எங்க அந்த பெட்டியை வச்சிருக்கான்னு எனக்கு தெரியும்… நேரம் கிடைக்கும்போது முயற்சி பண்ணுறேன்.. ஏற்கனவே அந்த பெட்டியை ஒரு தடவை திறந்து பார்த்திருக்கேன்… ஆனா எதுக்கு அவளோட தனிப்பட்ட கடிதங்களை படிக்கணும்னு எதையும் பார்க்கலை.|
வசந்த்: ஓ… அது அவளுக்கு தெரியுமா…|
ஷைலஜா: தெரியும்.. நானே அவகிட்ட சொன்னேன்.. ஆனா அந்த கடிதத்தை படிக்கலைன்னு சொன்னதால அவள் பெருசா எதுவும் கோவப்படலை…|
வசந்த்: சரி..சரி…|
ஷைலஜா: ஆனா அவகிட்ட ஒரு விஷயத்தை நான் சொல்லல…|
வசந்த்: என்ன?|
ஷைலஜா: அந்த பெட்டியில அவளை அழகழகா எடுத்த நிறைய போட்டோக்களை ஒரு ஆல்பமா போட்டு வச்சிருந்தாள். ஒருவேளை அவள் காதலன் எடுத்ததாக இருக்கலாம். ஒரு நாலஞ்சு போட்டோவை பார்த்துட்டு மூடி வச்சுட்டேன்.|
வசந்த்: தெய்வமே… இதை முதல்லயே… சொல்லக்கூடாதா…|
ஷைலஜா: என்ன ஆச்சு வசந்த்…|
வசந்த்: அந்த லெட்டர் எல்லாம் ஒரு மட்டமான காகித கலர் கவர்ல இருந்ததா?|
ஷைலஜா: ஆமா…|
வசந்த்: அப்போ அதெல்லாம் காதல் கடிதம் இல்ல…|
ஷைலஜா: உனக்கு எப்படி தெரியும்…|
வசந்த்: அதெல்லாம் அவளோட அம்மா அவளுக்கு எழுதுற லெட்டர்.. நானே அந்த கவரை வைச்சு எத்தனைதடவ அவளை கலாய்சு இருக்கேன்…|
ஷைலஜா: அதெல்லாம் சரி… அப்போ அந்த போட்டோ எல்லாம்?|
வசந்த்: நல்லா கேட்டீங்களே… அதெல்லாம் அவளை காலேஜ்ல நான் எடுத்த போட்டோ…|
ஷைலஜா: அடப்பாவி.. அப்போ அந்த மாஜி காதலன் நீதானா…|
வசந்த்: ஹெல்லொ… நான் மாஜி இல்லைங்க… ஒரிஜிநல்….|
ஷைலஜா: புரியலையே..|
வசந்த்: அவள் கல்யாணம் வேணாம்னு சொல்றது மட்டும்தான் இப்போ சரியா இருக்கு… மத்தபடி.. பழைய காதல் எல்லாம் ஒண்ணும் இல்ல… அதெல்லாம் அவளோட நடவடிக்கையை வச்சு நீங்களா யோசிச்ச கற்பனை.|
ஷைலஜா: இருக்கலாம்… ஒரு பொண்ணோட மூளை இப்படி எசக்குபிசக்காத்தான் யோசிக்கும்… ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியலை.|
வசந்த்: என்ன?|
ஷைலஜா: முன்னெல்லாம் அவளோட அம்மாகிட்ட மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு மட்டும்தான் சொல்லுவா… இப்போலாம் அவங்க அனுப்புற போட்டோவை அவள் பார்க்கிரதே இல்லை… ஆனா பிடிக்கலைன்னு சொல்லி ரொம்ப சண்டை போடுறா…. அதுனாலதான் இது ஒருவேளை காதலோன்னு நான் நினைச்சேன்.|
வசந்த்: நல்லா நினைச்சீங்க…|
ஷைலஜா: இப்போதான் எனக்கு புரியுது… அவ மனசுல நீதான் இருக்கேன்னு…|
வசந்த்: இதை எப்படி சொல்லுறீங்க…|
ஷைலஜா: நீ இந்த ஆபீஸ்க்கு வந்ததுக்கு அப்புறம்தான் அவளுக்கு இந்த மாப்பிள்ளை பார்க்கிற விஷயத்துல அதிக கோவம் வருது… ஒருவேளை உன்னை மறுபடி பார்த்ததுக்கு அப்புறம் அவளுக்கு வேற யாரையும் பார்க்கபிடிக்கலைன்னுதோணுது.
|
வசந்த்: தெய்வமே.. இப்போதான் உங்க வாயில என்னோட மனசு சந்தோஷப்படுறமாதிரி வார்த்தை வருது.|
ஷைலஜா: நீ என்கிட்ட பேசினதுக்கு பதிலா அவகிட்ட பேசியிருக்கலாம்.|
வசந்த்: எனக்கு இன்னும் அந்த தைரியம் வரலை… அது மட்டும் இல்ல.. அதுல இன்னொரு சிக்கல் இருக்கு.|
ஷைலஜா: என்ன சிக்கல்… அவ மனசுல நீ இருக்கிறமாதிரிதான் எனக்கு தோணுது. உனக்கும் அவளை பிடிச்சு இருக்கு… நீ கேட்கிறமாதிரி அவளுக்கு அடர்த்தியான, நீளமான தலைமுடி இருக்கு… வேற என்ன வேணும்?|
வசந்த்: அதுலதான் ஒரு சிக்கல் இருக்கு.|
ஷைலஜா: என்ன?|
வசந்த்: நான் ஒரு Hair fetish. எனக்கு நீளமான தலைமுடி எவ்ளோ பிடிக்குமோ அதே மாதிரி அந்த நீளமான தலைமுடியை வெட்டிவிடுறதும் பிடிக்கும்.|
ஷைலஜா: அடப்பாவி.. இதுவேறயா….|
வசந்த்: ஆமா… இதெல்லாம் அவகிட்ட சொன்னா அதுக்கு அவ சம்மதிப்பாளான்னு தெரியல…|
ஷைலஜா: அவளோட முடியை வெட்டுறதுக்கா?|
வசந்த்: இல்ல… என்னோட மனசுல இந்த ஆசையெல்லாம் இருக்குன்னு சொன்னா அதை அவள் ஏத்துக்குவாளா?|
ஷைலஜா: அது தெரியல.. அதை நீதான் அவகிட்ட சொல்லி புரிய வைக்கணும்…|
வசந்த்: நீங்க எனக்கு கொஞ்சம் உதவி பண்ணக்கூடாதா…|
ஷைலஜா: இதுல நான் என்ன உனக்கு உதவி பண்ணனும்… ஒரு வேளை அன்னைக்கு என்னோட தலைமுடியை தொட்டுப்பார்க்க கேட்டமாதிரி, என்னோட முடியை கட் பண்ணனும்னு சொல்லியிருந்தா நான் சரின்னு சொல்லியிருப்பேன். என்னோட முடியை என்ன பண்ணனும்னு நான் முடிவெடுக்கலாம்.|
வசந்த்: அய்யோ… தெரிஞ்சிருந்தா அன்னிக்கே கேட்டிருப்பேனே…|
ஷைலஜா: ஆசைதான்… இப்போ உனக்கு ரம்யா முக்கியமா.. இல்ல என்னோட தலைமுடி முக்கியமா?|
வசந்த்: ரம்யாதான் முக்கியம்.. ஆனா இந்த தலைமுடியை வெட்டனும்ங்கிர ஆசை இடையில வருதே…|
ஷைலஜா: சரி… நீ முதல்ல ரம்யாகிட்ட பேசு… அவள் சம்மதம் சொல்லிட்டா, நானே அவள் வீட்டுல உன்னை பத்தி பேசி சம்மதிக்க வைக்கிறேன்… இதெல்லாம் ஒழுங்கா நடந்தா என்னோட முடியை நீ கட் பண்ணிக்கோ… எனக்கு ஒண்ணும் பிரச்னைஇல்ல
|
வசந்த்: வாவ்,…. சூப்பர்… இதை நான் எதிர்பார்க்கலை…|
ஷைலஜா: நான் ஏற்கனவே நிறையதடவை மொட்டை போட்டிருக்கேன். சும்மாமுடியை
வெட்டிக்கிறதெல்லாம் எனக்கு சாதாரணம்… யாராவது கேட்டா கொஞ்சம் மாடர்னா இறுக்கிறதுக்காக முடியை கட் பண்ணிக்கிட்டேன் னு சொல்லிருவேன்.|
வசந்த்: சூப்பர்… இன்னொரு தடவை சொல்லுங்க…|
ஷைலஜா: யாராவது கேட்டா கொஞ்சம் மாடர்னா இறுக்கிறதுக்காக என்னோட தலைமுடியை கட் பண்ணிக்கிட்டேன் னு சொல்லிருவேன்.|
வசந்த்: செம்ம… நீங்க படிச்ச பொண்ணுன்னு நிரூபிச்சுட்டீங்க…|
ஷைலஜா: ஹாஹா…|
வசந்த்: நீங்க எததுவரைக்கும் படிச்சு இருக்கீங்க….|
ஷைலஜா: மாஸ்டர்ஸ் டிகிரி|
வசந்த்: வாவ்… அப்புறம் ஏன் இன்னும் இந்த சின்ன வேலையில இருக்கீங்க… உங்க பையனும் ரொம்ப தூரத்துல ஹாஸ்டல்ல இருக்கிறான்னு சொன்னீங்க…|
ஷைலஜா: இந்த வேலை என்னோட கணவரால எனக்கு வந்தது.|
வசந்த்: என்ன சொல்றீங்க|
ஷைலஜா: அவர் விபத்துல இறந்ததால எனக்கு இதே அலுவலகத்துல வேலை கிடைச்சது. நீ இருக்கிற இதே மேனேஜரா அவர் இருந்தார். அவருக்கு அப்புறம் வந்த மேனேஜர் வேலையைவிட்டு போனதுக்கு அப்புறம்தான் நீ மேனஜரா இங்க வந்திருக்க… அவரோட ஞாபகம் இருக்கிறதாலத்தான் நான் வேற எங்கயும் போகல…. இதே வேலையை செய்துட்டு இருக்கேன்.|
வசந்த்: ஓ மை காட்… இதெல்லாம் எனக்கு தெரியாது. மன்னிச்சுக்கோங்க..|
ஷைலஜா: பரவாயில்ல வசந்த்.|
வசந்த்: சரி…|
ஷைலஜா: என்னோட கதையைவிடு.. அது முடிஞ்சுபோனது… உன்னோட கதைக்கு வா…|
வசந்த்: அதை நான் யோசிக்கிறேன்.. எனக்காக நான் சொல்றமாதிரி பண்ணுங்க… நாளைமறுநாள் நான் எப்படியாவது ரம்யாகிட்ட பேசுறேன்.|
ஷைலஜா: ஓகே.|
|
இருவரும் பேசிமுடித்தபின்னர் ஷைலஜா அங்கிருந்து கிளம்பினாள். அவள் சென்றபின் அவனுடைய வாட்சப் நம்பருக்கு ஒரு மேசேஜ் வந்தது. நந்தினி அவனுக்கு “ஹாய்” என மேசேஜ் அனுப்பியிருந்தாள். அவள் வாட்சாப் ப்ரொஃபைல்-ல் இருந்த படத்தை கவனித்தான். அவளுடைய நீளமான தலைமுடி அழகாக இருப்பதுபோல இருந்தது. அவளுக்கு பதில் அனுப்பி வைத்தான். சில நிமிடங்கள் கழித்து நாலைந்து போட்டோக்கள் அனுப்பி இருந்தாள். அனைத்திலும் அவளுடைய தலைமுடியை பிரதானமாக காட்டுவதுபோல நின்றிருந்தாள். அதை பார்த்ததிலிருந்து அவன் மனது அவனிடம் இல்லை. சீக்கிரமாக அவள் தலைமுடியில் அவனுடைய கைகளை பதித்துவிடவேண்டும் என நினைத்தான். அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து அவனுடைய உணர்ச்சிகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. சில நிமிடங்கள் கழித்து ஒரு வீடியோ வந்து சேர்ந்தது. நந்தினி தன்னை தானே வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். ஒரு கண்ணாடி முன் காமிராவை வைத்துவிட்டு தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டால். பின்னர் அந்த ஜடையை மெல்ல அவிழ்த்துவிட ஆரம்பித்தாள். அவள் பின்னலில் இருந்து அடர்த்தியான முடி வெளியே வர ஆரம்பித்தது. தன்னுடையை தலைமுடியை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு பின்னர் ஒரு சீப்பை எடுத்து அவளின் அழகான தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தாள். சில நிமிடங்கள் சீவி முடித்தபின் காமிராவை பார்த்து ரசித்துக்கொண்டே அதை ஆஃப் செய்தாள். அதன் பின்னர் “நீங்க என்னோட தலைமுடியை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” என மேசேஜ் செய்திருந்தாள். “மிகவும் அழகான தலைமுடி” என அவளுக்கு ரிப்ளை செய்தான். அந்த மொபைலை எடுத்துக்கொண்டு நேராக பாத்ரூம் சென்றான்.|
|
மறுநாள் அலுவலகத்தில் நந்தினியை கவனித்தான். வழக்கம்போல அவளுடைய ஜடையை நேர்த்தியாக பின்னியிருந்தாள். அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு அவனைப்பார்த்து சிரித்தாள். அவளுடைய தலைமுடியை வைத்து அவனை சீண்டுகிறாள் என வசந்த்திற்கு புரிந்தது. இடையிடையில் அவன் மனதில் ரம்யா வந்து சென்றாள். நாளை அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு அதிகமாக இருந்தது. அவளிடம் என்னென்ன பேசவேண்டும் எனவும், நாளை எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனவும் முடிவெடுத்தான். அவனுக்கு அதில் சில உதவிகளும் தேவைப்பட்டது. அவனுடைய நண்பனுக்கு போன் செய்து மாலையில் சந்திக்கவேண்டும் என்றும் கூறினான். அதன்பின் ஷைலஜா நினைவிற்கு வந்தாள். நேற்று அவளுடன் பேசும்போது ரம்யாவிடம் அவன் தன்னுடைய காதலை சொல்லி ரம்யா அதை ஏற்றுக்கொண்டால், ஷைலஜா தன்னுடைய தலைமுடியை அவனுடைய கையால் வெட்டிக்கொள்ள சம்மதம் தெரிவித்தது ஞாபகம் வந்தது. அவனைப்பொருத்த வரையில் இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ரம்யா அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டால், அவளுடைய நீளமான தலைமுடியை தினமும் அனுபவிக்கலாம். அதுபோல, ஷைலஜாவின் அழகான கூந்தலை அவனுடைய கையால் வெட்டி அவனுடைய ஆசையை தீர்த்துக்கொள்ளலாம். இதை நினைக்கையில் அவன் மனது குதூகலமானது.|
|
வசந்த் மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பியபோது நாளை என்ன செய்யப்போகிறான் என்பதை ஷைலஜாவிடம் கூறினான். அவன் சொன்னதுபோல ரம்யாவை அழைத்துக்கொண்டு வருமாறு கூறினான். பின்னர் ஷைலஜாவிடம் அவளுடைய தலைமுடியை கொடுக்க தயாராக இருக்குமாறு கூறினான். ஷைலஜா சிரித்துக்கொண்டே தன்னுடைய தலைமுடியை வெட்டிக்கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாள். அவன் பின்னால் சென்று அவள் தலைமுடியை ஒருமுறை தடவிப்பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான். பின்னர் தன்னுடைய நண்பனை சந்தித்து சில உதவிகளை கேட்டான். சில நிமிட உரையாடலுக்கு பின்னர் இருவரும் அங்கிருந்து ஒன்றாக சென்றனர். பின்னர் ஓரிரு இடங்களுக்கு அவனுடைய நண்பன் வசந்த்தை அழைத்து சென்றான். அதன் பின் வசந்த் வீடு வந்து சேர்ந்தான். சிலநிமிடங்கள் கழித்து நந்தினியிடம் இருந்து ஒரு மேசேஜ் வந்தது. இன்றும் அவள் தலைமுடியை பிரதானப்படுத்தி எடுத்த சில புகைப்படங்களை அவனுக்கு அனுப்ப ஆரம்பித்தாள். அவளுடைய தலைமுடியை கையில் எடுத்து அனுபவிக்க வேண்டும் என்ற அவனுடைய ஆசை அதிகரிக்க ஆரம்பித்தது.|
|
நந்தினி எப்போது அவளுடைய தலையை தன்னிடம் சமர்ப்பணம் செய்வாள் என வசந்த் எதிர்பார்க்க ஆரம்பித்தான். இவள் நேரடியாக கேட்டால் கண்டிப்பாக அவளுடைய தலைமுடியை வெட்ட சம்மதம் தெரிவிக்கமாட்டாள் என அவனுக்கு தெரியும். ஒருவேளை அவள் கணவனுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால், கொஞ்சம் முடியை வெட்டிக்கொள்ள சம்மதம் சொல்வாள் என அவனுக்கு தோன்றியது. ஆனால் இந்த நீளமான முடியை கொஞ்சம் மட்டும் வெட்டிவிட அவனுக்கு மனதில்லை. இவள் தலைமுடியை அப்படியே மொட்டை அடிக்க வேண்டும் என நினைத்தான். தனிமையில் அவள் தலைமுடியை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவளுக்கு மயக்க மருந்து கொடுத்தாவது மொட்டை அடிக்க வேண்டும் என தோன்றியது. அவளுடைய தலைமுடியை தனிமையில் எப்போது அனுபவிக்க முடியும் என யோசித்துக்கொண்டிருந்தபோது நந்தினி அவளுடைய தலைமுடியை கையில் ஏந்திக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அனுப்பி “Wanna have this hair your hands?” என்று மேசேஜ் செய்திருந்தாள். நந்தினி தானாக வந்து வலையில் விழுகிறாள் என்று வசந்த்திற்கு தோன்றியது.. வசந்த் இன்றைக்கு முடியுமா எனக்கேட்டபோது “sure” என பதில் அனுப்பினாள். அடுத்த 30 நிமிடங்களில் வசந்த் வீட்டின் காலிங்பெல் அடித்தது.|
|
வழக்கமாக அலுவலகத்தில் புடவையில் இருக்கும் நந்தினி இப்போது ஒரு லெக்கின்ஸ் மற்றும் குர்த்தி அணிந்து இருந்தாள். அவளுடைய ஒற்றை ஜடை மட்டும் இன்னனும் இன்று அலுவலகத்தில் பார்த்தது போல இருந்தது. அவளை உள்ளே அழைத்து உட்கார சொன்னான். அவள் அமர்ந்ததும் அவளுடைய தலைமுடியை உச்சியிலிருந்து தடவினான். வசந்த் இவ்வளவு விரைவாக அவளுடைய தலைமுடியை தொடுவான் என நந்தினி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய தலைமுடியின் அழகு அவனை ஏதோ செய்தது. தன்னுடைய கூந்தலால் அவனை கட்டிப்போடும் அழகுப்பதுமையாக நந்தினி இருந்தாள். எப்படியாவது அவளுடைய தலைமுடியை வெட்டிவிட வேண்டும் என மனது ஆசைப்பட்டது. அவளை சம்மதிக்க வைக்க என்ன செய்ய வென்றும் என தீர்மானித்தான். பின்னர் மெல்ல அவளை அழைத்துக்கொண்டு அவனுடைய படுக்கை அறைக்கு சென்றான். சிறிது தயக்கத்துடனே நந்தினி உள்ளே சென்றாள்.|
|
வசந்த் அவளுடைய தோள்களை பிடித்துக்கொண்டுபோய் அங்கிருந்த ஆள்உயரக்கண்ணாடிமுன் அவளை நிறுத்தினான். நந்தினி அந்த கண்ணாடியில் தன்னுடைய அழகை ரசிக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் இருந்த வசந்த் அவளுடைய தலைமுடியை தடவிக்கொண்டிருந்தான். நந்தினி கண்ணாடி வழியாக வசந்த் என்ன செய்கிறான் என கவனித்தாள். வசந்த் அவளுடைய ஜடையை கையில் எடுத்து அவள் தலைமுடியின் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான். பின்னர் அவள் ஜடைக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். நந்தினி அவளுடைய தலைமுடி வசந்த்தை மிகவும் கவர்ந்து விட்டது என புரிந்துகொண்டாள். அவளுடைய தலைமுடிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே கழுத்தருகில் வந்தபோது அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு விட்டு அவள் பின்னால் நின்று கண்ணாடியில் அவளுடைய அழகையும், அவள் தலைமுடியின் அழகையும் ஒருசேர ரசித்தான் வசந்த். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பக்கம் பார்த்து திரும்பினாள். இருவரும் மிக அருகில் நெருக்கமாக இருந்தனர். வசந்த்தின் மூச்சுக்காற்று மிகவும் சூடாக இருந்தது. பின்னர் வசந்த் மௌனத்தை கலைத்தான்.|
|
“உன்னோட தலைமுடி எனக்குரொம்ப
பிடிச்சிருக்கு…எனக்கு உன்னோட முடி வேணும்… உன்னோட ஜடையை நான் கழட்டி விடவா?” என வசந்த் கேட்டான். “உங்களுக்கு என்னோட முடியை என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணுங்க… என்னோட முடியை எடுத்துக்கோங்க.. அதுக்குத்தான நான் இங்க வந்தேன்” என்றாள் நந்தினி. அருகில் இருந்த கண்ணாடி முன் இருந்த ஒரு கத்தரிக்கோலை கையில் எடுத்து அவள் முன் காட்டினான் வசந்த். தன்னுடைய நீளமான ஜடையை ஒரு கையிலும் கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு அவள் தப்பிச்செல்ல முடியாத அளவு நெருக்கமாக வசந்த் நின்று இருந்த போது அவளுக்குள் ஒரு பதற்றம் வந்தது. மெல்ல தன்னுடைய ஜடையை கைகளால் பற்றிக்கொண்டாள். அவளுடைய ஜடையை வசந்த் கைகளில் இருந்து உருவிக்கொள்ள முயன்றாள் நந்தினி. ஆனால் வசந்த் அவளுடைய தலைமுடியை மிகவும் இறுக்கமாக பிடித்திருந்தான். வசந்த் அந்த கத்தரிக்கோலை மெல்ல அவள் ஜடையில் வைத்து “உன்னோட முடியை இந்த கத்தரிக்கோல் வைச்சு கொஞ்சம் கொஞ்சமா வெட்டலாமா இல்ல உன்னோட தலையை மொட்டை அடிக்கலாமா?” என வசந்த் அவளிடம் கேட்டான். நந்தினி அதிர்ச்சியுடன் அவனை பார்த்து “ஸார்…. என்னோட முடியை நான் வெட்ட மாட்டேன்.மொட்டை அடிக்கவும் மாட்டேன். ப்ளீஸ் என்னை விடுங்க” என்றாள். வசந்த் அவளைப்பார்த்து “உன்னோட புருஷனுக்கு நான் வேலை போட்டு தரேன். அப்போ இந்த முடியை எனக்கு கொடுப்பியா? மொட்டை அடிக்கலாமா?” என்றான். நந்தினி “முடியாது” என கோவமாக கூறினாள். வசந்த் அவளிடம் ” அப்போ எனக்கும் வேற வழியில்ல… Plan-B தான்.” என்றான். நந்தினி திகிலுடன் அவனை பார்த்தாள். தன்னுடைய தலைமுடியை அவனிடம் மொட்டை அடிக்க கொடுத்துவிடும் தருணம் வந்துவிட்டது என உணர்ந்து அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தலைமுடியை தூண்டிலாக போட்ட நந்தினி இப்போது வசந்திடம் மாட்டிக்கொண்டாள். அவன் முன்ஒரு கூந்தல் கைதியாக நின்றிருந்தாள்.|
|
|
தொடரும் … “வசந்த”காலம்(பகுதி-2)August 30, 2018
1
Comment
பொறுப்பு துறப்பு:|
இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த கதையில் வரும் சம்பவங்களோ, கதாப்பாத்திரங்களோ யாரையும் நினைவு படுத்தினால், அது தற்செயலாகும். இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்களின் தலைமுடியை வெட்டுவது போலவும், மொட்டை அடிப்பது போலவும் கற்பனைசெய்து
வர்ணிக்கப்பட்டிருக்கும். 18 வயதை கடந்தவர்களும், Hair Fetish என்கிற பெண்கள் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வம் உள்ள ஆண்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும். பெண்களோ அல்லது மற்றவர்களோ இப்போதே இந்த வலைப்பதிவை விட்டு வெளியே செல்லலாம். இந்த கதை பொழுது போக்கிற்காக எழுதப்படும் வெறும் கற்பனையே. இதை கதையில் வரும் சம்பவங்களை நேரில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மீறினால் எழுதுபவர் பொறுப்பல்ல.|
|
**********************************************************|
|
ஒரு வாரம் கழித்து ஒரு காலை வேளையில் காய்கறி மார்க்கட் சென்றான் வசந்த். இந்த வாரத்திற்கான காய்களை வாங்கிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்கடையில் ஒரு பெண் தன்னுடைய நீளமான முடியை குளித்து முடித்த ஈரக்கூந்தலாக விரித்துவிட்டு அடியில் மட்டும் குட்டி கொண்டையாக போட்டிருந்தாள். கேரள பெண்களை நினைவு படுத்தியது அந்த ஈரக்கூந்தலும் அந்த அடிக்கொண்டையும். தன்னை மறந்து அந்த பெண்ணின் கூந்தலை ரசித்துக்கொண்டிருந்தான் வசந்த். சில நிமிடங்களில் அவளைவிட சிறிய வயதுடைய இன்னொரு பெண் அவளுடன் வந்து நின்று பேசிக்கொண்டிருந்தாள். அவளுடைய முடி அந்த பெண்ணைவிட மிக அடர்த்தியாகவும் கிட்ட தட்ட முழங்கால்வரை நீளமாகவும் இருந்தது. அவளுடைய முடியும் ஈரமாகவே இருந்தது. ஆனால் அவள் முடியின் அடியில் கொண்டை போடவில்லை. முற்றிலுமாக விரித்து விட்டிருந்தாள். வசந்த் மனது அவன் வசமில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்று பேசலாமா என நினைத்தான். கொஞ்சம் கூச்சமாக இருந்தது. யாரோ அழைப்பதுபோல இருந்தது. திரும்பி பார்த்தால் அங்கு புரோக்கர் சுப்பு நின்றிருந்தான்.|
|
சுப்பு: என்ன ஸார்… ஆளையேகாணோம்.
|
வசந்த்: யோவ்.. அதை நான் உன்கிட்ட கேட்கணும்… எங்கபோன நீ…
|
சுப்பு: ஒரு வேலையா வெளியூர் போயிட்டேன்… இப்போ என்னோட நம்பர் மாத்திட்டேன். அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்.|
வசந்த்: இதை சொல்லவா இங்கவந்த..
|
சுப்பு: இல்ல ஸார்… இன்னொரு தெரிஞ்ச ஒருத்தரை பார்க்க வந்தேன். உங்களை பார்த்ததும் சொல்லலாம்னு தோணுச்சு..|
வசந்த்: அது சரி..|
சுப்பு: ஒரு பொண்ணோட விவரம் வந்திருக்கு பார்க்கிறீங்களா?|
வசந்த்: யோவ்… போன தடவை ஒரு பொண்ணு பார்த்தோம்ல… அந்த பொண்ணு என்ன அச்சு… அதுக்குத்தான் உன்னை தேடிட்டு இருந்தேன்.|
சுப்பு: அந்த பொண்ணு சரிவராது ஸார். முடியாதுனு சொல்லிடுச்சு.|
வசந்த்: முடியாதுனு சொல்லிடுச்சா… என்கிட்ட சம்மதம்னு சொன்னாளே…|
சுப்பு: உங்ககிட்ட எப்படி நேரடியா முடியாதுனு சொல்லும் ஸார்…|
வசந்த்: அப்படியா…|
சுப்பு: இப்போ வந்திருக்க பொண்ணை பார்க்கிறீங்களா?|
வசந்த்: என்னோட கண்டீசன் எல்லாம் ஓகேவா?|
சுப்பு: இன்னும் எல்லா கண்டீசனும் சொல்லல… ஆனா இந்த பொண்ணுக்கும் நீங்க கேட்ட மாதிரி முடி நீளமா இருக்கும்…|
வசந்த்: அதோ அங்க நிற்கிறாங்களே அது மாதிரி நீளமான முடி இருக்குமா?|
சுப்பு: ஸார்…. இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஸார்… அந்த பொண்ணுங்களை பார்த்தா ஒண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனமாதிரி இருக்கு.. இன்னொண்ணு இப்போதான் காலேஜ் படிக்கிற மாதிரி இருக்கு..|
வசந்த்: எப்படி அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனமாதிரி இருக்குனு சொல்ற?|
சுப்பு: அவ பின்னழக பாருங்க… நல்ல அகலமா இருக்கு… கண்டிப்பா கல்யாணம் ஆயிருக்கும்ஸார்.
வசந்த்: நல்ல விவரம்தான் உனக்கு…|
சுப்பு: தாங்க்ஸ் ஸார்.|
வசந்த்: சரி எப்போ இந்த பொண்ணை பார்க்கலாம்..|
சுப்பு: உங்களோட எல்லா கண்டிசனையும் சொல்றேன். சம்மதம்னா இரண்டு வாரத்துக்குள்ள பேசி முடிச்சிரலாம் ஸார்.|
வசந்த்: சரி பேசிட்டுசொல்லு.
|
சுப்பு: சரிங்க ஸார்.|
|
சிறிது நேரம் அந்த பெண்கள் பின்னாடியே சென்று அவர்கள் முடியை ரசித்தான். வசந்த் அந்த பெண்களின் முடியை ரசித்து அனுபவிப்பதை ஓரமாக நின்றுஒருவர்
கவனித்துக்கொண்டிருந்தார். முதலில் சாதாரணமாக தெரிந்தாலும் பின்னர் வசந்த் அந்த பெண்களுடைய கூந்தலை குறிவைத்து பின்னால் செல்கிறான் என சரியாக கூறமுடிந்தது. அவர் கண்கள் வசந்த்தை குரூரமாக பார்த்தது. பின்னர் அவன் சுப்புவை போனில் அங்கு அழைத்தான். புரொக்கர் சுப்பு அந்த மனிதன் சொன்ன இடத்திற்கு வந்து மார்க்கட்டின் ஒரு மூலையில் அவரை சந்தித்தான்.|
|
சுப்பு: என்ன ஸார் இங்க இருக்கீங்க…|
மர்ம மனிதன்: அதெல்லாம் இருக்கட்டும்… நீ ஒருத்தன்கூட பேசிட்டு இருந்தியே… யார் அவன்? என்ன சொன்னான்?|
சுப்பு: அவருக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு காட்டினேன். இப்போ அது ஒத்து வரலை. அவருக்கெல்லாம் ஒரு பொண்ணைப்பார்த்து ஓகே பண்ணி விடுறது கஷ்டம் ஸார் .|
மர்ம மனிதன்: ஏன் அப்படி என்ன எதிர்பார்க்கிறான்அவன்.
|
சுப்பு: ஸார் நான் ஒரு பொம்பள ப்ரோக்கர்… என்கிட்ட ஒரு நல்ல ஃபிகர் வேணும்னு சொன்னா ஏற்பாடு பண்ணலாம். அவரு கேட்கிறதுக்கு எல்லாம் என்னால பொண்ணை ரெடி பண்ண முடியாது.|
மர்ம மனிதன்: அப்படி என்ன கேட்டான்?|
சுப்பு: அவர் ஏதோ Hair Fetish-னு சொல்றாரு… அவருக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நம்ம பார்வதியை அனுப்பி வைச்சேன்.|
மர்ம மனிதன்: அவ செம்ம ஃபிகர் ஆச்சே… ஆனா இப்போயெல்லாம் லைன்க்கு வர்றது இல்லைனு கேள்வி பட்டேன்.|
சுப்பு: சில விஐபி-க்கு மட்டும்தான் சரின்னு சொல்லுவா… மத்த நேரங்கள்ல முடியாதுனு சொல்லுவா…. அடிக்கடி தொழிலை விடப்போறேன்னு சொல்லுவா…|
மர்ம மனிதன்: சரி.. அப்புறம் என்ன ஆச்சு…|
சுப்பு: அவர் கேட்ட மாதிரி நீளமான முடி இவளுக்கு தான் இருக்குதுனு இவளை கஷ்டப்படுத்தி அனுப்பி வைச்சேன். அங்க என்ன நடந்ததுனு தெரியல அவரை அவளுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. இனிமேல் அவர் கூப்பிட்டா ரேட்டை குறைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னாள்.|
மர்ம மனிதன்: அப்புறம்.|
சுப்பு: அடுத்த நாள் மறுபடியும் அவர்கிட்டயே அனுப்பி வைச்சேன். சாயங்காலம் போன் பண்ணி எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல அந்த பொண்ணுக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசையா இருக்கு. இடத்தை முடிவு பண்ணிட்டு சொல்ல சொன்னாரு… மர்ம மனிதன்: அவன் என்ன முட்டாளா?|
சுப்பு: நீங்க வேற எனக்கு செம ஷாக்… நான் பார்வதிக்கு போன் போட்டேன் அவ எடுக்கல… அடுத்த நாள் எனக்கு போன் போட்டு ஐம்பதாயிரம் கொடுத்தா அவரோட கண்டீசனுக்கு தயார்… எப்போ மொட்டை அடிக்கலாம்னு கேட்டு சொல்லு… அதுக்கு அப்புறம் இனிமேல் நான் தொழிலுக்கு வரலைனு சொல்லிட்டா.|
மர்ம மனிதன்: அப்புறம் என்னஆச்சு?
|
சுப்பு: எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு… அதுக்கு அப்புறம் அவகிட்ட அவ ஐம்பதாயிரத்துக்கு ஒத்துக்கலைனு சொல்லிட்டேன். அவர் போன் பண்ணினாலும் எடுக்கல. இப்போ அவர்கிட்ட அந்த பொண்ணு ஒத்துக்கலைனு சொல்லி இருக்கேன்.|
மர்ம மனிதன்: இப்போ என்ன சொல்றான்.|
சுப்பு: ஓ அதுவா… அவரு கொஞ்சம் நல்ல காசு பார்ட்டி… அதான் ஒரு பழைய ஃபிகர் ஒண்ணு தொழிலை விட்ட போக யோசிச்சு என்கிட்ட ஐடியா கேட்டுச்சு.. அந்த பொண்ணை இவர்கிட்ட கோர்த்துவிட்டா அவளுக்கும் நல்ல காசு கிடைக்கும். மொட்டை அடிச்சதால தொழில் பண்ண முடியாதுனு சொல்லி அந்த மாமா குரூப்ல இருந்து கழட்டி விட்ரலாம்னு பார்த்தேன்.|
மர்ம மனிதன்: அந்த ரெண்டு பொண்ணுங்களை காட்டி ஏதோ சொன்னானே.|
சுப்பு: அந்த பொண்ணுங்க மாதிரி நீளமான முடி இருக்குமானு கேட்கிறாரு?|
மர்ம மனிதன்: நீ என்ன சொன்ன?|
சுப்பு: அட நீங்க வேற சார்… அவளுக்கு குண்டி அளவுதான் முடி இருக்கும்… அதுவும் இவ்ளோ அடர்த்தியில்ல..|
மர்ம மனிதன்: சரி..சரி…|
சுப்பு: நீங்க நம்ம ஏரியாக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு… புதுசா நிறைய பொண்ணுங்க இருக்கு..|
மர்ம மனிதன்: இப்போதைக்கு வேணாம்.. ஆனால் அடுத்த மாசம் சொல்லுறேன்.|
சுப்பு: சரிங்க ஸார்.|
|
சுப்பு அங்கிருந்து கிளம்பியதும் அந்த மர்ம மனிதனுக்கு வசந்த் நீளமான தலைமுடி மீதும், அந்த தலைமுடியை மொட்டை அடிப்பது மீதும் உள்ள ஆர்வத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார். வசந்த் அந்த பெண்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்னால் சென்று அங்கு ஏதாவது காய்கறி வாங்குவதுபோல நின்றான். அவனுடைய கவனம் முழுவதும் அந்த பெண்களின் தலைமுடிமீதே இருந்தது. அந்த மர்ம மனிதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்தார். வசந்த் அந்த இரண்டு பெண்களின் நீளமான தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்தபோது அந்த இளம்பெண் பின்னால் திரும்பி பார்த்தாள். பின்னர் இன்னொரு பெண்ணின் காதில் ஏதோ ரகசியமாக கூறினாள். இப்போது இருவரும் இணைந்து திரும்பி பார்த்தனர். வசந்த் ஒரு நிமிடம் அதிர்ச்சியானான். இருவருமே சொல்லி வைத்ததுபோல அவன் இருந்த இடத்தை நோக்கி முறைத்து பார்த்தனர். வசந்த் கேஷூவலாக இருப்பது போல ஆக்கம் பக்கம் திரும்பி பார்த்தான். மீண்டும் திரும்பி பார்த்தபோது இன்னமும் அவர்கள் அவனையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் மெல்ல நடந்து இரண்டு கடைகள் தள்ளிப்போனான். இப்போதும் அவர்கள் பழைய கடையை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர்.வசந்த்
திரும்பிப்பார்த்தான். அவர்கள் யாரை பார்க்கிறார்கள் என பார்த்தான். அங்கிருந்த இரண்டு கடைகளுக்கு இடையில் இருந்த இடத்தில் ஒருவர் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். இந்த பெண்கள் சைகை செய்வதுபோல கையசைத்து அவரை அழைத்தனர். அந்த நபர் திரும்பியபோதுதான் கவனித்தான் வசந்த். அந்த நபர் அலுவலகத்தில் வேலை செய்யும் பார்த்திபன்தான்.|
|
பார்த்திபன் இப்போது அவசரமாக சிகரெட்டை அணைத்துவிட்டு வந்து திருட்டு முழியுடன் அந்த பெண்கள் அருகில் வந்தார். அவள் பார்த்தீபனை ஏதோ சொல்லி திட்ட அவரும் சிரித்துக்கொண்டே சமாளித்தார். பின்னர் அங்கிருந்து வேகமாக மார்க்கட்டின் வாயில் பகுதியை நோக்கி நடந்தார். வஸந்த்திற்கு ஓரளவு புரிந்தது. ரம்யா சொன்ன கதையை வைத்து பார்க்கும்போது அந்த பெண் அவருடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று. வீட்டில் இவ்வளவு நீளமான முடியை கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு ஆபிசில் நீளமான முடியை உடைய நந்தினியுடன் கடலை போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மனைவியை தவிர்த்து கூட இருக்கும் பெண் யாராக இருக்கும் என யோசித்தான். யாராக இருந்தாலும், அந்த முழங்கால் அளவு நீளமான முடி அவனை கட்டி இழுத்தது. மனிதன் மச்சக்காரன். எங்கு சென்றாலும் கூடவே ஒரு நீளமான முடி இருக்கும் பெண்ணை வளைத்து போட்டு விடுகிறார் என மனதிற்குள் ஏங்கினான். பின்னர் வீட்டிற்கு கிளம்பினான். சிறிது நேரம் கழித்து பார்த்திபன் தன்னுடைய மனைவி கவிதாவையும், அவளுடைய தங்கை சுகன்யாவையும் அழைத்துக்கொண்டு சென்றார். புரோக்கர் சுப்பு அந்த பெண்களும் பார்த்திபனும் ஆட்டோவில் செல்வதை கண்கொட்டாமல் பார்த்தார்.|
|
|
|
அன்று வீட்டிற்கு சென்றபின் வசந்த்தின் நினைவு முழுவதும் அந்த பெண்கள் தான் இருந்தனர். பார்த்திபனுடன் இருந்த அவருடைய இளம் மனைவியும் அவளுடைய நீளமான கூந்தலும் வசந்த் மனதை கசக்கி பிழிந்துகொண்டு இருந்தது. அவள் அருகில் இருந்த இன்னொரு பெண்ணின் முழங்கால் அளவு நீளமான தலைமுடியும் அவன் கண்களை விட்டு விலக மறுத்தது. அந்த பெண்களின் தலைமுடியொடு பார்த்திபன் என்னென்ன செய்கிறாரோ என மனதில் கற்பனை செய்தான். அவனால் அவனுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.|
|
நான்கு முறை பாத்ரூம் சென்று சுயஇன்பம் அனுபவித்து வந்தான். மாலையில் கோவிலுக்கு சென்றான். விடுமுறைநாள் என்பதால் மாலை வேளையில் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பெண்களின் தலைமுடியை ரசிப்பது அவனுக்கு பொழுதுபோக்கு. தெரிந்தவர்கள் யாரேனும் கேட்டால் திருமணம் நடக்கவேண்டி வாராவாரம் கோவிலுக்கு வருவதாக சொல்லி விடுவான். இன்றும் வழக்கம்போல கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின்னர் அங்கிருந்த பெண்களின் முடியை ரசித்துக்கொண்டிருந்தான். கூட்டத்தில் ஒரு பெண்ணின் அடர்த்தியான ஜடை அவன் கண்களை கவர்ந்தது. ஆனால் எங்கோ இதே ஜடையை பார்த்ததுபோல தோன்றவே அந்த பெண் யார் என்பதை கவனித்தான். அவள் ஷைலஜா தான். ஷைலஜா சாமி கும்பிட்டுவிட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள். வசந்த் அவளை கவனித்துக்கொண்டிருந்தான். தற்செயலாக ஷைலஜாவும் அவனை கவனித்தாள். அங்கிருந்து பார்த்து சிரித்தாள். பின்னர் எழுந்து வசந்த்தை நோக்கி நடந்து வந்தாள். அவள் அருகில் வருவதைவசந்த்
எதிர்பார்க்கவில்லை.|
|
ஷைலஜா: என்ன வசந்த் ஸார்… கோவிலுக்கு எல்லாம் வருவீங்களா?|
வசந்த்: சொல்லுங்க மேடம்… ஏன் நான் கோவிலுக்கு வரக்கூடாதா…|
ஷைலஜா: அதுக்கு இல்ல… சும்மா கேட்டேன் ஸார்….|
வசந்த்: ஆபீஸ்ல ஸார்னு சொன்னா பரவாயில்ல… வெளியேவும் அப்படியே கூப்பிடானுமா மேடம்…|
ஷைலஜா: நீங்க கூடதான் என்னை மேடம்னு கூப்பிடுறீங்கஸார்…
|
வசந்த்: நான் கூப்பிடலாம்.. நீங்க என்னைவிட மூத்தவங்க…|
ஷைலஜா: அட…. அப்போ நான் உங்களை ஸார்னு கூப்பிட்டாஎன்ன?
|
வசந்த்: சும்மாவே எனக்கு பொண்ணு அமையல… இதுல நீங்கவேற வெளியிடத்தில ஸார்னு கூப்பிட்டு அப்புறம் என்னை வயசான ஆள்ன்னு நினைக்கப்போறாங்க…|
ஷைலஜா: அது சரி… இப்போ என்ன கோவிலுக்கு பொண்ணுங்களை சைட் அடிக்க வந்தீங்களாஸார்?
|
வசந்த்: எங்க மேடம் கோவிலுக்கு உங்களை மாதிரி கல்யாணம் ஆனவங்கதான் நிறைய வர்றாங்க… அப்புறம் எங்க சைட் அடிக்கிறது.|
ஷைலஜா: பார்த்தீங்களா. ஸார்..என்னை கலாய்க்கிறீங்க…|
வசந்த்: முதல்ல ஸார்ன்னு சொல்றத நிறுத்துங்க…|
ஷைலஜா: சரி… நீங்களும் என்னை மேடம் சொல்றதை நிறுத்துங்க… நானும் மாத்திக்கிறேன்.|
வசந்த்: சரி.. நானும் உங்களை மேடம்னு சொல்ல மாட்டேன்… ஆனா உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து வாங்க போங்கனு கூப்பிடுறேன்… போதுமா?|
ஷைலஜா: வெரி குட். நானும் வெளிய பார்த்தா உன்னை வசந்த்னு பேர் சொல்லி கூப்பிடுறேன்.|
வசந்த்: அப்பா.. அது போதும்…|
ஷைலஜா: சாமி கும்பிட்டு கிளம்பியாச்சா… இல்ல இன்னும் சைட் அடிக்கணுமா…|
வசந்த்: இன்னைக்கு அவ்ளோதாங்க… கிளம்பனும்..|
ஷைலஜா: அடுத்து என்னப்ளான்.
|
வசந்த்: நேரா வீட்டுக்கு போய் சமைக்க வேண்டியதுதான்.|
ஷைலஜா: ஹாஹா… நீயே சமைக்க போறீங்களா?|
வசந்த்: ஆமா.. எப்பொவும் எனக்கு நான்தான் சமைக்கிறேன். அதுக்கு ஏன் சிரிக்கிறீங்க…|
ஷைலஜா: இல்ல.. அன்னைக்கு நீ போட்டு குடுத்த காஃபீ பத்தி ரம்யா சொன்னாள்.. அதுக்கு அப்புறம் உன்னோட சமையலுக்கு பயந்து அவளே சமைச்சதையும் சொன்னாள். அதை நினைச்சு கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு…|
வசந்த்: சொல்லிட்டாளா?|
ஷைலஜா: ஆமா…|
வசந்த்: அதுக்கு தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையாள சாப்பிடலாம்னு பார்க்கிறேன்.. இன்னும் ஒண்ணும் அமையமாட்டேன்ங்கிறது…|
ஷைலஜா: நான் அன்னைக்கே சொன்னேன் என்னோட வீட்டுக்கு ஒரு தடவை வான்னு… இப்போ ஃப்ரீயா இருந்தா வாயேன்…|
வசந்த்: எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல… இனிமேல் போயி எப்போ சமைச்சு சாப்பிடறதுன்னு பார்க்கிறேன்.|
ஷைலஜா: நான் ஏற்கனவே குருமாவும், மாவும் ரெடி பண்ணி வைச்சுட்டுத்தான் கோவிலுக்கு வந்தேன். சப்பாத்தி போட்டா வேலை முடிஞ்சுடும்…|
வசந்த்: அப்போ சரி… நீங்க கிளம்புங்க… நான் பின்னாடி வறேன்…|
ஷைலஜா: ஓ… நீ கார்ல வரணும்ல… சரி வா…|
வசந்த்: இல்லை.. நான் பஸ்ல வரணும்…|
ஷைலஜா: பஸ்லயா.. ஏன் கார் என்னாச்சு…|
வசந்த்: தினமும் கார்ல தான வறேன்… பைக் இல்லாததால சும்மாதான இருக்கோம்னு பஸ்ல வந்தேன்.|
ஷைலஜா: உனக்கு ஆட்சேபணை இல்லைனா என்னோட ஸ்கூட்டில போலாம்…|
வசந்த்: அய்யோ..|
ஷைலஜா: பயப்படாத… நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன்…|
வசந்த்: சரி வறேன்… எனக்கு இன்னும் கல்யாணம் அகல… எங்கயாவது கவுத்தி விட்றாதீங்க..|
ஷைலஜா: முயற்சி பண்றேன்…வா..
Report this ad
|
|
கோவிலுக்கு வெளியே வந்ததும் ஷைலஜா அவளுடைய ஸ்கூட்டியை பார்கிங் ஏரியாவில் இருந்து எடுத்தாள். கோவிலில் இருந்து வழியே வரும்வரை அவள் பின்னால் அவளுடைய ஜடையை ரசித்துக்கொண்டே வந்தான். ரம்யா போல தொடைவரை இல்லாவிட்டாலும் குண்டிவரை நீளமான அடர்த்தியான ஜடையாக இருந்தது. கண்டிப்பாக அவளுடைய கணவன் இந்த தலைமுடியை நன்றாக அனுபவித்து இருப்பான் என நினைத்துக்கொண்டான். போகும் வழியில் எப்படியும் அவளுடையமுடியை
தொட்டுப்பார்க்கலாம் என மனதிற்குள் சந்தோசப்பட்டான். ஷைலஜா வண்டியில் ஏறி அமர்ந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு அவனைப்பார்த்து வண்டியில் ஏறி உட்கார சொன்னாள். வசந்த் ஒரு நொடியில் ஏமாந்து விட்டான். பின்னாரிருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் இருவரும் சில அலுவலக கதைகளை பேசிக்கொண்டு வந்தனர். வசந்த் பேசுவதுபோல அவ்வப்போது அவள் அருகே சென்று காதுகள் அருகே பேசினான். வண்டி ஒட்டிக்கொண்டே பேசுவதால் சத்தம் சரியாக கேட்காது என்பதால் அவளும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வசந்த் ஷைலஜா அருகில் செல்லும்போது எல்லாம் அவளுடைய தலைமுடியின் வாசனையை நுகர்ந்து பார்த்தான். நல்ல மணமாக இருந்தது. என்ன ஷாம்பூ உபயோகிப்பாள் என யோசித்தான். பேச்சின் இடையில் ஷைலஜா தன்னுடைய ஜடையை எடுத்து பின்புறம் போட்டாள். வசந்த் குஷியாகிவிட்டான். வீடு வந்து சேரும் வரை அவளுக்கு தெரியாமல் அவளுடைய ஜடையைகையில்
பிடித்துப்பார்த்து அனுபவித்துக்கொண்டே வந்தான். இருவரும் ஷைலஜாவின் வீட்டை அடைந்தனர். வீட்டின் உள்ளே நுழைந்த போது அவளுடைய வீட்டை சுற்றி பார்த்தான். ஓரளவு பரவாயில்லாத இடமாக இருந்தது. ஆனால் வீட்டை மிகவும் அழகாக வைத்திருந்தாள். மிகவும் கலைநயமிக்க இடமாக தோன்றியது. ஆங்காங்கே ஓவியங்களும் கைவினை பொருட்களும் இருந்தது. தேவையில்லாத பொருட்கள் என சொல்வதுபோல எதுவும் இல்லை. ஒரு நிமிடம் தன்னுடைய வீட்டை நினைத்துப் பார்த்தான். வீட்டை கண்டபடி வைத்திருப்பது அவனுக்கு வெட்கமாக தோன்றியது. அவனை அங்கே அமர சொல்லிவிட்டு ஷைலஜா உடை மாற்ற உள்ளே சென்றாள். வசந்த் மெல்ல அந்த ஹாலில் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். ஷைலஜாவின் மகன் சில புகைப்படங்களில் புன்னகைத்துக்கொண்டிருந்தான். அடுத்த ஒரு புகைப்படத்தில் ஷைலஜாவும் அவள் கணவனும் புன்னகையுடன் திருமணக்கோலத்தில் நின்று கொண்டிருந்தனர். ஷைலஜா அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருந்தாள். வசந்த் தன்னை மறந்து அவளைசைட்
அடித்துக்கொண்டிருந்தான். அப்போது ஷைலஜா வெளியே வந்தாள். வசந்த் பின்னால் இருந்து “என்ன வசந்த் என்னோட பழைய போட்டோவை பார்த்து சைட் அடிக்கிறயா?” என குரல் கொடுத்தாள். வசந்த் சற்று வழிந்து கொண்டு திரும்பினான்.|
|
மெல்ல அடுத்த புகைப்படத்தை நோக்கினான். இப்போது இருப்பதைவிட ஒரு அடிக்குமேல் நீளமாக இருந்தது அவளுடைய முடி. இப்போது ரம்யாவைத்திருக்கும் அளவு என்று சொல்லலாம். எப்படியும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என நினைத்தான். தன்னை ஏன் பத்து வருடங்களுக்கு மேல் தாமதமாக கடவுள் பிறக்க வைத்தார் என அவர்மேல் மனத்தில் கோவம் கொண்டான். ஒருவேளை முன்னதாக பிறந்திருந்தால் அவளுடைய வசீகாரத்திற்கும், அழகான தலைமுடிக்கும் மயங்கி அப்போதே இவளை திருமணம் செய்திருக்கலாம் என நினைத்தான். அவளுடைய கணவன் அவளுக்கு ஏற்ற ஜோடி என்றே தோன்றியது. ஆனால் அவளுடன் சேர்ந்து வாழ அவனுக்கு கொடுத்துவைக்கவில்லை. அவளுடைய மகன் இப்போது கிட்டதட்ட அவளுடைய கணவனின் சாயலில் இருப்பது போலவே தோன்றியது. பின்னர் அடுத்த புகைப்படத்தை பார்த்தான். அவளுடைய மொத்த தலைமுடியையும் விரித்துவிட்டு முன்னால் எடுத்துபோட்டு ஒரு மூங்கில் சேரில் உட்கார்ந்திருக்க அவள் கணவன் பின்னால் நின்றிருந்தான். பார்க்கவே மிக அழகாக இருந்தது. ஷைலஜா அங்கு வந்தாள். “என்ன வசந்த்.. சைட் அடிச்சது போது.. சாப்பிடலாமா…” என்றாள். வசந்த்தும் சரி என்றவுடன் இருவரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் வசந்த் தயக்கமாக கேட்டான்.|
|
வசந்த்: ஷைலஜா… உங்களை ஒண்ணு கேட்கலாமா?|
ஷைலஜா: என்ன வசந்த் சொல்லு?|
வசந்த்: உங்க வீட்டுக்காரருக்கு என்னஆச்சு?
|
ஷைலஜா: அவர் ஒரு விபத்துல இறந்துட்டார்.|
வசந்த்: எப்போ? எப்படிஆச்சு?
|
ஷைலஜா: அது எட்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. ஒரு நாள் ஆத்துல விளையாடிட்டு இருந்தோம். கரையேறும்போது ஒரு பாசிபிடிச்ச பாறைமேல காலை வைச்சு வழுக்கி விழுந்துட்டாரு. மண்டையில நல்ல அடி.|
வசந்த்: அய்யோ.. அப்புறம்.|
ஷைலஜா: முதல்ல ஒண்ணும் தெரியல. வீட்டுக்கு வந்ததும் ஒரு மாதிரியா இருக்குனு சொல்லிட்டே கீழ விழுந்துட்டாரு… அப்போவே அவர் காதுல ரத்தம் வந்தது. அப்புறமா ஆஸ்பத்திரி தூக்கிட்டு போனோம். நினைவு இல்ல.. கோமான்னு சொன்னாங்க.|
வசந்த்: அப்புறம்|
ஷைலஜா: மூணு நாளைக்கு அப்புறமா ஒரு தடவை கண் முழிச்சார். ஆனால் கொஞ்ச நேரத்துல மறுபடி நினைவிழந்தது. அப்புறம் பிழைக்க வாய்ப்பில்லை மூளைச்சாவுனு சொன்னாங்க… தாங்க முடியாம அழுதேன். அவரோட உடல் உறுப்புகளை தானம் செய்ய சொல்லிட்டேன்.|
வசந்த்: கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.|
ஷைலஜா: இரண்டு நாட்கள் வரைக்கும் அவரை வெண்டிலேட்டர் உதவியோட உயிரோட வச்சிருந்தாங்க. அந்த ரெண்டு நாள் முழுவதும் அவர்கூட இருந்தேன். என்னோட கண்ல கண்ணீர்நிற்காம வந்துட்டே இருந்தது. அவர் உடம்புல ஒரு அடிகூட இல்ல… பார்த்தா தூங்கிட்டு இருக்கிற மாதிரி இருந்தது. என்னோட மனசுல இருந்ததையெல்லாம் பைத்தியம் மாதிரி அவர்கிட்ட பேசிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறம் அவரை கொண்டு போய்ட்டாங்க. ஆப்பரேசன் முடிஞ்சு உடலை மட்டும் கொடுத்தாங்க.|
வசந்த்: உங்ககிட்ட கடைசியா என்ன சொன்னார்?|
ஷைலஜா: எதுவும் சொல்லல… அவர் பக்கத்துல இருந்த என்னை பார்த்து லேசா சிரிச்சார். அப்புறம் அவரை மேல விழுந்து அழுதேன். என்னோட முடியை கோதிவிட்டார்.|
வசந்த்: நீங்க படிச்சவங்க.. ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை…|
ஷைலஜா: எதுக்காக இன்னொரு கல்யாணம்?|
வசந்த்: இவ்ளோ சின்ன வயசுல இப்படி தனியா இருக்கிறது கஷ்டம்தான…|
ஷைலஜா: வாழ்க்கை எப்பவுமே சுலபமா இருக்காது வசந்த்.|
வசந்த்: உங்களோட திறமையை நான் நிறைய தடவை ஆபீஸ்ல கவனிச்சு இருக்கேன். நீங்க பார்க்கிற இந்த வேலை உங்களோட தகுதிக்கு கீழ இருக்கு. நீங்க இன்னும் மேல வரவேண்டிய ஒரு ஆள். இவ்ளோ திறமையான ஒருத்தர் வாழ்க்கையில குடும்பம்ங்கிற பகுதியை இவ்ளோ சீக்கிரம் முடிச்சுக்கிறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு…|
ஷைலஜா: எனக்கு குடும்பம் இருக்கு வசந்த்.. என்னோட மகன் இருக்கான்.|
வசந்த்: அய்யோ.. நான் அதை சொல்ல வரல…|
ஷைலஜா: பின்ன செக்ஸ் பத்தி சொல்றியா… வாழ்க்கையில செக்ஸ் ஒரு அங்கம்தான்… அதுவே வாழ்க்கை இல்ல.|
வசந்த்: செக்ஸ்-ஐ தூக்கி குப்பையில போடுங்க… நீங்க நான் சொல்ல வர்றதை தப்பா புரிஞ்சுகிறீங்க…|
ஷைலஜா: கொஞ்சம் தெளிவா சொல்லு..|
வசந்த்: உங்களோட கணவரோட இடத்துல யாரும் வரமுடியாது. அது எனக்கு தெரியும். ஆனா உங்க மகனுக்கு கண்டிப்பா ஒரு அப்பா ஸ்தானத்துல ஒருத்தர் இருக்கணும். கண்டிப்பா உங்க பையனோட மனசு அவனோட அப்பாவுக்கு கொஞ்சம் ஏங்கும்.|
ஷைலஜா: நீ அக்கறையோட சொல்றதால இதை உன்கிட்ட சொல்றேன். சில விஷயங்களுக்கு நம்மலால மாற்று ஒண்ணு இருக்குனு யோசிக்க முடியாது. நம்மளோட இழப்பை ஏத்துக்க தயாரா இருக்கணும்.|
வசந்த்: சரி.. ஒரு வேளை அந்த விபத்துல நீங்க இறந்துபோற நிலமை வந்திருந்தா, உங்க கணவரை இன்னொரு கல்யாணம்பண்ண
சொல்லியிருப்பீங்களா?|
ஷைலஜா: எனக்கு தெரியல… ஒருவேளை சொல்லியிருப்பேன்.|
வசந்த்: பார்த்தீங்களா… உங்களுக்கு ஒரு நியாயம்.. உங்க கணவருக்கு ஒரு நியாயமா?|
ஷைலஜா: வசந்த்… நான் அப்படி சொல்லுறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு… உனக்கு எப்படி சொல்றதுனு தெரியல… இப்போ வேணாம்.. இன்னொரு நாள் சொல்லுறேன்.|
வசந்த்: உங்க கணவரை பத்தி பேசி ஞாபகபடுத்தினதிற்கு மன்னிச்சுக்கோங்க…|
ஷைலஜா: ஹாஹா…நான் எப்போவுமே அவரை நினைச்சுட்டுதான் இருக்கேன்.|
வசந்த்: அப்போ உங்க பார்க்கும்போது உங்களோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.|
ஷைலஜா: இதுக்கு முன்னாடி என்னை பிடிக்காதா?|
வசந்த்: ச்சே..ச்சே.. அப்படியில்ல…|
ஷைலஜா: அப்போ இதுக்கு முன்னாடி என்கிட்ட என்ன பிடிக்கும்…|
வசந்த்: கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க… உங்களோட முடி ரொம்ப பிடிக்கும்.|
ஷைலஜா: என்னோட முடியையா?|
வசந்த்: ஆமா.. உண்மையிலேயே உங்களோட முடி ரொம்ப அழகா இருக்கு… ஷைலஜா: ஹாஹா… தாங்க்ஸ். அதுனாலதான் ரொம்ப நேரமா அங்கயிருந்த போட்டோவுல என்னோட முடியை பார்த்துட்டே இருந்தியா?|
வசந்த்: ஆமா… இப்போ இருக்கிறதைவிட அப்போ உங்களோட முடி இன்னும் நீளமா, அழகா இருக்கு.|
ஷைலஜா: அப்போ எனக்கு சின்ன வயசு… முடியோட வளர்ச்சி அதிகம்… இப்போ அந்த அளவுக்கு இல்ல…|
வசந்த்: அதுனாலதான் அந்த போட்டோவை பார்த்து ரசிச்சிட்டு இருந்தேன்.|
ஷைலஜா: அப்புறம் வேற என்ன நினைச்ச?|
வசந்த்: நான் ஏன் உங்களைவிட சின்ன பையனா பொறந்தேன்னு யோசிச்சேன்.|
ஷைலஜா: ஹாஹா.. எதுக்கு அந்த முடியை பார்த்து என்னை கல்யாணம் பண்ணலாம்னு தோணுச்சா?|
வசந்த்: ஆமா…|
ஷைலஜா: ஹேய்… உனக்கே இதெல்லாம் ஓவரா இல்லயா… இந்த முடியை பார்த்து எப்படி கல்யாணம் வரைக்கும் தோணும்?|
வசந்த்: எனக்கு தோணுது… வேற எப்படி இந்த மாதிரி நீளமான முடியை நான் தொட்டு பார்க்கிறது?|
ஷைலஜா: ஹாஹா… உனக்கு இந்த நீளமான முடியை தொடணும் அவ்ளோதான ஆசை…|
வசந்த்: தொடணும்.. அது மட்டும் இல்ல.. கொஞ்சம் விளையாடணும்.|
ஷைலஜா: அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்? நேரடியா நீளமான முடி இருக்கிற பொண்ணா பார்த்து கேட்க வேண்டியதுதான… வசந்த்: அதெப்படி ஒத்துக்குவாங்க….|
ஷைலஜா: அதெல்லாம் சொல்லுவாங்க.. நீ எப்போவாவது நம்ம ரம்யாகிட்ட கேட்டிருக்கியா?|
வசந்த்: இல்ல.. கேட்டாலும் அவ ஒண்ணும் சொல்லமாட்டா.. சரின்னு சொல்லுவா|
ஷைலஜா: அப்புறம் என்ன?|
வசந்த்: அவ என்னோட ஜூனியர்.. அதுனால ஓகேன்னு சொல்லுவா…|
ஷைலஜா: கண்டிப்பா நீ உனக்கு தெரியாத பொண்ணுங்ககிட்ட போய் அவங்களோட தலைமுடியை தொட்டுப்பார்க்க கேட்கபோறது இல்ல.|
வசந்த்: ஆமா…|
ஷைலஜா: முயற்சி பண்ணு…|
வசந்த்: இப்போவே முயற்சி பண்றேன்,…|
ஷைலஜா: ரொம்ப அவசரப்படாத… அவ நாளைக்கு சாயங்காலம்தான் ஊருல இருந்து திரும்பி வருவாள்.|
வசந்த்: அது எனக்கு தெரியும்…|
ஷைலஜா: அப்புறம் இப்போ எப்படி முயற்சி பண்ணுவ?|
வசந்த்: இப்போ நான் உங்ககிட்டதான கேட்கபோறேன். ஷைலஜா: பார்த்தியா.. ஐடியா கொடுத்த என்னோட தலையிலேயே கைவைக்க பார்க்கிற?|
வசந்த்: ஹாஹா… பார்த்தீங்களா.. ஐடியா கொடுத்த நீங்களே சம்மதிக்க மாட்டேன்னு சொல்றீங்க|
ஷைலஜா: நான் எப்போ மாட்டேன்ன்னு சொன்னேன்.|
வசந்த்: அப்போ நான் உங்க முடியை தொடலாமா?|
ஷைலஜா: தாராளமா… முடியை கொடுக்கிறதுல என்ன இருக்கு…|
வசந்த்: என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க|
ஷைலஜா: உனக்கு பிடிச்சிருக்குனா நீ தாராளமா என்னோட முடியை தொட்டுப்பார்த்துக்கோ… நான் ஒண்ணும் அதுல குறைஞ்சு போயிட மாட்டேன்…|
வசந்த்: அய்யோ.. ரொம்ப தாங்க்ஸ்|
ஷைலஜா: சரி.. இப்போ நீ என்னோட முடியை என்ன பண்ணனும்னு சொல்லு…|
வசந்த்: முதல்ல என்னோட கையாள உங்களோட முடியை எடுத்து தொட்டு பார்க்கணும்..|
ஷைலஜா: அப்புறம்:|
வசந்த்: உங்களோட ஜடையை நான் அவிழ்த்து விடலாமா?|
ஷைலஜா: தாராளமா… நானே இப்போ என்னோட ஜடையை அவிழ்த்து விடனும்னு நினைச்சேன்.|
வசந்த்: எதுக்கு?|
ஷைலஜா: தலைக்கு எண்ணை தடவணும்.|
வசந்த்: அப்போ நானே உங்களோட தலைமுடிக்கு எண்ணை தடவட்டுமா?|
ஷைலஜா: ஹாஹா.. சரி… ஆனா ஒரு கண்டீசன்.|
வசந்த்: என்ன?|
ஷைலஜா: என்னோட முடிக்கு எண்ணை தடவி அதுக்கு அப்புறம் மறுபடி என்னோட முடியை சீவி ஜடை பின்னி விடனும்.|
வசந்த்: இது போனஸ்.. கண்டிப்பா…|
ஷைலஜா: உனக்கு ஜடை பின்ன தெரியுமா?|
வசந்த்: இதுவரைக்கும் இல்ல.. இன்னைக்கு பின்னப்போறேன்.|
ஷைலஜா: சரி.. அதையும் முயற்சி பண்ணு…|
வசந்த்: ஆரம்பிக்கலாமா?|
ஷைலஜா: நான் ரெடி.. என்ன பண்ணனும்னு சொல்லு.. என்னோட முடியை எடுத்துக்கோ..|
வசந்த்: முதல்ல இப்படி உட்காருங்க…|
ஷைலஜா அங்கிருந்த ஒரு ஸ்டூல்-ல் அமர்ந்தாள். வசந்த் அவள் முடியை ரசித்துக்கொண்டே அவள் பின்னால் வந்தான். அவள் அமர்ந்ததும் அவளுடைய தலையில் கை வைத்து அவளுடைய முடியை தொட்டான். முதல் முறையாக அவளுடைய முடியை உச்சந்தலையில் தொடுவது புதுவித அனுபவமாக இருந்தது. அவள் ஜடையை பிடித்தான். மெல்ல அவள் ஜடையை கைகளில் ஏந்தினான். மிகவும் கனமான ஜடையாக தோன்றியது. அவள் தலைமுடியை தொடுவதற்கு சம்மதம் கேட்பதற்கு பதிலாக அவளுக்கு மொட்டை அடிக்க சம்மதம் கேட்டிருந்தால் எப்படி இருக்கும் என மனதிற்குள் நினைத்தான். ஒருவேளை ஷைலஜா அதற்கும் சரியென்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி சொல்லியிருந்தால் அவனருகில் எண்ணை பாட்டிலும், சீப்பும் இருந்திருக்காது. ஒரு குவளை தண்ணீரும், ஒரு சவரக்கத்தியும் இருந்திருக்கும். வசந்த்தின் கற்பனை வளர்ந்துகொண்டே சென்றது. இப்போது இருக்கும் இந்த முடியை மொட்டை அடிக்க நினைக்கும்போதே மனது கட்டுக்கடங்காமல் சென்றது. அந்த போட்டோவில் இருப்பது போல இன்னும் நீளமான முடியை அவள் கடந்த காலத்தில் மொட்டை அடித்தபோது எப்படி இருக்கும் என நினைத்தான். அப்போது அவளுக்கு யார் மொட்டை அடித்து விட்டிருப்பார்கள்…. அந்த முடியை என்ன செய்திருப்பாள் என யோசித்துப்பார்த்தான். அவளிடம் அவள் இதற்குமுன் மொட்டை அடித்த சம்பவத்தை கேட்கவேண்டும் என்று வசந்த் நினைத்தான். வசந்த்திடம் தலைமுடியை கொடுத்துவிட்டு அமர்ந்த ஷைலஜா மனதிலும் அதே எண்ணங்கள் தோன்றியது. கடந்தமுறை இதேபோல ஒருவன் கையில் அவளுடைய முடியை கொடுத்துவிட்டு மொட்டை அடிக்க அமர்ந்த நினைவுகள் வந்தது. அவள் அதை நினைத்துக்கொண்டிருந்தபோது வசந்த் அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட்டு அவள் முடியை விரித்து விட்டான்.|
|
|
தொடரும்.. “வசந்த”காலம்(பகுதி-1) August 27, 2018August 27, 20183 Comments
பொறுப்பு துறப்பு:|
இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த கதையில் வரும் சம்பவங்களோ, கதாப்பாத்திரங்களோ யாரையும் நினைவு படுத்தினால், அது தற்செயலாகும். இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்களின் தலைமுடியை வெட்டுவது போலவும், மொட்டை அடிப்பது போலவும் கற்பனைசெய்து
வர்ணிக்கப்பட்டிருக்கும். 18 வயதை கடந்தவர்களும், Hair Fetish என்கிற பெண்கள் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வம் உள்ள ஆண்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும். பெண்களோ அல்லது மற்றவர்களோ இப்போதே இந்த வலைப்பதிவை விட்டு வெளியே செல்லலாம். இந்த கதை பொழுது போக்கிற்காக எழுதப்படும் வெறும் கற்பனையே. இதை கதையில் வரும் சம்பவங்களை நேரில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மீறினால் எழுதுபவர் பொறுப்பல்ல.|
|
**********************************************************|
|
கல்லூரி முதுகலை இறுதியாண்டில் இருந்த வசந்த் இளங்களை முதல் ஆண்டில் சேர்ந்திருக்கும் ரம்யாவை கவனித்தான். ராகிங் களைகட்டி நடந்து கொண்டிருந்தபோது அவளுடைய நீளமான முடி அவனை கவர்ந்தது. அவளை அழைத்து ராகிங் செய்து பயமுறுத்தினான். அவனுடைய கம்பீரமான குரலும் தோற்றமும் ரம்யாவை பணிய வைத்தது. அவளுடைய முடியை ரசித்துக்கொண்டே அவளை கலாட்டா செய்வான். வசந்த் ரம்யாவை ராகிங் செய்வது முதல்நாளோடு நின்றுவிடவில்லை. அடிக்கடி அவளை வம்பிழுப்பான். கல்லூரியில் வசந்த் ரம்யாவை ராகிங் செய்ய அழைத்து ஏதேனும் செய்ய சொல்வான். அவள் தயங்கினால், அவளின் பின்னால் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்து “உன்னோட முடியை கட் பண்ணிடலாமா?” என மிரட்டுவதுபோல கேட்பான். அவளும் எங்கே அவளுடைய முடியை கட் பண்ணி விடுவானோ என பயந்து அவன் சொல்வதை செய்வாள். அவள் செய்து முடித்த பின் அவளை அழைத்து “உன்னோட முடி அழகா இருக்கு.. பயப்படாத.. உன்னோட முடியை கட் பண்ணல” என்று சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பான். நாட்கள் செல்ல செல்ல நிறைய சின்ன சின்ன விஷயங்களுக்குகூட அவளுடைய முடியை வெட்டி விடுவதாக கூறி பணிய வைப்பான். ஒரு கட்டத்தில் இருவருக்குமே அது விளையாட்டாக மாறிப்போனது. சில நேரங்களில் ரம்யா அவளாகவே வந்து, “சீனியர், நாளைக்கு நான் இதை செய்யலைனா.. நீங்க என்னோட முடியை வெட்டிக்கோங்க” என்று சொல்லுவாள். ஆனால் சொன்னதை செய்துவிடுவாள். ஆனால் வசந்த் அவளை வம்புக்கு இழுப்பான். “இன்னைக்கு உன்னோட முடி என்கிட்ட இருந்து தப்பிச்சுருச்சு.. ஆனால் கண்டிப்பா ஒருநாள் உன்னோட முடியை கட் பண்ணுவேன்” என்று சீண்டுவான். ராகிங் போன்ற வெறுப்பேற்றும் வேலைகளை எப்போதுமே செய்துகொண்டிருந்தாலும் அந்த சீனியர் ஜூனியர் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. அந்த ஓராண்டு முடிந்ததும் வசந்த் கல்லூரியை விட்டு கிளம்பிக்கொண்டிருந்தான். விடுதியில் அவன் தன்னுடைய அறையில் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். அப்போது ரம்யா அங்கே வந்தாள்.|
|
ரம்யா:என்ன சீனியர்… என்கிட்ட சொல்லாம கிளம்பிட்டீங்களா?|
வசந்த்:(அவளை மீண்டும் வம்புக்கு இழுத்தான்). ஆமா கிளம்பிட்டேன்… உன்மேல கோவம்.. அதான் எதுவுமேசொல்லல
|
ரம்யா: என்ன ஆச்சு சீனியர்.. என்மேல என்ன கோவம்?|
வசந்த்: மத்த டிபார்ட்மென்ட்-ல எல்லாம் சீனியர்க்கு நினைவுப்பரிசு கொடுத்து அனுப்பி இருக்காங்க.. நீ என்ன பரிசு கொண்டு வந்த?|
ரம்யா: அவ்ளோதானா சீனியர்… உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க.. கண்டிப்பா தரேன்|
வசந்த்: உனக்கு என்னை ஒரு வருஷமா தெரியும்.. எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா?|
ரம்யா: அய்யோ நீங்க எப்பொவும் என்னை மிரட்டிகிட்டே இருப்பீங்க.. அதுல இருந்து உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு எப்படி தெரியும். எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு என்னை அழுக வைக்கிறது பிடிக்கும்.|
வசந்த்: எனக்கு உன்னோட நீளமான முடி தான் பிடிக்கும்|
ரம்யா: என்னோட முடியா…என்கிட்ட சொல்லவே இல்ல. நான் உங்களுக்கு என்னோட முடி நீளமா இருக்கிறது பிடிக்காதுனு நினைச்சேன்.|
வசந்த்: ஏன் அப்படி நினைச்ச?|
ரம்யா: பின்ன எப்போ பார்த்தாலும் என்னோட முடியை கட் பண்ணி விடப்போறேன்னு சொல்வீங்களே…|
வசந்த்: ஆமா… எனக்கு பிடிச்சிருக்கு…. அதான் கட் பண்ணி நான் எடுத்துக்க போறேன்னு சொன்னேன்.|
ரம்யா: ஹாஹா… ஆசை தான்…|
வசந்த்: சரி… நீ ஒண்ணும் தர வேணாம்… கிளம்பு… இனிமேல் என்கிட்ட பேசாத..|
ரம்யா: கோவீச்சுக்காதிங்க சீனியர்…. இப்போ என்ன வேணும் உங்களுக்கு…|
வசந்த்: சரி… இப்படி வா.. இங்க உட்காரு.|
|
|
|
ரம்யா அங்கு சென்று அமர்ந்தாள். வசந்த் அருகில் வந்தான். முதல் முறையாக ரம்யாவின் மிக அருகில் வந்தான். வழக்கமாக வசந்த் அருகில் வந்தால் இருக்கும் பயம் இப்போது ரம்யாவிடம் இல்லை. அவளுடைய உச்சந்தலையில் கைவைத்து மெல்ல அவளுடைய முடியை தடவினான். ரம்யாவிற்கு வசந்த் செய்வது புதுமையாக இருந்தது. மெல்ல அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடையை கையில் எடுத்து தடவிப்பார்த்துக்கொண்டே வந்தான். ஜடையின் அடிப்பகுதியை பிடித்ததும், அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். ரம்யா அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இனிமேல் வசந்த்தை எப்போது பார்ப்போம் என்பது தெரியாது அதனால், கடைசியாக ஒருமுறை அவனுக்கு பிடித்ததுபோல அவளுடைய முடியை தொட்டுப்பார்க்கட்டுமே என அமைதியாக இருந்தாள். அதுமட்டும் இல்லாமல் இப்போது தான் முதல் முறையாக அவளுடைய முடியை பிடிக்கும் என நேரடியாக கூறியிருக்கிறான். அதனால் தன்னுடைய தலைமுடியை வசந்த் கையில் கொடுத்துவிட்டு அவனை கவனித்துக்கொண்டிருந்தாள் ரம்யா. அவளுடைய தலைமுடியை அவிழ்த்து விட்டு கோதிவிட ஆரம்பித்தான். அவள் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னுடைய பாக்கட்டில் இருந்து ஒரு கத்தரிக்கோலை எடுத்தான்.|
|
|
|
வசந்த் கையில் கத்தரிக்கோலை எடுத்ததை பார்த்து ரம்யா அதிர்ச்சியானாள். உண்மையிலேயே வசந்த் அவள் முடியை இப்போது வெட்டப்போகிறான் என உணர்ந்தாள். வசந்த் ஒரு கையில் அவள் தலைமுடியை சேர்த்து இறுக்கி பிடித்தான். இன்னொரு கையால் கத்தரிக்கோலை அவள் முடியின் அருகே கொண்டு வந்தான். ரம்யா பதறிப்போனாள். அவள் கண்கள் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “வேணாம் சீனியர்.. என்னோட முடியை வெட்டாதிங்க.. ப்ளீஸ்” என கதறினாள். ஆனால் வசந்த் நிறுத்தவில்லை. கத்தரிக்கோலை அவளுடைய கழுத்தின் அருகில் வைத்தான். “வேண்டாம்” என கத்திக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள் ரம்யா. இன்னும் சில நொடிகளில் தொடைவரை இருக்கும் அவளுடைய அழகிய தலைமுடி வெட்டப்படபோகிறது என முடிவுக்கு வந்தாள். திடீரென இறுக்கிப்பிடித்திருந்த அவளுடைய தலைமுடி தளர்வாக மாறுவதை உணர்ந்தாள். கண்களை திறந்தபோது வசந்த் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் கைகளில் கத்தரிக்கோல் இல்லை. விளையாட்டாக அவளை வம்பிழுத்ததாக கூறி அவள் கண்களை துடைத்து விட்டான். பின்னர் அவள் அருகில் அமர்ந்தான். அவளை அழ வைத்ததற்கு மன்னிப்பு கேட்டான். இனிமேல் அவளை சீண்டிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் இப்படி விளையாடியதாக கூறினான்.|
|
ரம்யா சற்று சமாதானமானாள். அவளை மென்மையாக கட்டி அணைத்தான். பின்னர் கடந்த ஒரு ஒரு வருடமாக அவள் மனது புண்படும்படியாக வம்பிழுத்து அழவைத்ததற்கு மன்னிப்பு கூறினான். அவள் பரிசு எதுவும் கொடுக்கவில்லை என்றாலும், அவன் அவளுக்காக ஒரு பரிசு வைத்திருப்பதாக கூறினான். ரம்யா இதை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. பின்னர் அவள் கையில் ஒரு போட்டோ ஆல்பத்தை கொடுத்தான். ரம்யா அதை திறந்து பார்த்து வியந்துபோனால். வசந்த் கல்லூரி விழாக்களில்போட்டோ
எடுக்கும்போதெல்லாம் அவளையும் போட்டோ எடுத்திருக்கிறானா என எதிர்பார்த்து ஏமாந்து இருக்கிறாள். ஆனால் அவளுக்கு தெரியாமல் அவன் ரம்யாவை எடுத்த அழகான புகைப்படங்களை ஒரு ஆல்பமாக தயாரித்து வைத்திருந்தான். அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. அதிலும் அவளுடைய நீளமான தலைமுடி அழகாக இருக்குமாறு நிறைய படங்கள் இருந்தது. ரம்யா கண்களில் இப்போது ஆனந்தகண்ணீர் எட்டிப்பார்த்தது. அவள் வசந்த்தை கட்டிப்பிடித்துக்கொண்டாள். இருவரும் சிறிது நேரம் மனம்விட்டு பேசினார்கள். அதன்பின் வசந்த் அங்கிருந்து கிளம்பினான்.|
|
சில ஆண்டுகள் கடந்தது. வளர்ந்து வரும் அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் கண்ணாடி கதவுகளை திறந்துகொண்டு மிடுக்காக நடந்து வந்தான் வசந்த். 29 வயதுதான் என்றாலும் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பதவியில் அமர்த்தப்பட்டான். மிகவும் திறமைசாலி. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் வசந்த், அலுவலகத்திலும் எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவான். தன்னுடைய வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவனுக்கு கீழே வேலை செய்பவர்களின் இடத்திற்கு சென்று கவனிப்பான். அவர்களை வேலை செய்ய உற்சாக படுத்துவான். எல்லோருக்கும் தேவைப்படும் உதவிகளை செய்வான். வசந்த் இருக்கும் இடம் எப்போதும் சுறுசுறுப்பு மற்றும் கலகலப்பாக இருக்கும். அனைவரும் அறியாத ஒரே விஷயம் அவன் ஒரு என்பது. அலுவலகத்தில் உள்ள பெண்களிடம் பேசுவதுபோல நின்று அவர்களுடைய தலைமுடியை அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் தலைமுடியை புகைப்படம் எடுப்பான். சில நேரங்களில் வீடியோகூட எடுப்பான். ஆனால் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வான்.|
|
அவனை மிகவும் கவர்ந்த சில பெண்கள் நந்தினி, ஷைலஜா மற்றும் ரம்யா. நீளமான கூந்தலால் அவனை கவரும்நாகரீக
மங்கைகள். இவர்களில் ரம்யா வசந்தின் கல்லூரியில் அவனுடைய ஜூனியர். இதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்கிறாள். கல்லூரி காலத்தில் இருந்ததை போலவே இன்னமும் நீளமான முடியை பராமரிக்கிறாள். ஜடைபின்னாமல் அவிழ்த்து விட்டால் அவளுடைய முடி முழங்கால்களை தொடும். ரம்யாவை அங்கே பார்த்ததும் இருவருக்குமே வியப்பு மற்றும் மகிழ்ச்சி. அவனைப்பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டுவிட்டு அவனைபார்த்து சிரிப்பாள். வசந்த் அவள் என்ன சம்பவத்தை நினைவு கூறுகிறாள் என்று புரிந்து கொண்டு சைகையாலேயே விரல்களை வைத்து “முடியை கட் பண்ணிடுவேன்” என்று சொல்லி பதிலுக்கு சிரிப்பான்.கல்லூரியில் அவளுடைய கூந்தலுக்காகவே அவளை அழைத்து பேசுவான். ரம்யா வேலை நேரம் போக மீதி நேரங்களிலும், அவனை தனியாக சந்திக்கும் போதும் வசந்த்தை “சீனியர்” என்றே அழைப்பாள். மற்ற நேரங்களில் “ஸார்” என அழைப்பாள்.|
|
நந்தினி , வயது 28. திருமணமான இளம் பெண். ஐந்து ஆண்டுகளாக பணியில் இருக்கிறாள். தொடை வரை நீளமான ஜடை பின்னிக்கொண்டு அலுவலகத்திற்கு வரும் அழகு மங்கை. நான்கு ஆண்டுகளாக திருமணத்திற்கு காத்திருந்து வேறு வழியின்றி தன்னுடைய உறவுக்காரன் ஒருவனை திருமணம் செய்தாள். அவளுடைய கணவன் சமீபத்தில் வேலை இழந்து வீட்டில் இருக்கிறான். அதனாலேயே மாலை நேரங்களில் ஓவர்டைம் பார்த்து அதிகமாக சம்பளம் பெற விரும்புகிறாள். இதே வேலைக்கு வெளியில் சம்பளம் கம்மியாக இருப்பதால் இன்னமும் இதே நிறுவனத்தில் தொடருகிறாள். இவளுடைய இருக்கை வசந்த் இருக்கும் கண்ணாடி அறைக்கு எதிரே இருப்பதால், இவளுடைய தலைமுடியை அடிக்கடி ரசிப்பான். சில நேரங்களில் வசந்த் இவளுடைய பின்புறம் நின்று ரசிப்பதை கவனித்து இருக்கிறாள். ஆனால் அவன் அவளுடைய தலைமுடியை மட்டும் தான் ரசிக்கிறான் என்பதை சில நாட்கள் கழித்துதான் புரிந்து கொண்டாள். தன்னுடைய தலைமுடியை வைத்து இவனை சமாளித்து விடலாம் என அவளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.|
|
ஷைலஜா, வயது 34. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய். கணவன் இல்லை. தனியாக இருக்கிறாள். வயது ஏறினாலும் தனது உடற்கட்டைசரியாக
கவனித்துக்கொள்வாள். அடர்த்தியான தன்னுடைய தலைமுடியை பின்புட்டம் வரை நீளமாக வளர்த்து வைத்திருந்தாள். மிருதுவாக பட்டுப்போல இருக்கும் அவளுடைய தலைமுடி, வளைவு நெளிவு இல்லாமல் நேராக இருக்கும். இன்னும் சற்று நிறமாக இருந்திருந்தால், ஷைலஜா ஏதாவது ஷாம்பூ விளம்பரத்திற்கு மாடலாக சென்றிருப்பாள். அவ்வளவு அழகான தலைமுடிக்கு சொந்தக்காரி. கணவனை இழந்த சில நாட்களில் தனக்கு தொந்தரவு செய்யும் ஆண்களை தவிர்ப்பதற்காக அவளுடைய நீளமான முடியை மொட்டை அடித்துக்கொண்டாள். சுமார் ஒன்றரை ஆண்டுகள் மாதமொருமுறை மொட்டை அடித்துக்கொள்வாள். பின்னர் அலுவலகத்தில் உள்ள மற்ற தோழிகள் அறிவுரை கூறி உதவியாக மாறியபின் மொட்டை அடிப்பதை நிறுத்திக்கொண்டாள். இப்போது தன்னுடைய முடியை மீண்டும் நீளமாக வளர்த்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்கிறாள்.|
|
ரம்யா, ஷைலஜா இருவரும் “Marketing & Sales” பிரிவில் வேலை செய்தனர். நந்தினி “Accounting” பிரிவில் வேலை செய்கிறாள். அந்த நிறுவனத்தின் “Inventory” தனியாக இருந்தது. “Inventory” மற்றும் “Accounting” பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பார்த்திபன் இருந்தார். பன்னிரெண்டு ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணி புரிக்கிறார். ஒரு சாதாரண மேற்பார்வையாளராக சேர்ந்து இன்று இந்த பதவியில் இருக்கிறார் பார்த்திபன்.பார்த்திபனுக்கு வயது 37. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தன்னைவிட பத்து வயது சிறிய அத்தைமகளை திருமணம் செய்து கொண்டார்.|
|
வசந்த் வேலைக்கு சேர்ந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. முதல் இரண்டு மாதங்களில் கம்பனியின் ஒவ்வொருவரையும் அழைத்து பேசி, அவர்களின் தினசரி வேலைகளையும், அலுவல்களையும் ஆராய்ந்து பின்னர் சில மாற்றங்களை செய்தான். அடுத்த காலாண்டு ஆச்சரியமூட்டும் வகையில் லாபமடைந்து இருந்தது. அவனுடைய உயர் அதிகாரிகள் அவனை அழைத்து வெகுவாக பாராட்டினார்கள். இதேபோல் தொடர்ந்து லாபம் அதிகரிக்க வைத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு ஒரு உயர் பதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். வசந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். ஆனாலும், அவன் எதிர்பாத்ததை விட சில லட்சங்கள் குறைவாக லாபம் இருந்ததால் சற்று குழம்பியிருந்தான். எனினும் அடுத்த காலாண்டு இலக்கை முடிவு செய்து வேலையை துவங்கினான்.|
|
வசந்த் தன்னுடைய அறையில் இருந்து தற்செயலாக பார்த்தபோது நந்தினி எழுந்து திரும்பி நின்று அருகில் இருந்த மேஜையில்எதையோ
தேடிக்கொண்டிருந்தாள். அவளுடைய நீளமான ஜடை அவன் கண்களுக்கு விருந்தாக தெரிந்தது. அவளுடைய தலைமுடி அவனுக்குள் போதை ஏற்றுவதுபோல இருந்தது. சில நேரங்களில் தெரிந்தே நந்தினி அவன் முன்னால் தன்னுடைய தலைமுடியை அவன் கண்களில் படுவதுபோல செயல்படுவாள். நந்தினியை பொறுத்தவரையில் அவளுடைய கூந்தல் வசந்த்தை கவர்ந்து திசை திருப்பும் ஒரு கேடயம். தலைமுடியை ஆயுதமாக வைத்திருந்தாள். சிறிது நேரம் அவள் முடியை ரசித்துக்கொண்டிருந்த வசந்த் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் மீண்டும் வேலையை பார்க்க துவங்கினான்.|
|
இடையில் பார்த்திபன் அந்த அலுவலகத்திற்கு வந்தார். ” Accounting” பிரிவில் இருந்த நந்தினியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் பேசும்போது அவர் ஏதோ சொல்ல நந்தினி சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். பார்த்திபன் மீண்டும் ஏதோ சொல்ல நந்தினி தன்னுடைய ஜடையை கையில் எடுத்து தடவிப்பார்த்துக்கொண்டே அவளுடைய முடியை கவனித்தாள். பார்த்திபன் நந்தினியின் அருகில் நின்று கொண்டு அவளுடைய உச்சந்தலையில் தலைமுடியை சீவி குத்தியிருந்த ஹேர்பின்களையும், அவள் ஜடை பின்னியிருந்த அழகையும் ரசித்துக்கொண்டிருந்தார். வசந்த் இதை அவனுடைய அறையில் இருந்து கவனித்தான். ஒரு வேலை பார்த்திபனும் தன்னைப்போலவே Hair Fetish ஆக இருப்பாரோ என யோசித்தான். பார்த்திபன் அங்கிருந்து சென்றதும் நந்தினி தன்னுடைய முடியை பின்னால் எடுத்துப்போட்டு தன்னுடைய வேலையை பார்க்க துவங்கினாள். பார்த்திபனுக்கும் நந்தினிக்கும் இடையில் ஏதோ ஒரு விஷயத்திற்கு நந்தினியின் தலைமுடி பாலமாக இருக்கிறது என வசந்த் புரிந்து கொண்டான்.|
|
ரம்யா ஷைலஜாவின் பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறாள். இந்த அலுவலகம் வந்த பின்னர் ஒரே பிரிவில் வேலை செய்வதால், இருவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது. ரம்யா ஷைலஜாவை அக்கா என்றுதான் அழைப்பாள். மாலை வேலை நேரம் முடிந்து கிளம்பி தன்னுடைய அறையை விட்டு வசந்த் வெளியே வந்தபோது ரம்யாவும் கிளம்பி வந்து கொண்டிருந்தாள். நந்தினி ஓவர்டைம் பார்ப்பதாக கூறி இன்னமும் அவளுடைய இருக்கையிலேயே இருந்தாள். “ஓகே சீனியர்…. நாளைக்கு பார்க்கலாம்” என ரம்யா சிரித்துக்கொண்டே செல்வதை நந்தினி கவனித்தாள். ரம்யா கல்லூரியில் வசந்த்தின் ஜூனியரா என மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள். ஏதோ ஒரு பெரிய ராணுவ ரசகசியத்தை தெரிந்துகொண்டதுபோல மனத்திற்குள் ஒரு மகிழ்ச்சி. வசந்த் ஓரிரண்டு நிமிடங்கள் கழித்து அங்கிருந்து கிளம்பினான். போகும்போது நந்தினியை பார்த்து ஒரு புன்னகையை தவழவிட்டு சென்றான். அவன் சென்றபின் போனை எடுத்து யாருக்கோ சுழட்டினாள். யாரும் இல்லாத நேரத்தில் அலுவலக போனை தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவாள் நந்தினி. இன்றும் அதே கதை தொடர்ந்தது. வசந்த் அலுவலக வாசலுக்கு வந்தபோது அங்கே ரம்யா திருதிருவென முழித்துக்கொண்டு நின்றிருந்தாள். எதற்காக இப்படி நிற்கிறாள் என புரியாமல் வசந்த் அவளருகே சென்றான்.|
|
வசந்த்: என்ன ரம்யா.. இங்க நிற்கிற…|
ரம்யா: வீட்டுக்கு போகணும்… ஆனா எப்படி போறதுனு தெரியல..|
வசந்த்: நீ வழக்கமா ஷைலஜாகூட தான வீட்டுக்கு போவ…. இன்னைக்கு அவங்கவரலயா?
|
ரம்யா: இன்னைக்கு அவங்க பையன் லீவு முடிஞ்சு மறுபடி அவனோட ஸ்கூல் ஹாஸ்டல்க்கு கொடைக்கானல் போறான். அவனை பஸ் ஏத்திவிட அவங்க சீக்கிரம் போய்ட்டாங்க…|
வசந்த்: ஆமா.. இன்னைக்கு அவங்க ரெண்டு மணி நேரம் பெர்மிசன் போட்டு சீக்கிரமா போய்ட்டாங்க…|
ரம்யா: என்னோட வீட்டு சாவி அவங்க பையில மாட்டிக்கிச்சு… இப்போ எப்படி வீட்டுக்கு போறதுனு தெரியல.. அவங்க வேற போகும்போது நைட்டு திரும்பி வர பத்து மணி ஆகும்னு சொன்னாங்க…|
வசந்த்: ஹாஹா… நல்லா மாட்டிக்கிட்ட… போ..|
ரம்யா: விளையாடாதீங்க சீனியர்…|
வசந்த்: சரி.. நான் ஒண்ணு சொல்றேன் கேளு…|
ரம்யா: சொல்லுங்க.|
வசந்த்: நீ நான் இருக்கிற அதே ஏரியால தான இருக்க…|
ரம்யா: ஆமா… ஒரு நாலஞ்சு தெரு தள்ளி இருக்கேன்.|
வசந்த்: நீ பேசாம என்கூட என்னோட வீட்டுக்கு வா… ஷைலஜா திரும்பி வரும்போது உன்னை வந்து அழைச்சுட்டு போக சொல்லு.|
ரம்யா: அய்யோ.. உங்க வீட்டுக்கா…?|
வசந்த்: வசந்த்… ஏன் என்னோட வீட்டுக்கு என்ன?|
ரம்யா: அதில்ல… நீங்க இப்போ மேனஜர்… அங்க எப்படி நான் வர்றது…|
வசந்த்: அடிப்பாவி.. அதெல்லாம் ஆபீஸ்ல.. இப்போ நான் உன்னோட சீனியர்… அவ்ளோ தான்.|
ரம்யா: சரி சீனியர்.. போலாம்…|
வசந்த்: குட்… அப்படி சொல்லு.. நானும் ரொம்ப நாளா உன்னை என்னோட வீட்டுக்கு கூப்பிடுறேன்.. ஆனா நீ ரொம்பத்தான் சீன் போடுற…|
வசந்த்: காலேஜ்ல நீங்க என்கிட்ட போடாத சீனா நான் உங்ககிட்ட போடுறேன்.|
வசந்த்: ஹாஹா…|
|
வசந்த் ரம்யாவை தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். இருவரும் கல்லூரியில் இருந்து வந்த பின்பு நடந்த நிகழ்வுகளை பேசிக்கொண்டனர். ரம்யா தன்னுடைய ஜடையை முன்னால் எடுத்து போட்டு அமர்ந்திருந்தாள். பேச்சின் நடுவே வசந்த் அவளுடைய தலைமுடியை கவனித்தான். வசந்த் அவளுடைய முடியை கவனிப்பதை ரம்யா கவனித்தாள். இன்னமும் அவனுக்கு அவளுடைய முடி பிடித்து இருக்கிறது என அறிந்து கொண்டாள். மீண்டும் ஒரு முறை அவன் கத்தரிக்கோலை எடுத்து அவளுடைய முடியை வெட்ட முயற்சி செய்யாமல் இருந்தால் நல்லது என நினைத்தாள். ஆனால் முடியை வெட்டி விட்டாலும் சந்தோசமே என அவள் மனத்திற்குள் நினைத்தாள். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகம் பற்றி திரும்பியது. வசந்த் மனதில் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்தான்.|
|
|
|
வசந்த்: ரம்யா… உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்… தப்பா நினைக்காத..|
ரம்யா: என்ன சீனியர்.. என்னோட முடி வேணுமா?|
வசந்த்: ச்சே..ச்சே… அதெல்லாம் இல்ல… இது வேறஒண்ணு..
|
ரம்யா: சரி… சொல்லுங்க சீனியர்.|
வசந்த்: முதல்ல.. சீனியர்-னு கூப்பிடுறத நிறுத்து… வசந்த்-னு பேர் சொல்லி கூப்பிடு…|
ரம்யா: அது கஸ்டம் சீனியர்…. இவ்ளோ நாளா உங்களை நான் சீனியர்-னு தான கூப்பிடுறேன்..|
வசந்த்: நான் என்ன உன்னை எப்பொவும் ஜூனியர்-னா கூப்பிடுறேன். ரம்யானு உன்னோட பேரை சொல்லித்தான கூப்பிடுறேன்…|
ரம்யா: உங்களுக்கு என்னைவிட வயசு அதிகம் நீங்க என்னை அப்படி கூப்பிடலாம்.. நான் அதே மாதிரி பேர் சொல்லி கூப்பிட முடியுமா?|
வசந்த்: நீ பேருக்கு தான் படிச்ச பொண்ணு… இன்னும் உன்னோட கிராமத்து புத்தி மாறல… வேலைக்கு வந்ததுக்கு அப்புறமாவது கொஞ்சம் மாறணும்…|
ரம்யா: நான் முயற்சி பண்றேன்… நீங்க ஏதோ கேட்கணும்னு சொன்னீங்களே… அதை கேளுங்க…|
வசந்த்: சரி. சொல்றேன்… நம்ம ஆஃபீஸ்ல நந்தினி இருக்கா-ல… அவ எப்படி..|
ரம்யா: என்ன சீனியர்… அவளோட ஜடையையும் கவனிச்சீங்களா….? அடுத்து அவளோட ஜடையை வெட்டலாம்னு பார்க்கிறீங்களா?…|
வசந்த்: இதே மாதிரி பேசிட்டு இருந்தேனா.. முதல்ல உன்னோட ஜடையை தான் வெட்டப்போறேன்.|
ரம்யா: ஹாஹா… இப்போலாம் நான் பயப்பட மாட்டேன்… வேணும்னா வெட்டிக்கோங்க…|
வசந்த்: நீ வீட்டுக்கு வா.. உன்னோட ஜடையை வெட்டி விடுறேன்.|
ரம்யா: சரி.. சரி… கோவப்படாதீங்க… நந்தினியை பத்தி என்ன தெரியணும்…?|
வசந்த்: பொதுவா… அவ எப்படினு சொல்லு..|
ரம்யா: எனக்கு தெரிஞ்சு இங்க ஒரு ஐஞ்சு வருஷமா இருக்கா…போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு… அதுவும் அவளுக்கு பிடிக்காம… அவ ஜாதகத்துல ஏதோ பிரச்னையாம்…. நாலு வருஷமா கல்யாணம் ஆகாம கடைசியில சொந்தக்கார பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. இப்போ அவ புருசனுக்கு வேலை இல்லையாம்.|
வசந்த்: இதுக்கு தான் பொண்ணுங்க கிட்ட எதையுமே கேட்கிறது இல்ல… நான் என்ன அவளோட சொந்த கதையவா கேட்டேன்.|
ரம்யா: வேற என்ன வேணும்?|
வசந்த்: ஆபீஸ்ல அவ எப்படி?|
ரம்யா: ஆபீஸ்லயா… ரொம்ப நல்லா வேலை பார்ப்பா… போன வருஷம் Accounting section-ல ரெண்டு பேரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க… ஆனா இவ நல்லா வேலை செய்யுறான்னு ப்ரோமோசன் கொடுத்தாங்க….|
வசந்த்: நம்பிக்கையான ஆளா?|
ரம்யா: அப்படித்தான் தோணுது….|
வசந்த்: நம்ம Inventory in-charge & Coordinator பார்த்திபன் எப்படி…|
ரம்யா: அந்த ஆளா.. ஏன் அவரைப்பத்தி கேட்குறீங்க?|
வசந்த்: காரணமாதான். சொல்லு..|
ரம்யா: ரொம்ப கெடுபிடியான ஆளு… வேலையில ரொம்ப சரியா இருப்பாரு…|
வசந்த்: வேற…|
ரம்யா: அவர்மேல ஒரு வதந்தி இருக்கு….. அவர்க்கு பெண்கள்கிட்ட கொஞ்சம் சபலம் இருக்குனு…|
வசந்த்: உண்மையாவா?|
ரம்யா: எனக்கு ஷைலஜா அக்காதான் சொன்னாங்க… அந்த ஆள் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு… அதுனால அவர்கிட்ட பேசுறதே இல்ல… தவிர எனக்கும் அவர் Section-க்கும் வேலை இல்ல. ஆனா இப்போலாம் மனுசன் அடிக்கடி அந்த நந்தினிகிட்ட வந்து கடலை போடுவாரு…. ஒருவேளை அவருக்கும் நந்தினியோட நீளமான தலைமுடி பிடிக்குமோ என்னவோ… கடைசில கொஞ்சம் கொசுறு செய்தி… அவரைவிட அவர் மனைவிக்கு பத்து வயசு கம்மி…ஹிஹி..|
|
வசந்த்: சரி..சரி.. போதும்…. உன்னை பேசாம உளவுத்துறைல சேர்த்திடலாம்போல…|
ரம்யா: பொண்ணுங்க எல்லாருமே உளவாளிகள்தான்… அவங்களுக்கு தெரியாம எதுவும் நடக்காது…|
வசந்த்: அது என்னவோ உண்மைதான்.|
|
வசந்த், ரம்யா இருஅரும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். ரம்யா முதன் முதலாக அங்கு வருகிறாள். நல்ல விசாலாமாக இருந்தது. அவனுடைய தகுதிக்கு ஏற்ற பெரிய வீடாக இருந்தது. ஆங்காங்கே அவனுடைய துணிகள், படித்த புத்தகங்கள், சாப்பிட்ட பாத்திரங்கள் என பேச்சுலர் வீடு என்பதை உறுதி செய்தது. ரம்யா இதெல்லாம் நோட்டமிடுவதை கவனித்த வசந்த், வீட்டில் உள்ள நிலைமை தெரியாமல் அவளை அழைத்து வந்து விட்டோமோ என யோசித்தான். பின்னர் ரம்யா அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வசந்த் தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டு வந்தான். ரம்யா மிகவும் பசியாக இருப்பதாக கூறியதும், ஆர்வமாக இருவருக்கும் சேர்த்து ஒரு காஃபீ போட்டான். காஃபீ மிகவும் சுமாராகவே இருந்தது. வசந்த் எதையும் யோசிக்காமல் மடமடவென குடித்துவிட, ரம்யா மிகவும் கஷ்டப்பட்டு குடித்தாள். வசந்த் இப்படித்தான் தன்னுடைய பேச்சுலர் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருக்கிறான் என அவளுக்கு புரிந்தது. இருவரும் இணைந்து மறுபடி பழைய கதை பேச துவங்கினர்.|
|
இருவருமே, மற்றவர்மேல் சில வித்தியாசங்களை உணர்ந்தனர். ரம்யா வசந்த்திடம் பொறுமையும், பொறுப்பும் அதிகரித்து இருப்பதை கவனித்தாள். தான் உதுதும் உடையில் இருந்து அனைத்திலும் நிறைய மாறி இருக்கிறான். பேசும்போது சற்று கனிவு அதிகரித்து இருக்கிறது. அதிக நண்பர்கள் இல்லாமல் ஒரு நட்பை தேடுவதுபோல தெரிந்தது. வசந்த் ரம்யாவிடம் நிறைய கவனித்தான். கல்லூரியில் அவனிடம் பயந்து பேசுபவள் இப்போது மிகுந்த தைரியத்துடன் இருக்கிறாள், தைரியமாக பேசுகிறாள். மிகவும் சின்ன பெண்ணாக தெரிந்தவள், இப்போது பக்குவப்பட்ட இளங்குமரியாக மாறிவிட்டாள். கல்லூரியில் சுடிதார் அணிந்து வருவாள். இப்போது அலுவலகத்தில் புடவை அணிந்து வருகிறாள். அவளுடைய தலைமுடி மட்டுமே இன்னமும் மாறவில்லை. அதே நீளமான முடியை பாராமரிக்கிறாள். முன்னைவிட சற்று நீளமான முடியாக தோன்றியது. முகத்திலும் அழகு சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. ஒருவேளை இருவருடைய வாதுக்கு ஏற்ற எதிர்பாலின ஈர்ப்பாக கூட இருக்கலாம். ஆனால் வசந்த் ரம்யாவை ரசித்தான்.|
|
நேரம் கடந்தது. ஷைலஜா இன்னமும் வருவதுபோல இல்லை. இருவருக்குமே பசிக்க ஆரம்பித்தது. மறுபடி எங்கே வசந்த் சமைக்க ஆரம்பித்துவிடுவானோ என பயந்த ரம்யா, அவளே சமைப்பதாக கூறினாள். சமயலறை புதிது என்பதால், வசந்த்தை அழைத்து எந்தெந்த பொருட்கள் எங்கிருக்கிறது என கேட்டுக்கொண்டாள். அவள் சமைக்கும் வரை வசந்த் அங்கேயே அவளுடன் நின்றிருந்தான். அவள் பின்னால் நின்று அவள் பின்னலகையும், பின்னல் அழகையும் ரசித்தான். மீண்டும் அவளுடைய தலைமுடியை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என யோசித்தான். அவள் அனுமதியில்லாமல் தலைமுடியை தொட்டால் கோவித்துக்கொள்வாளோ என தயங்கினான். அவன் யோசித்துக்கொண்டிருக்கையில் ரம்யா மெதுவாக கேட்டாள்.|
|
ரம்யா: என்ன சீனியர்.. என்னோட முடியை சைட் அடிக்கிறீங்களா?|
வசந்த்: இன்னமும் நீ என்னை சீனியர்னு தான் கூப்பிடுற..|
ரம்யா: ஸாரீ… மாத்திக்க முயற்சி பண்றேன்…|
வசந்த்: சரி.. இப்போ முயற்சிபண்ணு…
|
ரம்யா: இப்போவா… எனக்கு கூச்சமா இருக்கு…|
வசந்த்: இங்க வேற யாரும் இல்லையே… பயப்படாத…|
ரம்யா: சரி வசந்த்… இனிமேல் இப்படியே கூப்பிடுறேன்…|
வசந்த்: வெரி குட்…|
ரம்யா: சரி.. இப்போ சொல்லுங்க… நீங்க என்னோட முடியை தான… சைட் அடிச்சீங்க…|
வசந்த்: ஆமா…|
ரம்யா: இன்னமும் நீங்க என்னோட முடியை வைச்சு என்னை வம்பிழுக்கிறத நிறுத்த மாட்டீங்களா?|
வசந்த்: நீ இன்னமும் அதே நீளமான முடியோடதான இருக்க…|
ரம்யா: ஆமா… எனக்கு பிடிச்சிருக்கு…. அதான் நான் இன்னமும் நீளமான முடியை வச்சிருக்கேன்.|
வசந்த்: எனக்கும் உன்னோட முடி பிடிச்சிருக்கு.. அதான் சைட் அடிக்கிறேன்.|
ரம்யா: அப்புறம் ஏன் எப்போவுமே என்னோட முடியை கட் பண்ணப்போறேன்னு சொல்லுவீங்க.|
வசந்த்: ஏன்னா எனக்கு அதுவும் பிடிக்கும்.|
ரம்யா: அதெப்படி ரெண்டுமே பிடிக்கும்.|
வசந்த்: அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது..|
ரம்யா: பரவாயில்ல சொல்லுங்க…புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன்.|
வசந்த்: சரி.. இப்போ வேணாம் இன்னொரு நாள் சொல்றேன்.|
ரம்யா: ஏன் இப்போ என்னாச்சு?|
வசந்த்: இன்னும் கொஞ்ச நேரத்துல ஷைலஜா வந்திருவாங்க… அதான் சொல்றேன்..|
ரம்யா: சரி பார்க்கலாம் எப்போ சொல்றீங்கனு..|
வசந்த்: உனக்கு ஞாபகம் இருக்கா… காலேஜ் கடைசி நாள்ல உன்னோட முடியை அவிழ்த்து விட்டேனே..|
ரம்யா: மறக்க முடியுமா… என்னோட முடியை மொத்தமா வெட்டுறதுக்கு ஒரு கத்தரிக்கோலை எடுத்துட்டு வந்தீங்களே…|
வசந்த்: இப்பொவும் அதே மாதிரி உன்னோட முடியை என்கிட்ட தருவியா?|
ரம்யா: எதுக்கு… அன்னைக்கு வெட்டாம விட்ட என்னோட முடியை இப்போ வெட்டிவிடலாம்னு பார்க்குறிங்களா?|
வசந்த்: உனக்கு சம்மதம்னா அதையும் செய்யலாம்… ஆனால் எனக்கு உன்னோட ஜடையை பார்த்ததில இருந்து மறுபடி உன்னோட முடியை என் கையாள அவிழ்த்து விடலாம்னு தோணுது..|
ரம்யா: ஆசையப்பாரு…|
வசந்த்: நிஜமா.. ரம்யா… உன்னோட முடியை எடுத்துக்கவா..|
ரம்யா: எடுத்துக்கோங்க ஆனால் அவிழ்த்துவிட வேணாம். ஒருவேளை ஷைலஜா அக்கா வந்திட்டா அப்புறம் தப்பா நினைப்பாங்க… அவங்களுக்கு நான் உங்களோட காலேஜ் ஜூனியர்னு இன்னும் தெரியாது…|
வசந்த்: நீ இன்னும் ஆபீஸ்ல யார்கிட்டயும் நான் உன்னோட சீனியர்னு சொல்லலயா?|
ரம்யா: இல்ல… எதுக்கு தேவையில்லாம வதந்தியை கிளப்பனும்னு சொல்லல..|
வசந்த்: இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பும்போது என்னை சீனியர்னு கூப்பிட்டயே..|
ரம்யா: அப்போதான் ஆபீஸ்ல யாரும் இல்லையே…|
வசந்த்: நந்தினி அங்கதான் இருந்தாள்… கவனிக்கலையா?|
ரம்யா: அய்யோ இல்லையே…|
வசந்த்: அப்போ சீக்கிரம் வேற ஏதாவது வதந்தி பரவும்ணு நினைக்கிறேன்.|
ரம்யா: சும்மா இருங்க வசந்த்.. அவவேற ஒரு மாதிரி…|
வசந்த்: சரி விடு பார்த்துக்கலாம்.|
ரம்யா: அவ மட்டும் எதையாவது கிளப்பிவிடட்டும் அப்புறம் பார்த்துக்கிறேன்.|
வசந்த்: என்ன பண்ணுவ?|
ரம்யா: அவ ஜடையை அப்படியே கட் பண்ணி விட்றுவேன்.|
வசந்த்: என்ன நீயும் என்ன மாதிரி ஆரம்பிச்சுட்ட… ஜடையை கட் பண்ணப்போறேன்னு…|
ரம்யா: உங்களோட சேர்ந்து எனக்கும் அப்படி தோணுது.. அவளோட ஜடையை கட் பண்ணிவிட்டாலும் தப்பு இல்ல… அவளுக்கு அது தேவைதான்.|
வசந்த்: சரி சரி… ரொம்ப கோவப்படாத… இப்படி உட்காரு…|
ரம்யா: இங்க வேணாம்.. அந்த பால்கனில உட்காராளமா…|
வசந்த்: தாராளமா.|
|
இருவரும் சென்று அங்கு அமர்ந்து இரவு உணவு அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர். கல்லூரி, கூந்தல், அலுவலக கதைகள் என சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது. சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து பால்கணியில் அமர்ந்து ரம்யா, இரவுநேர நகரத்தின் ஒளி விளக்குகளை ரசித்துக்கொண்டிருந்தாள். கைகழுவிவிட்டு வந்த வசந்த் அவள் பின்னால் நின்று அவளுடைய தலைமுடியை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தான். அவள் அருகில் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்தான். இந்தமுறை அவன் ரம்யாவின் சம்மதத்தை கேட்கவில்லை. ரம்யாவும் அவன் அவளுடைய தலைமுடியை கையில் எடுப்பதை கவனித்து அவனுக்கு ஒத்துழைப்பு தருவதுபோல பின்னால் சாய்ந்து அமர்ந்தாள். அவள் கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து ஜடையை பிடித்து மெல்ல வருட ஆரம்பித்தான். அவளுடைய தலைமுடியின்மேல் அவன் விரல்கள் படுவது சற்று கூச்சமாக இருந்தது. ரம்யா கூச்சத்தில் சற்று நெளிந்தாள். வசந்த் அவ நெளிவதை ரசித்துக்கொண்டே அவளுடைய ஜடையை கையில் எடுத்து முத்தம் கொடுத்தான். ரம்யா அதை எதிர்பார்க்கவில்லை. அமைதியாக இருந்தாள். அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட எண்ணி அவள் ஜடையின் கீழ்பகுதியில் இருந்த ரப்பர்பேண்ட்-ஐ கழட்டிவிட நினைத்தான். அப்போது காலிங் பெல் அடித்தது.|
|
வந்திருப்பது ஷைலஜாவாக இருக்கலாம் என இருவரும் யோசித்தனர். ரம்யா அவசரமாக எழுந்தாள். வசந்த் கைகளில் இருந்த தன்னுடைய ஜடையை உருவி சரி செய்து கொண்டாள். பின்னர் வசந்த் சென்று கதவை திறந்தான். அங்கு சற்றே களைப்பாக ஷைலஜா நின்றிருந்தாள். வசந்த் அவளை உள்ளே அழைத்தான். சிறிது தயக்கத்துடன் உள்ளே நுழைந்த ஷைலஜா அங்கு ரம்யா அமர்ந்திருப்பதை கவனித்தாள். பின்னர் சற்று ஆசுவாசமானாள். பசியுடன் இருப்பதால் ரம்யாவை சீக்கிரம் கிளம்ப வேண்டும் என வற்புறுத்தினாள். வசந்த், ரம்யா இருவருமே அவளை அங்கேயே சாப்பிடுமாறு வலியுறுத்தினர். முதலில் தயங்கிய ஷைலஜா பின்னர் ரம்யாதான் சமைத்தாள் என்பதை அறிந்து சாப்பிட சம்மதித்தாள். வசந்த் வீட்டில் சமைக்க ரம்யா எப்படி ஒப்புக்கொண்டாள் என யோசித்தபோது இருவரும் தாங்கள் முன்பே கல்லூரியில் அறிமுகமானவர்கள் என நடந்தவற்றை கூறினார்கள். அவர்களுடைய நட்பு ஒருவகையில் ஷைலஜாவிற்கும் சந்தோசமாக இருந்தது. ஷைலஜா தன்னுடைய அடர்த்தியான முடியை ஒரே ஒரு க்லிப்போட்டு
கழுத்துப்பகுதியில் கட்டி வைத்திருந்தாள். வசந்த் அங்கிருந்து அவள் முடியை கவனித்தான். வசந்த் ஷைலஜாவின் முடியை கவனிப்பதை ரம்யா கவனித்தாள். ரம்யா ஷைலஜாவின் பின்னால் நின்று அவள் விரல்களை கத்தரிக்கோல் போல் வைத்து வெட்டிவிடுவது போல பாவனை செய்து வசந்த்தை பார்த்து கண்ணடித்தாள். வசந்த் அவளைப்பார்த்து சிரித்தான். சிறிது நேரம் கழித்து இருவரும் புறப்பட்டனர். ஷைலஜா செல்லும்போது வாய்ப்பு இருந்தால் அவளுடைய வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தாள். அவங்கள் செல்லும்போது வசந்த் இருவருடைய தலைமுடியையும் ரசித்தான்.|
|
|
தொடரும்…. அரவிந்த்(பகுதி-6) August 24, 2018August 24, 20183
Comments
சஹானாவும் புவனாவும் சேர்ந்து மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது அரவிந்த்தை குழப்பமடையச்செய்தது. சஹானா அவளுடைய தலையை அரவிந்த் கையால் மொட்டை அடிக்க சம்மதம் தெரிவித்தது அவனுக்கு ஏற்கனவே தெரியும். அவன் மனதளவில் அதற்கு தயாராகவே இருந்தான். ஆனால் இப்போது அவனுடைய அம்மா புவனாவும் அவளுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியதுதான் அதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய இடுப்பளவு அடர்த்தியான கூந்தலை இனிமேல் வெட்டிக்கொள்ளவே மாட்டேன்என
சொல்லிக்கொண்டிருந்தவள் இப்போது ஒரே அடியாக மொட்டையடித்துக் கொள்வதாக சொல்வதுதான் ஏன் என புரியவில்லை. அவளுக்கு எண்ணை தேய்த்து விடும்போதெல்லாம் அவளுடைய தலையில் கத்தியை வைத்து மொட்டை அடிப்பது போல நினைத்துப்பார்ப்பான். இப்போது அந்த ஆசை அவன் கேட்காமலேயே நிறைவேறுவது அவனுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் ஒரே நேரத்தில் சஹானாவும் மொட்டை அடித்துக்கொண்டு, புவனாவும் மொட்டை அடித்துக்கொண்டால், இனிமேல் யாருடைய தலைமுடியில் விளையாடுவது என யோசனையாய் இருந்தது|
|
அரவிந்த் அங்கு நடப்பது புரியாமல் இருப்பதை சஹானா, புவனா இருவரும் கவனித்தனர். சஹானா அவனை சிரித்துக்கொண்டே ரசிக்க ஆரம்பித்தாள். புவனா அரவிந்திடம் நடந்தததை எடுத்துக்கூறினாள். அரவிந்த் இல்லாத நேரத்தில் தனிமையில் நிறைய பேசிக்கொள்ளும் சஹானாவும் புவனாவும் ஒருநாள் சஹானாவின் அம்மாவை பற்றி பேசினார்கள். அப்போது சஹானா தன்னுடைய அம்மாவை பற்றி அழுகொண்டே கூறியது புவனாவின் மனதை கரையச்செய்தது. சஹானா அப்போதுதான் முதன் முதலாக தன் மனதில் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆசை இருப்பதை கூறினாள். இவ்வளவு நீளமான அழகான முடியை மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது புவனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு நீளமான தலைமுடியை மொட்டை அடித்துக்கொள்ள சஹானாவே தயாராக இருக்கும்போது தன்னுடைய மகனுக்காக முடியை கொடுக்க தான் ஏன் யோசிக்க வேண்டும் என்றுதான் அர்விந்த் தன்னுடைய முடியை வெட்டிக்கொள்ள புவனா அனுமதித்தாள். அரவிந்தும் புவனாவின் தலைமுடியில் பாதி வெட்டி எடுத்துக்கொண்டான்.|
|
ஆனால் அதற்கு பின்னர்தான் புவனாவின் மனதிலும் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வம் வந்தது. இருவரும் மொட்டை அடித்துக்கொள்வதை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டனர். புவனா மொட்டை அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதை சஹானா உணர்ந்தாள். ஒரு கட்டத்தில் தனக்கும் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததாக புவனா சஹானாவிடம் கூறினாள். ஆனால் தன்னுடைய தலைமுடியை இழப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாக கூறினாள். சஹானா எப்போது மொட்டை அடிக்கிறாளோ அப்போது புவனா தானும் மொட்டை அடித்துக்கொள்வதாக சம்மதித்தாள். ஆனால் இருவரும் இதை ரகசியமாக வைத்திருந்து கடைசியில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக்கொண்டனர். புவனாவின் மொட்டை அடிக்கும் பயத்தை போக்கிக்கொள்ள சஹானா ஒரு யோசனை சொன்னாள். புவனாவிற்கும் அது சரி என்று பட்டது. அரவிந்த் வீட்டில் இல்லாத போது அதனை இருவரும் சேர்ந்து செயல் படுத்தினார்கள்.|
|
.புவனா சஹானா இருவரும் சேர்ந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஊருக்கு சென்றனர். அங்குள்ள கோவிலுக்கு வெளியில் இருந்த முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு சென்றனர். இருவரும் சென்று ஒரு மொட்டை அடிக்கும் டோக்கன் வாங்கிக்கொண்டனர். சஹானா அதை புவானவிடம் கொடுத்தாள். சற்று தயங்கிக்கொண்டே புவனா அதை வாங்கிக்கொண்டாள். ஓரளவு கூட்டம் இருந்தது. புவனாவும் சஹானாவும் சென்று ஒரு வரிசையில் நின்றனர். புவனாவிற்கு முன்னால் நாற்பது வயதை கடந்து ஒரு பெண்மணி நின்றிருந்தாள். முதுகுவரை இருந்த சற்று அடர்த்தியான பட்டுக்கூந்தலை கழுத்தருகில் ஒரு ஒரு பெரிய க்லிப் மட்டும் போட்டு கட்டியிருந்தாள். நாவிதன் அருகே வந்ததும் தன்னுடைய தலையில் இருந்த க்லிப்பை கழட்டிவிட்டு தன்னுடையை தலைமுடியை விரித்து விட்டாள். புவனா அவளை கண்கொட்டாமல் பார்த்தாள். அந்த பெண் நாவிதன் முன்னால் அமர்ந்ததும் அவன் அவளுடைய தலைமுடியை எடுத்து முன்னால் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக மசாஜ் செய்தான். அவனுடைய கைகள் பரபரப்பாக வேலை செய்தது. அந்த பெண்ணின் ஈரமான தலைமுடியை இரண்டு கொண்டைகளாக போட்டுவிட்டு கையில் தயாராக வைத்திருந்த சவரக்கத்தியை எடுத்து அவளுடைய தலையை சிரைக்க ஆரம்பித்தான். மடமடவென அவன் சிரைத்த வேகத்தில் அந்த பெண்ணின் தலை சீக்கிரமாக மொட்டையாக மாற ஆரம்பித்தது. புவனா வைத்த கண் மாறாமல் மொட்டை அடிப்பதை கவனித்தாள். அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த பெண் மொட்டை தலையோடு எழுந்து நகர்ந்தாள்.|
|
அடுத்தது புவனாதான். தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு நாவிதன் முன் அமர்ந்தாள். நாவிதன் ஜடையோடு மொட்டை அடிக்க வேண்டுமா எனக்கேட்டபோது இல்லை என்றாள். நாவிதன் அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட சொன்னான். அப்போது சஹானா “நீங்களே ஜடையை அவிழ்த்துக்கோங்க அண்ணா” என்றாள். புவனாவும் அதை ஆமோதிப்பதுபோல தன்னுடைய ஜடையை எடுத்து நீட்டி “கொஞ்சம் பொறுமையா பண்ணுங்க” என்றாள். நாவிதன் அவளை வினோதமாக பார்த்துவிட்டு அவளுடைய ஜடையை கையில் வாங்கிக்கொண்டே “முதல் தடவையா மொட்டை அடிக்கிறீங்களா?” என்றான். புவனா ஆமாம் என்பது போல தலையாட்டினாள். பின்னர் அவன் பொறுமையாக புவனாவின் ஜடையை அவிழ்த்துவிட்டான். அவளுடைய பின்னலில் இருந்து அடர்த்தியான முடி வெளிவர ஆரம்பித்தது. இன்னொருவன் கையால் முடியை அவிழ்த்துவிடுவது புவனாவிற்கு சற்று கூச்சமாக இருந்தது. அவளுடைய முடியை விரித்துவிட்டு அவள் தலையை குனிய வைத்து மொத்தமாக முன்னாடி எடுத்து போட்டான். இப்போது புவனாவின் கண் முன்னால் அவளுடைய முடி மட்டுமே தெரிந்தது.|
|
நாவிதன் தண்ணீரை எடுத்து அவள் தலையில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்தான். இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி அனுபவித்தாள். மசாஜ் செய்வதை நாவிதன் நிறுத்தினான். கண்களை திறந்து முடியை விளக்கி பார்த்தாள். நாவிதன் மொட்டை அடிக்கும் சவரக்கத்தியை எடுத்து அதில் பிளேடை சொருகிக்கொண்டிருந்தான். அதை பார்த்ததும் புவானவின் இதய துடிப்பு அதிகமானது. சஹானாவின் செல்போன் ஒலித்தது. அவன் புவனாவின் தலையில் கையை வைத்து குனிய வைத்து கத்தியை அவளுடைய உச்சந்தலையில் வைத்தான். அடுத்து என்ன நடக்கப்போகிறது என உணர்ந்த புவனா கண்களை மூடிக்கொண்டாள். நாவிதன் புவனாவின் தலைமுடியை மழிப்பதற்கு முன் சஹானா நிறுத்தினாள். “அண்ணா… ஒரு நிமிஷம் பொறுங்க….” என்றாள். நாவிதன் புவனாவின் தலைமுடியில் வைத்த கத்தியை எடுத்தான். “அம்மா.. தாத்தாஉக்கு ஏதோ ஆக்ஸிடெண்ட்டாம். மாமா போன் பண்றாங்க” என்று பதட்டப்படுவதுபோல கூறினாள். போனை இங்க கொடு என்று சொல்லி போனை வாங்கிக்கொண்டே புவனா எழுந்தாள். புவனா போனில் பேசுவதுபோல அங்கிருந்து நகர்ந்தாள். “அண்ணா.. நீங்க அடுத்த ஆளை பாருங்க.. நாங்க திரும்பி வாறோம்” னு சொல்லிவிட்டு சஹானாவும் அங்கிருந்து நகர்ந்தாள்.|
|
அங்கிருந்து வெளியே வந்த புவனா அவசரமாக தன்னுடைய முடியை துண்டு கொண்டு துவட்டினாள். நூழிழையில் தன்னுடையை தலைமுடியை மொட்டை அடிப்பதில் இருந்து காப்பாற்றிக்கொண்ட திரில்லீங்கான அனுபவம் அவள் மனதில் பதிந்தது. மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும் என்று ஒருவாறு புரிந்துகொண்டாள் புவனா. சஹானாவின் ஐடியா நன்றாக வேலை செய்தது. தன்னுடைய ஈரமான தலைமுடியை அடியில் ஒரு கொண்டை மட்டும் போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வந்தாள். கோவிலுக்கு வெளியே வந்தபோது அவளுடைய தலைமுடி நன்றாக உலர்ந்து இருந்தது. சஹானாவிடம் இருந்த சீப்பை வாங்கி மறுபடி தன்னுடைய முடியை சீவி ஜடை பின்னிக்கொண்டாள். இருவரும் சேர்ந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்தனர். பின்னர் இதே போல மேலும் இரண்டு முறை வேறு வேறு கோவிலுக்கு சென்று புவனா தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதுபோல அமர்ந்து நாவிதனிடம் தலைமுடியை கொடுத்து மனதளவில் தன்னை தயார் படுத்திக்கொண்டாள். புவனா கூறியதை கேட்டு முடித்தபோது அரவிந்திற்கு சற்று கோவம் வந்தது. அவனுக்கு தெரியாமல் இவ்வளவு நடந்தது பற்றி கோவமாக இருந்தான். ஆனால் புவனா இதை செய்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கோபத்தை ஒதுக்கி வைத்து அம்மாவின் தலையையும் சேர்த்து மொட்டை அடிக்க நினைத்தான்|
|
புவனா: டேய் கண்ணா.. அம்மா மேல உனக்கு கோவம் இல்லையே…|
அரவிந்த்: இல்லம்மா.. எனக்கு சந்தோசம்தான்.|
சஹானா: டேய் குண்டா… இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. நீ ரெடியா?|
அரவிந்த்: நான் எப்போவும் ரெடிதான் அம்மு.. நீ ரெடியா?|
சஹானா: நான் இப்போகூட ரெடி… மொட்டை அடிச்சு விடுறயா?|
அரவிந்த்: சரி… சீக்கிரம் உன்னோட முடியை விரிச்சுவிட்டு வந்து உட்காரு…|
சஹானா: முடியாது.. எனக்கு நீ என்னோட ஜடையோட முழுசா மொட்டை அடிக்கணும். அதுதான் எனக்கு பிடிக்கும்.|
அரவிந்த்; சரி… அப்படியே பண்ணுறேன். உன்னோட ஜடையை அப்படியே வைச்சு முழுசா மொட்டை அடிச்சு விடுறேன். அம்மா உங்களுக்கு எப்படி மொட்டை அடிக்கணும்னு ஆசை.|
புவனா: எனக்கு ஜடையோட வேணாம். முடியை அவிழ்த்துவிட்டுதான் மொட்டை அடிக்கணும். ஆனால் தரையில உட்கார்ந்து மொட்டை அடிச்சுக்கனும்.|
அரவிந்த்: சரி…|
புவனா: நான் ஒண்ணு கேட்டா நீ கோவப்படக்கூடாது அரவிந்த் கண்ணா…|
அரவிந்த்: சொல்லுங்கம்மா…என்ன
|
புவனா: எனக்கு உண்மையிலேயே ஒரு பார்பார் கையாள மொட்டை அடிச்சுக்கனும்னு ஆசையா இருக்கு…|
அரவிந்த்: ஏன்மா.. என்னோட கையாள மொட்டை அடிச்சுக்க உங்களுக்கு பிடிக்கலையா?|
புவனா: அப்படி இல்ல கண்ணா… என்னோட மனசுல இருக்கிற ஆசையை சொன்னேன்.|
அரவிந்த்: உங்களுக்கும் மொட்டை அடிக்க எனக்கு ஆசையா இருக்கு. உங்களோட தலைமுடியை என்னோட கையாள மொட்டை அடிக்கணும்.|
சஹானா: டேய் குண்டா… உனக்காக அம்மா எவ்ளோ விட்டுக்கொடுத்திருக்காங்க… அவங்களோட முடியை மொட்டை அடிக்க சம்மதிச்சு இருக்காங்க…. அவங்க ஆசையை நீ ஏத்துக்க கூடாதா?|
அரவிந்த்: அப்படியில்ல அம்மு… தினமும் அவங்க முடியை என்னோட கையாள எடுத்து விளையாடுவேன்… மொட்டை அடிச்சா அது முடியாது… அதுனாலதான் கடைசியா அவங்களோட முடியை நான்தான் தொடணும்னு நினைச்சேன்.|
புவனா: சரி கண்ணா.. நீயே எனக்கு மொட்டை அடிச்சுவிடு.|
அரவிந்த்: இல்லம்மா.. எனக்காக நீங்க நிறைய விட்டுக்கொடுத்தீங்க… அதுனால உங்களோட ஆசையை நான் மதிக்கிறேன்.|
புவனா: தாங்க்ஸ் டா கண்ணா..|
சஹானா: அப்போ நாம வெளிய போய்த்தான் மொட்டை அடிக்கணுமா?|
புவனா: வெளிய வேணாம்… அரவிந்த்… உனக்கு தெரிஞ்ச பார்பார் யாரும் இருந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா அரவிந்த்.|
அரவிந்த்: நான் வழக்கமா முடி வெட்ட போவேன்ல.. அவனும் ஒரு Hair Fetish தான். நான் பொண்ணுங்களுக்கு மொட்டை அடிக்கிறததை பார்க்கணும்னு சொன்னப்போ அடுத்தமுறை திருவிழாவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னான். பேசாம அவனையே வர சொல்லலாம்.|
சஹானா: நல்ல ஐடியா.|
அரவிந்த்: அதுல எனக்கு ஒரு சுயநலம் இருக்கு.|
புவனா: என்ன டா?|
அரவிந்த்: நான் இதுவரைக்கும் யாருக்கும் மொட்டை அடிச்சது இல்ல.. அவன் உங்களுக்கு மொட்டை அடிக்கும்போது நான் எப்படி மொட்டை அடிக்கிறதுனு பார்த்து வச்சுக்குவேன்.|
சஹானா: சூப்பர்…|
அரவிந்த்: நான் அவன்கிட்ட பேசி ரெடியா இருக்க சொல்லுறேன்.|
புவனா: சரி.|
|
அரவிந்த் அவன் வழக்கமாக செல்லும் சலூன் சென்று அந்த பார்பார் ரகுவிடம் பேசினான். ரகு அவனை ஆச்சரியமாக பார்த்தான். இருவருடைய முடியை பற்றி அரவிந்த் சொன்னதும் அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஆனால் குண்டி அளவு முடி இருக்கும் புவனாவுக்கு மட்டும் ரகு மொட்டை அடிக்க வேண்டும் என்றும் தொடை அளவு முடி இருக்கும் சஹானாவிற்கு அரவிந்த் மொட்டை அடிக்க போவதாகவும் கூறியது ஏமாற்றமாக இருந்தது. அவர்களை நேரில் பார்க்க முடியுமா என ரகு கேட்டான். அரவிந்த் மிகுந்த யோசனைக்கு பின்னர் அதற்கு ஒரு வழிசெய்வதாக கூறினான். பின்னர் வீட்டிற்கு சென்று அங்கு நடந்த விபரங்களை அரவிந்த் புவனாவிடமும், சஹானாவிடமும் எடுத்துக்கூறினான். அவர்கள் இருவரும் ரகுவை சந்திக்க ஒப்புக்கொண்டனர். இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் அரவிந்த் ரகுவின் சலூனிற்கு புவனா, சஹானா இருவரையும் அழைத்து சென்றான். அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் ரகு அதிசயமாக பார்த்தான். புவனா பார்ப்பதற்கு சிறுவது பெண்போல அழகாக தெரிந்தாள். சஹானா அவன் கண்களுக்கு அழகுப்பதுமையாக தெரிந்தாள். வேறு யாரும் உள்ளே வராதவாறு ரகு கடையின் கதவை மூடினான்.|
|
மாடியில் இருந்த அந்த சலூன் வெளிப்பார்வைக்கு அவ்வளவாக தெரியாது. ஒரு வழக்கமான ஆண்கள் சலூன்போல சுமாராக இருந்தது அந்த கடை. புவனா, சஹானா இருவரும் கடையை நோட்டமிட்டு கவனித்தனர். அவர்களின் பார்வையை ரகு புரிந்துகொண்டான். இருவரும் கடையை கவனித்துக்கொண்டிருந்தபோது ரகு அவர்களின் தலைமுடியை கவனித்தான். புவனாவின் தலைமுடி அடர்த்தியான ஜடையாக பின்னியிருந்தது. சஹானா முக்காடு அணிந்திருந்தாள். அவளுடைய ஜடை அவன் கண்ணுக்கு அகப்படவில்லை.|
|
ரகு: இங்க அம்பளைக்கு மட்டும்தான் முடி வெட்டுறது.. அதுனால கொஞ்சம் சுத்தம் கம்மியா தான் இருக்கும்.|
புவனா: அது பரவாயில்ல… கோவில்ல மொட்டை அடிக்கிற இடத்தைவிட சுத்தமாதான் இருக்கு|
ரகு: ஆமா… அதைவிட சுத்தமாதான் இருக்கு.|
புவனா: நீ இதுக்கு முன்னாடி பொண்ணுங்களுக்கு மொட்டை அடித்து இருக்கியா|
ரகு: ஆமா.. கோவில்ல நிறைய பொண்ணுங்களுக்கு அடிச்சு இருக்கேன்.|
புவனா: அப்போ உனக்கு என்னோட தலையை மொட்டை அடிக்கிறது ஒண்ணும் புதுசு இல்ல|
ரகு: புதுசு இல்ல ஆனா கொஞ்சம் தயக்கம் இருந்தது.|
புவனா: என்ன தயக்கம்?|
ரகு: நான் இதுவரைக்கும் யாருக்கும் அவங்களோட வீட்டுல வைச்சு மொட்டை அடிச்சது இல்ல.|
புவனா: அதுனால என்ன…|
ரகு: கோவில்ல என் முன்னாடி உட்காருகிற பொண்ணுங்களை பத்து நிமிஷத்துல மொட்டை அடிச்சு முடிச்சுடுவேன்… அவங்களோட முடியை பொறுமையா தொட்டு பார்த்து ரசிச்சு, அவங்களோட தலையில தண்ணி ஊத்தி மசாஜ் பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா மொட்டை அடிக்கணும்னு தோணும். ஆனா அதுக்கெல்லாம் நேரம் இருக்காது.|
புவனா: நீ என்னோட தலையை பொறுமையாவே மொட்டை அடிக்கலாம். எனக்கும் அதுதான் பிடிக்கும். அப்போதான் அரவிந்த் எப்படி மொட்டை அடிக்கிறதுனு பார்த்து தெரிஞ்சுக்குவான்.|
ரகு: அதுவும் சரிதான்.|
புவனா: அப்போதான அவன் சஹானாவுக்கு மொட்டை அடிக்க முடியும்.|
ரகு: உங்களோட முடியை பார்த்துட்டேன்.. இவங்களோட முடியையும் நான் பார்க்கலாமா?|
சஹானா: ஏன் என்னோட முடியை பார்க்க அவ்வளவு ஆர்வமா?|
ரகு: உங்களோட முடி ரொம்ப நீளமா இருக்கும்னு அரவிந்த் சொன்னான். அதான் கேட்டேன்.|
சஹானா: கண்டிப்பா பார்க்கணுமா?|
அரவிந்த்: அம்மு… ரொம்ப விளையாடாத… கொஞ்சம் உன்னோட தலைமுடியை அவருக்கு காட்டு.|
ரகு: அதை நான் தொட்டுப்பார்க்கலாமா?|
சஹானா: தாராளமா… ஆனா என்னோட முடியை மொட்டை அடிக்கிற உரிமை அரவிந்துக்கு மட்டும்தான்.|
ரகு: சரி…|
புவனா: என்ன ரகு சஹானா முடியை மட்டும்தான் தொடுவியா?|
ரகு: அய்யோ… அப்படியில்ல மேடம் உங்களோட முடியையும் என்னோட கையில எடுத்து பார்க்கணும்.|
அரவிந்த்: அம்மா… நீங்க அந்த சேர்ல உட்காருங்க…|
புவனா: சரிடா கண்ணா.|
அரவிந்த்: அம்மு.. நீ உன்னோட முடியை காட்டு. ரகு உன்னோடஜடையை
தொட்டுப்பார்க்கட்டும்.|
|
அரவிந்த் சொன்னதும் சஹானா தன்னுடைய முக்காடை கழத்தி, மடித்துவைத்த ஜடையை சரியவிட்டாள். அவளுடைய அடர்த்தியான ஜடை தொடைவரை நீண்டு அடிக்கொண்டே இருந்தது. ரகு கண்கள் விரிய அதை கவனித்தான். சஹானா பின்னால் சென்று அந்த தலைமுடியின் அழகை ரசித்தான். பின்னர் அவள் ஜடையை கையில் ஏந்தினான். நல்ல கனமான பின்னலாக இருந்தது. அவள் கழுத்து அடியில் ஜடையை பிடித்து கீழ்வரை தடவிப்பார்த்தான்.சஹானாவின் ஜடையிலிருந்து கைகளை எடுக்க மனது மறுத்தது. ஆனால் பக்கத்தில் புவனா அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு தடவிக்கொண்டு இருந்ததை பார்த்தபோது அவளுடைய முடியையும் எடுத்துக்கொள்ள ஆசை வந்தது. அரை மனதுடன் சஹானாவின் ஜடையை விட்டான்.|
|
பின்னர் அந்த முடிவெட்டும் சேரில் உட்கார்ந்து இருந்த புவனாவிடம் சென்றான். புவனா தன்னுடைய ஜடையை தடவிக்கொண்டே நின்றிருக்க ரகு அவளருக்கில் வந்தான். சஹானாவும் அரவிந்தும் சேரின் இன்னொரு பக்கம் வந்து நின்றனர். அரவிந்த் சஹானாவின் ஜடையை தடவிக்கொண்டே நின்றிருந்தான். சஹானா எதுவும் சொல்லாமல் ரகு புவனாவின் முடியை என்ன செய்யப்போகிறான் என பார்த்துக்கொண்டிருந்தாள். அரவிந்தின் கைகள் சஹானாவின் ஜடையில் விளையாடிக்கொண்டிருந்தாலும், அவனுடைய கண்களும், மனதும் ரகு அவனுடைய அம்மாவின் முடியை எப்போது தொட்டு கைகளில் எடுப்பான் என எதிர்பார்த்தது. ரகு இன்னும் அருகில் வந்து புவனா கைகளில் இருந்து அவளுடைய ஜடையை வாங்கினான். சஹானா போலவே இவளுடைய ஜடை அடர்த்தியாக, கனமாக இருந்தது. சஹானா எண்ணை வைத்து ஜடை பின்னியிருந்தாள். ஆனால் புவனா தலைக்கு குளித்த முடியுடன் என்னை தடவாமல் இருந்தாள். அதனால் அவளுடைய முடி அவனுக்கு இன்னும் அதிகமாக பிடித்தது.|
|
ரகு புவனாவின் ஜடையை நுகர்ந்து பார்த்தான். கண்களை மூடி அவளுடைய தலைமுடியின் வாசனையை அனுபவித்தான். புவனாவிற்கு தன்னுடைய தலைமுடியை நினைத்து பெருமையாக இருந்தது. அருகில் நின்ற அரவிந்தையும், சஹானாவையும் பார்த்து சிரித்தாள். அரவிந்த் முதல் முறையாக அவனுடைய அம்மாவின் தலைமுடியை வேறு ஒருவர் கையில் எடுத்து தொட்டுப்பார்த்து ரசிப்பதை கவனித்தான். அவன் மனத்திற்குள் ஒரு வித்தியாசமான உணார்சி கிளம்பியது. அவனுக்கு ஒருவகையில் அது பிடித்திருந்தது. ரகு மெல்ல புவனாவின் ஜடையை அவிழ்த்துவிட்டான். புவனா ரகுவிடம் அவளுக்கு முடியை விரித்துவிட்டு மொட்டை அடிக்கவேணும் என்ற விருப்பத்தை சொன்னாள். அதுபோல அவனே அவனுடைய கையால் இதேபோல ரசித்து அனுபவித்து அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட்டு மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறினாள். ரகு புன்னகையை சம்மதமாக தெரிவித்தான்.|
|
புவனாவின் தலைமுடியை எடுத்து அப்படியே சேரின் பின்னால் போட்டுவிட்டு அவனும் அவளுக்கு பின்னால் சென்றான். புவனா கண்ணாடியில் ரகு என்ன செய்கிறான் என பார்த்தாள். புவனாவிற்கு இது புதுமையான அனுபவம். புவனா இப்போது ஒரு ஆண்களுக்கான சலூன் கடையில் ஆண்கள் முடிவெட்டும் சேரின்மீது தன்னுடைய தலைமுடியை விரித்துவிட்டு உட்கார்ந்து இருப்பதை கண்ணாடியில் ரசித்தாள். ரகு அவள் பின்னால் நின்று அவளுடைய தலைமுடிக்குள் விரல்களை விட்டு கோதிவிட்டுக்கொண்டிருந்தான். இந்த இடமும் இந்த நிகழ்வும் இவளுக்கு புதியதாக இருந்தது. ரகு ஒரு துணியை எடுத்து புவனாவை சுற்றி மூடினான். கடைக்கு முடிவெட்ட வந்தவள்போல அவளை நடத்தினான். அவளுடைய தலைமுடியை தூக்கி முன்னால் போட்டு பின்பக்கம் கழுத்தருகில் முடிச்சு போட்டான். புவனா ஒரு சிறிய கூச்சத்தை உணர்ந்தாள். ரகு அவளுடைய தோள்பட்டையில் கைகளை வைத்து அழுத்தி அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தான்.|
|
பின்னர் அங்கிருந்த தண்ணீர் ஸ்ப்ரே எடுத்து அவளுடைய தலைமுடியில் அடிக்க ஆரம்பித்தான். மெல்லிய சாரல் போல அவளுடைய தலைமுடியின்மேல் அந்த தண்ணீர் வந்து விழுந்தது. அரவிந்தும் சஹானாவும் அதை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தினர். அப்போது புவனா தான் இங்கு முடிவெட்ட வரவில்லை என்பதை சிரித்துக்கொண்டே ரகுவிற்கு நினைவு படுத்தினாள். ரகு சிரித்துக்கொண்டே மேலும் தண்ணீரை ஊற்றி அவளுடைய முடியை ஈரமாக்கினான். பின்னர் அவளுடைய முடியை கைவைத்து மசாஜ் செய்தான். புவனா கண்களை மூடி ரசித்தாள். ரகு பின்னர் அருகிலிருந்த டீராவை திருந்து உள்ளிருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்தான். புவனா கண்களை திறந்தபோது ரகுவின் கையில் கத்தி இருந்தது. அவள் கண்கள் பெரியதாகி படபடப்பாக ஆனாள். ரகு மெல்ல அவள் அருகில் வந்து அவளுடைய தலைமுடியில் கைவைத்து அவளை மேலும் படபடப்பாக ஆக்கினான். கத்தியை அவள் கண் முன்னால் கொண்டுவந்து அப்படியே அவளுடைய உச்சந்தலையில் கொண்டுபோய் வைத்தான். அரவிந்த் கண்சிமிட்டாமல் பார்த்தான். புவனாவின் தலைமுடியை நடுவில் விளக்கி வகிடில் கத்தியை வைத்தான். கத்தியின் குளிர்ச்சி புவனாவை ஏதோ செய்தது. கண்களை மூடி அரவிந்த் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். பிளேடு இல்லாத அந்த கத்தியை வைத்து சிரைப்பதுபோல செய்தான் ரகு. ஆனால் அது புவனாவின் முடியை மழிக்கவில்லை. புவனா கண்களை திறந்தாள்.|
|
ரகு: என்ன மேடம்.. எப்படி இருந்தது?|
புவனா: செம்மையா இருந்தது… இன்னைக்கேகூட மொட்டை அடிக்கலாமானு தோணுது…|
ரகு: உங்களோட தலைமுடி இன்னமும் ஈரமாத்தான்இருக்கு.. சொல்லுங்க இப்போவே மொட்டை அடிச்சு விடுறேன்.|
அரவிந்த்: ஹாஹா… கொஞ்சம் பொறுங்க ரகு.. இன்னும் ஒரு வாரம் இருக்கு|
புவனா: ஆமா.. அதுமட்டும் இல்ல.. எனக்கு தரையில உட்கார்ந்து மொட்டை அடிக்கணும்….|
ரகு: ஓ அப்படியா… சரி..சரி…|
புவனா: இந்த மாதிரி ஸ்ப்ரே எல்லாம் வேணாம்… கையில தன்ணியை எடுத்து என்னோட தலைமுடியை ஈரமாக்கி, நல்ல மசாஜ் பண்ணனும்.|
ரகு: கண்டிப்பா…|
புவனா: அதுக்கு அப்புறம்தான் மொட்டை அடிக்கணும்|
ரகு: சரி.|
புவனா: ஆனா கோவில்ல மாதிரி ரெண்டு பக்கமும் கொண்டையெல்லாம் போடக்கூடாது. என்னோட முடியை விரிச்சுவிட்டு அப்படியே மொட்டை அடிக்கணும்|
ரகு: சரிங்க… உங்களோட அடர்த்தியான முடியை விரிச்சுவிட்டு மொட்டை அடிச்சாதான் நீங்களும் நல்லா மொட்டை அடிக்கிறதை ரசிக்க முடியும்.|
அரவிந்த்: நானும் என்னோட அம்மாவோட முடி மொட்டை அடிக்கும்போது எப்படி கொத்து கொத்தா கீழ அழகா விழுகுதுன்னு பார்க்கணும்|
புவனா: கண்டிப்பா உனக்கு பிடிக்கும்டா கண்ணா|
சஹானா: டேய் குண்டா.. எனக்கு எப்படி மொட்டை அடிக்கணும்னு தெரியும்ல…|
அரவிந்த்: தெரியும் அம்மு… உனக்கு உன்னோட ஜடையோட அப்படியே மொட்டை அடிக்கணும்.. கரெக்ட்டா?|
சஹானா: ஆமா.. ஆனா என்னோட முடியில தன்ணீயெல்லாம் ஊத்தக்கூடாது.|
ரகு: தண்ணி ஊத்தாம எப்படி மொட்டை அடிக்க முடியும். உனக்கு ரொம்ப வலிக்குமே.|
சஹானா: தெரியும்.. நான் என்னோட சந்தோசத்துக்காக மொட்டை அடிக்கலை.. எனக்கு என் அம்மாவோட வலி தெரியணும்… எனக்கு பரவாயில்ல… நான் அப்படியே மொட்டை அடிச்சு விடுறேன்.|
அரவிந்த்: கவலைப்படாத அம்மு… நான் உனக்கு பொறுமையா மொட்டை அடிச்சுவிடுறேன்.|
சஹானா: தாங்க்ஸ் டா குண்டா…|
புவனா: ரகு.. உனக்கு மொட்டை அடிக்கிறதுக்கு எவ்ளோ வேணும். நீ என்னோட வீட்டுல வந்து மொட்டை அடிக்கிறது வெளிய யாருக்கும் தெரியக்கூடாது.|
ரகு: உங்களோட தலைமுடியை என்னோட கையாள மொட்டை அடிக்கிறதே எனக்கு அதிர்ஷ்டம்தான்… அதுனால எனக்கு காசு வேணாம்.|
புவனா: சரி.. உன்னோட இஷ்டம். இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. ஞாபகம் வச்சிக்கோ.|
ரகு: கண்டிப்பா மறக்கமாட்டேன்.|
புவனா: சரி.. நான்கே இப்போ கிளம்புறோம்.|
ரகு: சரி.|
|
மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அர்விந்த் கிளம்பும்போது ரகுவிடம் இருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்து சென்றான். அன்று இரவு ரகுவால் தூங்கமுடியவில்லை. இரவெல்லாம் புவானவின் தலைமுடி அவன் கனவில் வந்து அவனை தூங்கவிடாமல் செய்தது. அரவிந்த் வீட்டிற்கு வந்ததும் புவனாவின் தலைமுடியில் விளையாடினான். அவளுடைய ஈரக்கூந்தல் அவனுக்கு பிடித்திருந்தது. அந்த ஒரு வாரம் தினமும் மாலையில் சஹானாவின் முடியை மொட்டை அடிப்பதுபோல விளையாடி ரசித்தான். இரவில் புவனாவின் தலைமுடியை விரித்துவிட்டு மொட்டை அடிப்பதுபோல விளையாடி ரசித்தான். அவன் வாழ்நாளில் இந்த ஒரு வாரத்தை மறக்கவே முடியாது. ஒவ்வொரு முறை அரவிந்த் புவனாவின் தலையில் கத்தியை வைக்கும்போதும் அவனுக்கு உணார்ச்சு பெருக்கெடுத்து வந்தது. புவனாவும் அவனுடைய உணர்ச்சிகளை கவனித்தாள். ஆனால் அவனுடைய வயதுக்கு அந்த உணர்ச்சிகள் வருவது சகஜம் என அவள் அதை கவனிக்காததுபோல இருந்தாள். உண்மையில் அவன் மொட்டையடிப்பதுபோல கத்தியை வைக்கும்போது அவளுக்கும் உணர்ச்சிகள் அதிகரிக்கும். ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. அதானால் கட்டுப்படுத்திக்கொள்வாள். சஹானா, புவனா இருவருமே அவர்களின் மொட்டையை தனிமையில் அனுபவிக்க நினைத்தனர். சஹானா அவளுக்கு மொட்டை அடிக்கும்போது அர்விந்த் மட்டும் இருக்கவேண்டும் என தெரிவித்தாள். புவனாவும் அதற்கு சம்மதம் சொன்னாள். ஆனால் புவனாவிற்கும் அதே ஆசை இருந்தது. ஆனால், அவளுக்கு அரவிந்த் அருகில் கண்டிப்பாக இருப்பான். வேறு வழியில்லை. ஒரு வாரம் கடந்தது. மொட்டை அடிக்கும் நாள் வந்தது.|
|
புவனா காலையிலேயே தலைக்கு குளித்து தலைமுடியை நன்றாக காய வைத்து இருந்தாள். சஹானாவும் அவளுடைய முடியை நன்றாக காயவைத்தாள். புவனா அரவிந்தை அழைத்து தன்னுடைய தலைமுடியை ஜடையாக பின்னிவிட சொன்னாள். எப்படியும் சாயங்காலம் ரகு வந்ததும் ஜடையை அவிழ்த்துவிட்டு மொட்டை அடிப்பான். அதுவரை ஜடையோட இருக்க வேண்டும் என்று புவனா ஆசையாக சொன்னாள். அரவிந்த் முதலில் புவனாவிற்கு ஜடைபின்னிவிட்டு பின்னர் சஹானாவிற்கு ஜடை பின்னிவிடுவதாக கூறினான். ஆனால் சஹானா ஜடைபின்னிக்கொள்ள மறுத்துவிட்டாள். எப்படியும் சாயங்காலம் ஜடையோடுதான் மொட்டை அடிக்கப்போகிறாள். அதுவரை தன்னுடைய முடியை விரித்துவிட்டு இருக்கவே ஆசைப்பட்டாள். அரவிந்த் புவனாவை உட்காரவைத்து அவளுடைய தலைமுடியை வாரிவிட்டான். இன்று கடைசி முறையாக அவளுக்கு ஜடை பின்னி விடுகிறான். பொறுமையாக, அழகாக அவளுக்கு ஜடை பின்னினான். அவனருகில் இருந்த சஹானாவும் அவன் புவனாவிற்கு அழகாக ஜடைபின்னுவதை ரசித்தாள். அர்விந்த் ஜடைபின்னி முடித்ததும் புவனா அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு பார்த்தாள். அவளுடைய ஜடை அழகாக இருந்ததை பார்த்து அரவிந்த் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். பின்னர் அரவிந்த் சஹானாவை அழைத்துக்கொண்டு அவளுடைய வீட்டிற்கு சென்றான். அவளுடைய தலைமுடியில் ஆசை தீர விளையாடினான். சஹானாவின் அப்பா வைத்திருந்த சவரக்கத்தியை எடுத்துவந்து அரவிந்திடம் கொடுத்தாள் சஹானா. இதே கத்தியில்தான் தனக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தாள். அவனும் சம்மதம் சொன்னான்.|
|
மாலை நேரம் வந்தது. அரவிந்த், புவனா, சஹானா மூவரும் ஒன்றாக அரவிந்த் வீட்டில் இருந்தனர். அப்போது ரகு அங்கு வந்தான். புவனா அடர்த்தியான ஜடையோடும், சஹானா விரிந்த தலைமுடியோடும் இருப்பதை கவனித்தான். அவனை பார்த்ததும் சஹானா எழுந்து அவளுடைய வீட்டிற்கு சென்றாள். ரகு எதுவும் புரியாமல் பார்த்தான். புவனா எழுந்து அங்கிருந்த பொருட்களை ஒதுக்கிவைத்து நடுவில் இடத்தை ஏற்பாடு செய்தாள். ரகு தயாரானான். அரவிந்த் கதவை பூட்டினான். ரகு ஆரம்பிக்கலாமா என கேட்டபோது புவனா தலையாட்டினாள். ரகு அவளை தரையில் உட்கார சொன்னான். புவனா அரவிந்திடம் “கண்ணா..அம்மாவுக்கு அக்குள்லயும் முடியை எடுக்கணும்” என்றாள். “சரிம்மா…” என்றான் அரவிந்த். புவனா ரகுவிடம் “முதல்ல அக்குள்ல இருக்கிற முடியை எடு.. அதுக்கு அப்புறமா தலைமுடியை எடுக்கலாம்” என்றாள். ரகு சற்றே சிரித்துக்கொண்டு “அக்குள்ல மட்டும் எடுக்கணும்… இல்ல வேற எங்கயாவது இருக்கிற முடியையும் எடுக்கணுமா?” என்றான். அரவிந்திற்கு சட்டென கோவம் வந்தது. புவனா பதிலுக்கு சிரித்துக்கொண்டே “அதெல்லாம் வேணாம்… நீ மூடிட்டு நான் சொல்லுற இடத்துல மட்டும் முடியை எடு” என்றாள். புவனா ரகுவின் ஆசையை வெட்டிவிட்டதை அரவிந்த் ரசித்தான்.|
|
ரகு தயாராக இருப்பதாக கூறியதும் புவனாவும் தயாரானாள். அக்குள் முடியை எடுக்க வேண்டும் என்று சொன்னதால் அடுத்து என்ன செய்யப்போகிறாள் என ரகு அறிந்திருந்தான். புவனா அரவிந்தை பார்த்தாள். அரவிந்த் அமைதியாக அவளை பார்த்தான். ஒரே மகன் முன்னர் எப்பை சேலையை அவிழ்ப்பது என யோசித்தபின் இன்று விட்டால் வேற வாய்ப்பு கிடைக்காது என முடிவெடுத்தாள். துணிந்து தன்னுடைய சேலையின் முந்தானையை உருவினாள். மெல்ல தன்னுடைய சேலையை சுற்றி கழத்தினாள். அவிழ்த்த சேலையை அருகில் தூக்கி எறிந்தாள். அவள் சேலையை எறிந்தபோது ரகு சினிமா பார்ப்பதுபோல அவளை பார்த்தான். பாவாடையும் ஜாக்கட்டும் மட்டும் அணிந்து இடுப்பு தெரிய நின்றிருந்தாள் புவனா. பின்னர் தன்னுடைய ஜாக்கட்டை கழத்த ஆரம்பித்தாள். இப்போது அரவிந்தும் கண்கொட்டாமல் பார்த்தான். புவனா ஜாக்கட்டை கழத்தி சேலை மேல எறிந்தாள். ரகுவின் கண்கள் பிராவிற்குள் கட்டுப்பத்து திமிரியிருந்த அவளுடைய மார்புகளை கவனித்தான். வெறும் பாவாடையும் பிராவும் மட்டும் அணிந்து தன்னுடைய உடல் அழகை அரைகுறையாக காட்டிக்கொண்டு புவனா நின்றாள். ரகுவின் கைகள் பரபரவென்று இருந்தது.|
|
முன்பின் தெரியாத ஒருவனும், தன்னுடைய மகனும் அவளுடைய உடல் அழகை ரசிப்பது அவளுக்கு தெரிந்தது. புவனா அப்படியே தரையில் அமர்ந்தாள். மேலிருந்து பார்த்து அவளுடைய மார்புபிளவுகளை ரகு ரசித்தான். பின்னர் அவள் அருகில் உட்கார்ந்து கத்தியை எடுத்து வைத்தான். புவனா அவனை அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட சொன்னான். புவனாவை முதல் முறையாக பார்த்த அரவிந்தின் ஆண்குறி எழுந்து நின்றது. அதை அடக்கமுடியாமல் அரவிந்த் தவித்தான். புவனா அதை புரிந்து கொண்டாள். அக்குள் முடியை எடுக்கும்வரை வெளியே இருக்குமாறு கூறினாள். அரவிந்த் மெல்ல கிட்சனுக்குள் சென்றான். அவன் மனம் முழுவதும் புவனாதான் இருந்தாள். அவன் உள்ளே சென்றதும் ரகுவும் புவனாவும் தனிமையில் இருந்தனர். ரகுவின் ஆண்குறியும் சற்று எழுந்து நிற்பது தெரிந்தது. ஒரு வாலிபனை தூண்டிவிடும் அளவு தன்னுடைய உடல் அழகாக இருப்பதில் மனதிற்குள் பெருமை கொண்டாள். ரகு புவனாவின் கைகளை தூக்கி அவள் அக்குள் முடியை பார்த்தான். மிகவும் குறைவாகவே இருந்தது. பின்னர் அவளுடைய ஜடையை அவனே எடுத்து முன்னால் போட்டான். புவனாவின் ஜடை அவளுடைய மார்பின் மீது விழுந்தது. ரகு அவளுடைய ஜடையை முதலில் தடவினான். அவள் ஜடையை தடவும்போது அப்படியே அவள் மார்பையும் தடவினான். ரகுவின் விரல்கள் அவள் மார்பில் படுவது அவளுக்கு தெரிந்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.|
|
ரகு புவனாவின் ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். அவனுடைய விரல்கள் பூப்போல அவள் ஜடை பின்னல்களை அவிழ்க்க ஆரம்பித்தது. ஜாக்கட் இல்லாமல் பிரா மட்டும் அமர்ந்திருந்த புவனாவின் நெருக்கத்தால் அவன் உடலில் உஷ்ணம் தெரிந்தது. அவள் தலைமுடியை அவிழ்த்துவிட்டு முழுவதுமாக விரித்துவிட்டான். அவள் முடியை மெதுவாக கோதிவிட்டான். புவனாவின் உடலிலும் சூடு பரவ ஆரம்பித்தது. அவனுடைய கைகள் அவளுடைய தலைமுடியில் விளையாடியது. புவனா ரகு அவளுடைய முடியில் விளையாடுவதை ரசித்தாள். ரகு பின்னர் புவனாவின் கைகளை தூக்கினான். அவள் அக்குள் முடியை தொட்டபோது அவளுக்கு கொஞ்சம் கூசியது. அவள் ரகுவை பார்த்து சிரித்தாள். ரகு பதிலுக்கு சிரித்துக்கொண்டே மீண்டும் அங்கு கைவைத்து அவளை தூண்டி விட்டான். பின்னர் மெல்ல அவள் காதருகில் வந்து “புவனா… நான் உன்னோட ஆர்பை கொஞ்சம் தொடலாமா?” என்றான். புவனா பதிலுக்கு “டேய் பொறுக்கி… நான் சேலையை கழத்தினதுல இருந்து உன்னோட கண்ணு அங்கதான் இருக்கு. என்னோட அக்குள் முடியை எடுக்கிற வரைக்கும் மட்டும் தொட்டுக்கோ” என்றாள். ஆனால் பிராவை கழத்தவா என ரகு கேட்டபோது வேண்டாம் என்று மருத்துவிட்டாள். ரகு புவனாவின் மார்பை மெல்ல தடவிக்கொடுக்க ஆரம்பித்தான்.|
|
பின்னர் அக்குளில் தண்ணீர் வைத்து தடவி விட்டான். கையில் இருந்த சவரக்கத்தியை எடுத்து ஒரு புதிய பிளேடை சொருகினான். பின்னர் அவள் அக்குளில் இருந்த முடியை சிரைக்க ஆரம்பித்தான். அதிக அளவில் இல்லை என்பதால் சட்டென சிரைத்து முடித்தான். ஒரு புறம் முடிந்ததும் இன்னொரு பக்கம் வந்தான். அந்த பக்கம் இருந்த மார்பை கொஞ்சம் தடவிப்பார்த்து மகிழ்ந்தான். பின்னர் அந்த அக்குளில் இருந்த முடியைும் சிரைத்து எடுத்தான். மெல்ல ரகு அங்கிருந்து எழுந்தான். புவனா மொட்டை அடிக்கும் முன்னர் மீண்டும் சேலையை உடுத்தவேண்டும் என்றாள். எழுந்து நின்று புடவை மாற்றும் முன்னர் அரவிந்தை அழைத்தாள். அரவிந்த் வெளியே வந்தபோது புவனா பிராவுடன் எழுந்தாள். அரவிந்த் வந்ததும் அவளுடைய கைகளை உயர்த்தி முடியில்லாத அக்குளை அவனிடம் காட்டினாள். அரவிந்த் முதலில் அவளுடைய மார்பை பார்த்தான். பின்னர் புவனாவின் அக்குளை தடவிப்பார்த்தான். மிகவும் வழுவழுப்பாக இருந்தது. புவனாவிற்கு அரவிந்த் தொடுவது கூச்சமாக இருந்ததால் சற்று நெளிந்தாள். அரவிந்த் புரிந்து கொண்டு கையை எடுத்தான். புவனா மீண்டும் ஜாக்கட் மற்றும் சேலையை மாட்டிக்கொண்டு மொட்டை அடிக்க தயாரானாள். மொட்டை அடிப்பதற்கு முன்னர் அரவிந்த் அவள்ருக்கில் வந்து அவள் தலைமுடியை ஆசைதீர தொட்டுப்பார்த்தான். பின்னர் அவளையும் அவளுடைய அடர்த்தியான தலைமுடியையும் சேர்த்து கட்டி அனைத்துக்கொண்டான். அரவிந்த் அவள் தலைமுடியை அள்ளி முத்தம் கொடுத்தான். பின்னர் புவனா மறுபடி தரையில் சென்று அமர்ந்தாள்.|
|
ரகு புவனா அருகில் சென்று அமர்ந்தான். அவள் தலைமுடியை நன்றாக கோதிவிட்டான். அரவிந்த் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். ரகு புவனாவை குனிய வைத்து அவளுடைய முடியை அள்ளி முன்னால் போட்டான். பின்னர் அருகிலிருந்த தன்ணியை எடுத்து அவள் தலைமுடியில் ஊற்ற ஆரம்பித்தான். புவனாவின் அடர்த்தியான முடிக்குள் தண்ணீர் சென்று வெளியே வடிய ஆரம்பித்தது. மேலும் நிறைய தண்ணீரை ஊற்றி புவனாவின் தலைமுடியை ஈரமாக ஆக்கினான் ரகு. பின்னர் கைகளை வைத்து அவளுடைய முடியை மசாஜ் செய்ய ஆரம்பித்தான். புவனா ரகுவின் முரட்டு கைகளில் அவளுடைய தலைமுடி சிக்கிக்கொண்டு மசாஜ் செய்யப்படுவதை அனுபவித்தாள். ரகு அங்குலம் அங்குலமாக அவள் முடியை ரசித்து, அனுபவித்து மசாஜ் செய்தான். இருபது நிமிடங்கள் கழித்து அவள் முடியிலிருந்து கையை எடுத்தான். புவனா நிமிர்ந்து பார்த்தாள். ரகு அவனுடைய கத்தியில் வேறு ஒரு பிளேடை இப்போது சொருகினான். புவனாவின் தலைமுடியொடு இந்த சவரக்கத்தி கொஞ்சி விலையாடும் நேரம் வந்தது. ஈரம் சொட்டிக்கொண்டிருந்த தன்னுடைய நீளமான, அடர்த்தியான முடியை புவனா கையில் ஏந்தி கடைசியாக ஒரு முறை பார்த்தாள்.|
|
அரவிந்த் புவனா அருகில் முழங்கால் இட்டு அமர்ந்தான். ரகு புவனாவின் தலையில் கத்தியை வைத்து அவளுடைய தலைமுடியை சிரைக்க ஆரம்பித்தான். அவளுடைய தலைமுடியை அந்த கத்தி இலகுவாக மழித்துக்கொண்டிருந்தது. புவனா தன்னுடைய தலையை அந்த கத்தி “சரக்…சரக்” என்ற சத்தத்துடன் மொட்டை அடிப்பதை அனுபவித்தாள். புவனாவின் தலையில் இந்த வெள்ளைதோள் வெளியே தெரிய ஆரம்பித்தது. அவள் உச்சந்தலையில் இருந்து மழிக்கப்பட்ட முடி வழிந்து வர ஆரம்பித்தது. அந்த முடியின் கற்றைகள் அப்படியே வந்து புவனாவின் மடியில் விழுந்தது. ரகு இப்போது நிறுத்தினான். அரவிந்த் அந்த முடியை கையில் எடுத்தான். புவனா சிரிப்புடன் அவனை பார்த்தாள். அரவிந்த் அந்த முடியை எடுத்து முத்தம் கொடுத்தான். பின்னர் அவள் கையில் கொடுத்தான். புவனா மழிக்கப்பட்ட தன்னுடைய முடியை பார்த்தால். தலையில் கைவைத்து பார்த்துபோது அந்த இடம் சுத்தமாக மழிக்கப்பட்டு மொட்டையாக இருந்தது.|
|
ரகு மீண்டும் அவளுடைய தலையை சிறைக்க ஆரம்பித்தான். புவனாவின் தலை கொஞ்சம் கொஞ்சமாக மொட்டையாக மாறிக்கொண்டிருந்தது. அவள் தலையிலிருந்த முடி, கொத்து கொத்தாக வந்து அவள் மடியில் விழுந்தது. தன்னுடைய முடி இவ்வளவு அடர்த்தியாக இருந்தது என்பதே இப்போது மடியில் வந்து விழும் அவளுடைய தலைமுடியை பார்த்துதான் புவனா உணர்ந்தாள். ரகு முன்தலையையும், பக்கவாட்டிலும் முடித்து பின்புறம்சென்றான். அப்போது அரவிந்த் அவள் முன்னர் வந்து அமர்ந்தான். பாதி மொட்டை தலையுடன் இருந்த புவனாவை பார்த்தான். அவளுடைய அடர்த்தியான முடி இப்போது அவள் மடியில் கிடந்ததை தொட்டுப்பார்த்தான். எப்போதும் அவள் தலையில் தொட்டுப்பார்க்கும் ஈரமான தலைமுடி இப்போது அவள் மடியில் ஈரமாக கிடந்தது. ரகு கொஞ்சம் கொஞ்சமாக புவனாவின் தலையை முழுவதுமாக மொட்டை அடித்தான். அவளுடைய கழுத்திலும் , முதுகிலும் கிடந்த முடியை எடுத்து அவள் மடியில் போட்டான். புவனாவின் அழகான தலைமுடி இப்போது மொத்தமாக அவள் மடியில் கிடந்தது. அரவிந்த் அவள் மடியில் இருந்த முடியை தன் கையில் அள்ளி எடுத்தான். ரகு அந்த முடியை ஒன்றாக வைத்து அடுக்கி ஒரு ரப்பர்பேண்ட் கொண்டு கட்டி வைத்தான். புவனா கட்டி வைத்திருந்த அவளுடைய மொத்த முடியையும் கையில் எடுத்து, தன் கன்ணத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டாள். பின்னர் அரவிந்தை அழைத்து அவளுடைய முடியை அவனிடம் கொடுத்தாள். அரவிந்த் மகிழ்ச்சியோடு புவனாவின் முடியை வாங்கிக்கொண்டான்.|
|
ரகு புவனாவை கொஞ்சம் ஏக்கமாக பார்த்தான். ஆனால் புவனா அவனை கொண்டுக்கொள்ளவில்லை. வந்தவேளை நல்லபடியாக முடிந்தது என்று நினைத்து ரகு அங்கிருந்து கிளம்பினான். புவனா தனது அறைக்கு சென்றாள். புடவை ஈரமாக இருந்ததால் அதை மாற்ற நினைத்து அவிழ்த்தாள். அப்போது ரகுவை அனுப்பிவிட்டு அரவிந்த் உள்ளே வந்தான். புவனா உடை மாற்றுவதை அவன் எதிர்பார்க்கவில்லை. புவனா அவனை அருகில் அழைத்தாள். வெறும் ஜாக்கட்ம் பாவாடை அணிந்து மொட்டை தலையுடன் இருந்தால் புவனா. அரவிந்த் அவள் அருகில் சென்றதும் “கண்ணா… உன்னோட ஆசைப்படி.. அம்மா என்னோட முடியை உன்கிட்ட கொடுத்துட்டேன். இப்போ உனக்கு சந்தோசமா” என்றாள். அரவிந்த் சந்தோசத்தில் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டான். பின்னர் அவளுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்து ரசித்தான். வழுவழுவென இருந்த அவளுடைய மொட்டை தலையில் ஆசை தீர முத்தம் கொடுத்தான். அரவிந்தின் ஆசையை கண்டு புவனா சிரித்தாள். புவனா வேறு ஒரு சேலை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது சஹானா வீட்டிற்குள் வந்தாள்.|
|
புவனாவை மொட்டை தலையுடன் பார்த்ததும் ஆதிருக்கில்வந்து
தொட்டுப்பார்த்தாள். தலைமுடியோடு இருந்ததைவிட புவனா இப்போது மிகவும் அழகாக தெரிவதாக கூறினாள். புவனாவிற்கு வெட்கம் வந்தது. சஹானாவின் கைகள் மீண்டும் மீண்டும் புவனாவின் தலையை தடவிப்பார்த்துக்கொண்டே இருந்தது. புவனாவிற்கு மொட்டை தலையில் கைகளை வைத்து தடவும்போது கூச்சமாக இருந்தது. மொட்டை அடிக்கும்போது சுகமாகவும், அந்த அனுபவம் புதுமையாகவும் இருந்ததாக புவனா சஹானாவிடம் கூறினாள். சஹானா புன்னகையுடன் அவளுடைய தலையையும் மொட்டை அடித்துக்கொள்ள தயாராக இருப்பதாக கூறினாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி கொண்டை போட்டு இருந்தாள். அவளுடைய கையில் அவள் அப்பா உபயோகிக்கும் சவரக்கத்தி இருந்தது. புவனா சிரித்துக்கொண்டே சஹானா கேட்ட மாதிரி மாடியில் அரவிந்த் அறையில் இருவரும் தனியாக சென்றுமொட்டை
அடித்துக்கொள்ளுமாறு கூறினாள். புவனா குளித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு கோவிலுக்கு செல்லப்போவதாக கூறினாள். அவள் வருவதற்கு முன்னால் மொட்டை அடித்து முடித்துவிட்டால், திரும்பி வரும்வரை காத்திருக்குமாறு சொன்னாள். அரவிந்த், சஹானா இருவரும் சரி என்பதுபோல தலையை ஆட்டினார்கள். பின்னர் புவனா குளிக்கச்சென்றாள். அர்விந்த் சஹானா இருவரும் மாதி அறைக்கு சென்றனர்.|
|
மாடியில் உள்ள அறைக்கு சென்றதும் சஹானா அவள் கையில் இருந்த சவரக்கத்தியை அரவிந்த் கையில் கொடுத்தாள். அரவிந்த் அவளை உட்கார வைத்து அவளுடைய பெரிய கொண்டையை தடவ ஆரம்பித்தான். அவள் தூக்கிப்போட்டிருந்த கொண்டையின் அழகை ரசித்துக்கொண்டே அவளுடைய தலைமுடிக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். சஹானாவின் கழுத்தில் இருந்த பூனைமுடிகள் அவனுக்கு கவர்ச்சியாக தோன்றியது. மெல்ல அந்த முடியையும் சேர்த்து அவள் கழுத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். வழக்கம்போல அரவிந்த் தலைமுடியை மொத்தம் கொடுத்து அனுபவிக்கிறான் என அமைதியாக இருந்த சஹானா இப்போது அவன் கழுத்தில் முத்தம் கொடுக்க ஆரம்பித்ததும் சற்று நெளிய ஆரம்பித்தாள். அரவிந்த் மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவள் இடுப்பில் கைகளை வைத்து வளைத்து இன்னும் நெருக்கமாக கழுத்திலும் முதுகிலும் முத்தம் கொடுத்தான். மொட்டை அடிப்பதை தாண்டி அவனுடைய மனது வேறெங்கோ செல்கிறது என சஹானா புரிந்துகொண்டாள். வழக்கமாக அரவிந்த் இப்படியெல்லாம் செய்பவன் அல்ல. எவ்வளவு நேரம் அவளுடைய தலைமுடியை கொஞ்சி மகிழ்ந்தாலும், அத்துமீறி நடக்கமாட்டான். இன்று அவனுடைய நடவடிக்கை வினோதமாக இருந்தது. மனத்திற்குள் அவன்மேல் ஆசை இருந்தாலும், இந்த திடீர் உணர்ச்சி பெருக்கிற்கு என்ன காரணம் என புரியவில்லை. மெல்ல அவனை காயப்படுத்தாமல் விளக்கிவிட்டு என்ன நடந்தது என கேட்டாள்.|
|
அரவிந்த் எப்படி சஹானாவிடம் சொல்லுவது என தயங்கினான். பின்னர் புவனாவிற்கு மொட்டை அடிக்கும்போது நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக கூறினான். புவனா சேலையையும், ஜாக்கட்டையும் கழத்திவிட்டு பிராவுடன் இருப்பதை பார்த்ததும், அவனுடைய வயதுக்கு ஏற்ற உணர்ச்சிகள் கிளம்பியததை ஒப்புக்கொண்டான். தன்னுடைய அம்மாவை அந்த கோலத்தில் பார்த்ததால், தன் உணர்ச்சிகளை கட்டுப்ப்படுத்திக்கொண்டதாக கூறினான். சஹானா அவன் சொன்னதை கவனமாக கேட்டாள். பின்னர் அவனிடம் நிதர்சனத்தை எடுத்துக்கூறினாள். அவள் மனதில் உள்ள ஆசையை நிறைவேற்ற அக்குள் முடியை எடுக்க வேண்டும் என்று கூறினாள். ஆடையை அவிழ்க்காமல் எப்படி அக்குளில் உள்ள முடியை எடுக்க முடியும் என்று அவனைக்கேட்டாள். அதனால் உன்னுடைய கண் முன்னால் எப்படி ஆடையை கழத்துவது என தயங்கித்தான் அவள் உன்னிடம் மொட்டை அடித்துக்கொள்ள முடியாமல் வேறு ஒருவன் கையால் மொட்டை அடித்துக்கொண்டாள். அவள் ஆடையை அவிழ்க்கும்முன் நீ அங்கிருந்து சென்றிருக்க வேண்டும். உன்னுடைய வயசுக்கோளாறு நீ அங்கேயே நின்று அவள் ஆடையை அவிழ்க்கும்போது அவளுடைய ரசித்துவிட்டாய். இப்போது அந்த நிகழ்வை மாற்ற முடியாது. உன்னோட அம்மா அழகானவள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள். ஆனால் இனிமேல் உன்னோட அம்மாவை அதே கண்ணோட்டத்தில் பார்க்காதே என்று அர்விந்திற்கு அறிவுரை கூறினாள் சஹானா.|
|
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது புவனா கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு செல்லும் சத்தம் கேட்டது. அரவிந்த் தற்போது மனதில் உள்ள பாரம் சற்று இறங்கியிருப்பதாக கூறினான். சஹானாவின் கைகளை பிடித்து நன்றி சொன்னான். அவளுடைய கொண்டையை பிடித்துக்கொண்டே மொட்டை அடிக்க தயாரா எனக்கேட்டான். அவளும் சிரித்துக்கொண்டே சரியென்றாள். பின்னர் அவனிடம் மெல்ல “அரவிந்த்…உனக்கு ரொம்ப ஆசையா இருந்தா என்னோட அக்குள்ல இருக்க முடியை நீ எடுத்து விடு” எனக்கேட்டாள். அரவிந்த் அதிர்ச்சி கலந்த சந்தோசத்தில் இருந்தான். இந்த ஒரு வாய்ப்பை அவன் எதிர்பார்க்கவில்லை. இன்னுமும் நம்ப முடியாமல் சஹானாவை பார்த்தான். சஹானா சிரித்துக்கொண்டே அரவிந்திடம் புவனா வெளியே சென்றுவிட்டதால் சீக்கிரம் ஆரம்பிக்கலாமா எனக்கேட்டாள். அரவிந்த் சந்தோசத்துடன் சரியென்று தலையாட்டினான். சஹானா எழுந்து நின்றாள். அர்விந்த் ஆவலுடன் சேர்ந்து எழுந்தான். சஹானா அவனுடைய ஆர்வத்தை பார்த்து அவனிடம் “அரவிந்த் நீ ஆர்வமா இருக்கியே… நீயே என்னோட சுடிதாரை கழட்டி விடுறியா?” என்றாள். அரவிந்த் அந்த வார்த்தைகளை கேட்டு மேலும் பிரகாசமானான்.|
|
சஹானாவின் வார்த்தைகள் அரவிந்தின் காதில் தேனாக விழுந்தது. அவன் கைகள் பரபரப்பாக மாறியது. எழுந்து நின்ற சஹானவின் பின்னால் சென்றான். முதலில் அவளுடைய கொண்டையை கழட்டி விடலாமா அல்லது அவள் ஆடையை அவிழ்த்துவிடலாமா என யோசித்தான். இன்று அவளுடைய தலைமுடி அவன் கைகளை தாண்டி எங்கும் செல்லப்போவது இல்லை என நன்றாக தெரியும். அதனால் அவள் சுடிதாரின் ஜிப்பை மெல்ல கழட்டினான். 17 வயது அழகுப்பதுமையின் அழுகு அவன் கண்களில் விரிவடைய ஆரம்பித்தது. ஜிப்பை கழட்டிவிட்டு அவளுடைய கைகள் வழியாக சுடிதாரை அப்படியே உருவினான். பின்னர் அவளை அப்படியே அவன் பக்கம் திருப்பினான். இளஞ்சிவப்பு நிற பிரா அவள் மார்பை தூக்கிகாட்டியது. புவனாவை போல பெரிய மார்பாக இல்லாவிட்டாலும், இவளுடைய உடலமைப்பிற்கு ஏற்றவாறு அம்சமாக இருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய மார்பின்மீது இருப்பதை சஹானா கவனித்தாள். மெதுவாக அவளுடைய பேண்ட்டையும் கழட்டிவிட்டான். அவளுடைய கால்கள் வழியாக அந்த பேண்ட் வழுக்கிக்கொண்டு சரிந்தது. அக்குள் முடியை எடுப்பதற்கு பேண்ட்டை எதற்கு கழட்டினான் என சஹானா யோசித்தாலும், எதுவும் சொல்லாமல் இருந்தாள். பிராவையும் ஜட்டியையும் மட்டும் அணிந்து கொண்டு அழகு மங்கையாக நின்று அரவிந்தின் பருவ உணர்ச்சிகளை தூண்டிவிட்டுக்கொண்டிருந்தாள்சஹானா.
|
|
இப்போது அவள் பின்னால் நின்று மறுபடி அவளுடைய கொண்டையையும், கழுத்தையும் மொத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அவனுடைய உதடுகள் முத்தமிடுவது சஹானாவிற்கும் பிடித்து இருந்தது. மெல்ல சஹானாவும் அவளுடைய பருவ உணர்ச்சிகளை உணர ஆரம்பித்தாள். அரவிந்த் இப்போது அவளுடைய கொண்டையை அவிழ்த்து விட்டான். அவளுடைய அடர்த்தியான தலைமுடி அப்படியே சரிந்து விழுந்தது. விரிந்து கிடந்த அவள் கூந்தலுக்குள் விரல்களைவிட்டு விளையாட ஆரம்பித்தான். ஏற்கனவே சூடாக ஆரம்பித்த சஹானாவை அவனுடைய விரல்கள் மேலும் தூண்டிவிட்டது. அவள் தலைமுடியை முத்தமிடும்போது அவள் காதிலும் கழுத்திலும் சேர்த்து முத்தம் கொடுத்தான். சஹானா கண்களை மூடி தன்னிலை இழக்க ஆரம்பித்தாள். அரவிந்த் அவள் காதருகில் சென்று “அம்மு.. கத்தியை எடுத்து உன்னோட முடியை எடுக்கவா?” என்றான். சஹானா சரியென்றாள். மீண்டும் அவளிடம் “உனக்கு கண்டிப்பா இப்போ பிரா வேணுமா?… இதை கொஞ்சம் கழட்டிவிடு” என்றான். பதிலுக்கு அவள் “டேய் குண்டா.. நேரம் பார்த்து என்னை மூடு ஆக்கி விட்டுட்டு இப்போ என்னடா கேட்கிற… நீயே அதை கழட்டி தூக்கி ஏறி” என்றாள். அரவிந்த் சிரித்துக்கொண்டே விரல்களை அவளுடைய பிராவை நோக்கி கொண்டு சென்றான். மெல்ல பிராவின் கொக்கிகளை கழட்டினான். கொக்கிகளை மட்டும் இல்லாமல் அவள் உணர்ச்சிகளையும் அவிழ்த்து விட்டான். அவள் மேனியில் இருந்து நழுவி வந்த பிரா தரையில் சரணம் அடைந்தது. அரவிந்தின் கண்களும் கைகளும் அவள் மார்பு பந்துகளை தடவி விளையாடியது. ஜட்டி மட்டும் அணிந்து விரிந்த தலைமுடியுடன் அழகாக இருந்தாள் சஹானா.|
|
அரவிந்த் அப்போதுதான் கவனித்தான். அவள் அக்குளில் முடியே இல்லை. அவனை சூடேற்றுவதற்காக அவ்வாறு கூறினாள் என்று. அவள் மனதிலும் அரவிந்த் மேல் ஆசை இருந்தது என்று அப்போது அவனுக்கு புரிந்தது. அழகான மார்புகளை காட்டிக்கொண்டு முக்கால் நிர்வாணமாக நின்றிருந்தாள் சஹானா. மொட்டையடிக்கலாமா என அவள் கேட்டபோது அரவிந்தின் வாய் வார்த்தை கிடைக்காமல் திணறியது. தலையை மட்டும் ஆட்டினான். தன்னுடைய தலைமுடியை முதலில் ஜடையாக பின்னிவிட்டு பின்னர் மொட்டை அடித்து விடுமாறு கூறினாள். அவளை அருகில் ஒரு ஸ்டூலில் உட்கார வைத்து அவளுடைய தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். வழக்கமாக அரவிந்த் அவளுடைய முடியை சீவிவிடுவான் என்றாலும் இன்று அவள் மேலாதையில்லாமல் திறந்த மார்போடு அமர்ந்திருந்தாள். சஹானா அரவிந்த் இருவருமே பருவ உணர்ச்சிகள் அதிகமாகி ஒன்றாக இருந்தனர். சஹானாவின் அடர்த்தியான முடியை அழகாக பிரித்து ஜடை பின்னிவிட ஆரம்பித்தான். அவள் தலைமுடியின் மேல் அரவிந்திற்கு இருக்கும் காதலை வினோதமாக பார்த்தாள். அவள் மேனியின் அழகா ரசித்துக்கொண்டே அவள் முடியை ஜடையாக பின்னி முடித்தான். தொங்கவிட்ட அவளுடைய ஜடை தரையை தொட முயற்சி செய்து கொண்டிருந்தது. அரவிந்த் ஜடையின் அடியில் ரப்பர்பேண்ட் போட்டதும் சஹானா அவளுடையஜடையை எடுத்து முன்னால் போட்டால். இப்போதெல்லாம் அரவிந்த் ஜடை பின்னுவதில் ஒரு நிபுணனாக மாறிவிட்டததை உணர்ந்தாள். அவளுடைய நீளமான முடியை அழகாக ஜடை பின்னியிருந்தான். கையிலிருந்த ஜடை கனமாக இருந்தது. அரவிந்த் அவள் முன்னால் வந்து நின்றான். சஹானா தன்னுடைய ஜடையின்அழகை
ரசித்துக்கொண்டிருந்தாள். தன் விரல்களால் அவளுடைய தாடையை செல்லமாக பிடித்து நிமிர்த்தி அவளுடைய அழகான முகத்தை ரசித்தான். மெல்ல அவளுடைய ஜடையை பிடித்துக்கொண்டே அவளிடம் ” அம்மு… மொட்டை அடிக்கலாமா… உன்னோட முடியை என்கிட்ட முழுசா கொடுக்க ரெடியா?” என்றான். அவன் வெட்கத்துடன் “அரவிந்த்… என்னோட தலைமுடி எப்போதுமே உனக்குத்தான்டா… எடுத்துக்கோ. மொட்டை அடிக்க நான் ரெடி” என்றாள்.|
|
Report this ad
அரவிந்த் சவரக்கத்தியை எடுத்து அவள் கண்முன்னால் விரித்தான். ஒரு புதிய பிளேடை எடுத்து சொருகினான். அவள் பின்னால் சென்று அவளுடைய தலையை சற்று நிமிர்த்தி பிடித்தான். சஹானா தன்னுடைய ஜடையை இறுக்கிபிடித்துக்கொண்டாள். ஆசையாக வளர்த்த இந்த நீளமான தலைமுடியை மொட்டை அடிக்க நேரம் வந்துவிட்டது. இதேபோல நீளமான அடர்த்தியான ஜடையை தன்னுடைய கையில் மறுபடி பிடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என யோசித்தாள். அரவிந்த் அவள் நெற்றியில் கத்தியை வைத்தான். சஹானா கத்தி தன்னுடைய தலைமுடியை மழிக்கப்போவதை நினைத்து கண்களை மூடிக்கொண்டாள். அரவிந்த் நெற்றியிலிருத்து அவளுடைய முடியை மழிக்க ஆரம்பித்தான். பொறுமையாக வலிக்காமல் அவள் முடியை சிரைத்தான். சஹானா அவளுடைய அம்மாவை நினைக்க ஆரம்பித்தாள். அர்விந்த் மெல்ல நெற்றியிலிருந்து பின்னோக்கி அவளுடைய உச்சந்தலைவரை மழித்தான். மேல்பக்க முடியை மழித்தபின் பக்கவாட்டிற்கு வந்தான். அங்கிருந்த முடியையும் மழிக்க ஆரம்பித்தான். இவ்வளவு அழகான தலைமுடியைமொட்டை
அடித்துக்கொண்டிருப்பதை நினைத்தாள் அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்தது. ஆனால் மொட்டை அடிக்க ஆரம்பித்தபின்னர் வேறு வழியில்லை. தொடர்ந்து மொட்டை அடித்தான். ஒரு பக்கம் முடித்துவிட்டு மறுபக்கம் வந்தான். அவள் காதுமடல்மேல் இருந்தமுடியை
மழித்துக்கொண்டிருந்தபோது சஹானாவின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வருவதை கவனித்தான். அவள் அவளுடைய அம்மாவின் நினைவுகளாலும், அவள் அம்மா நீளமான தலைமுடியை இழந்தபோது உணர்ந்த வலியை இப்போது இவள் உணர்வதாலும் அழுகிறாள் என அவனுக்கு தெரிந்தது. அவன் கண்களை துடைத்துவிட்டு பின்பக்கம் இருந்த முடியை மழிக்க ஆரம்பித்தான்.|
|
பின்பக்கம் இருந்த முடியை மழிக்கும்போது சஹானாவின் தலைமுடி மிகவும் அடர்த்தியாக தெரிந்தது. அவன் கத்தியின் வேகத்தில் அவளுடைய முடி கற்றைகற்றையாக அவள் தலையிலிருந்து பிரிந்து வந்தது. ஆனால் அவள் தலைமுடியை ஜடையாக பின்னியிருப்பதால் அவளுடைய முடி கீழே விழவில்லை. அரவிந்த் சஹானாவின் முடியை மொட்டை அடிக்கும் கடைசி கட்டத்திற்கு வந்தான். அவள் அடிக்கழுத்து பகுதியில் இருந்த முடியை மழிக்கும்போது அவள் கழுத்தில் இருந்த பூனைமுடியையும் சேர்த்து மழித்தான். அவன் மொட்டை அடித்து முடித்தபோது அவளுடைய ஜடை வழிந்து வந்து அவள் முதலில் மடியில் விழுந்தது. தன்னுடைய ஆசையான ஜடை வழிந்து வருவதை உணர்ந்த சஹானா கண்களை திறந்தால். ஜடையை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்த விரல்களை தளர்வாக விட்டதும் அவளுடை கனமான ஜடை சரிந்து தரையில் அவளுடைய காலடியில் விழுந்தது. சஹானா உயிரற்ற அவளுடைய ஜடையை கையில் எடுத்துக்கொண்டே எழுந்தாள். கையில் எடுத்த ஜடையை முழுவதுமாக எவ்வளவு நீளமாக இருக்கிறது என பார்த்துவிட்டு தன்னுடைய முடியின் அடர்த்தியை பிடித்துப்பார்த்தாள். ஜடையை மடித்து கையில் வைத்து முத்தம் கொடுத்தாள். பின்னர் ஒரு குழந்தையைபோல ஜடையாக இருந்த தன்னுடைய தலைமுடியை அர்விந்திடம் கொடுத்தாள். அரவிந்த் அவளை கட்டிப்பிடித்தான். பின்னர் சஹானா தன்னுடைய ஆடையை எடுத்து அணிந்துகொண்டாள்.|
|
இருவரும் மாடியில் இருந்து கீழே வந்தனர். கண்ணாடியில் தன்னுடைய மொட்டை தலையை பார்த்த சஹானா தன்னையும் அறியாமல் அழுதாள். நீண்ட நாட்களாக ஆசையாக வளர்த்த நீளமான, அடர்த்தியான தலைமுடியை இழந்த வருத்தம் இருக்கத்தான் செய்யும் என அரவிந்த் புரிந்துகொண்டான். அவள் அருகில் வந்து அவள் தோள்களை தடவி சமாதானம் செய்தான். சிறிது நேரத்தில் அவள் இயல்பு நிலைக்கு திரும்பினாள். வெளியே சென்ற புவனா கதைவை திறந்து உள்ளே வந்தாள். சஹானாவை பார்த்ததும் வந்து அவள் அருகில் அமர்ந்தாள். புவனா சஹானாவின் மொட்டை தலையை தடவினாள். அவளுடைய மொட்டை தலையில் ஒரு முத்தம் கொடுத்தாள். பின்னர் அவளை அனைத்துக்கொண்டாள். அரவிந்த் அங்கு வந்து இருவரின் மொட்டை தலையையும் ஒருசேர தடவிப்பார்த்தான். இருவருமே அவனைப்பார்த்து சிரித்தனர். பின்னர் சஹானா அவளுடைய வீட்டிற்கு சென்றாள். மீண்டும் நாளை வருவதாக சொல்லிவிட்டு சென்றாள். புவனா கண்ணாடியில் அவளுடைய மொட்டைத்தலையின் அழகை ரசித்தாள். அதன்பின் புவனா இரவு உணவை தாயார் செய்ய சென்றாள். அரவிந்த் மாடிக்கு சென்று தனது அறையில் புவனாவின் அடர்த்தியான முடியையும், சஹானாவின் நீளமான ஜடையையும் தன்னுடைய பெட்டிக்குள் பொக்கிஷமாக வைத்தான்.|
|
|
|
Report this ad
முற்றும் அரவிந்த்(பகுதி-5)August 21, 2018
1
Comment
சஹானா தன்னுடைய முடியை அரவிந்த் கையில் கொடுத்து விட்டு மெத்தை மீது அமர்ந்தாள். பின்னால் நின்று கொண்டிருந்த அரவிந்திற்கு சஹானா கூந்தலை போர்வையாக போர்த்தி அமர்ந்திருப்பதுபோல தோன்றியது. யாருமில்லாத தனிமையில் அவளுடைய தலைமுடியை கையில் அள்ளி எடுப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே தோன்றியது. அரவிந்த் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. முதலில் சவரக்கத்தியை எடுக்கலாமா இல்லை கத்தரிக்கோலை எடுக்கலாமா என யோசித்தான். சஹானாவின் தலைமுடியை தொடுவது என்பது பொன் முட்டையிடும் வாத்து போன்றது. இன்று ஒரே இரவில் அவள் தலையை மொட்டையடித்து அந்த வாத்தை அறுத்துவிட அவன் மனது இடம் கொடுக்கவில்லை. அவள் கூந்தலை ஆசை தீர அனுபவித்தபின்னர்தான் மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தான்.|
|
அரவிந்த் சஹானாவின் விரிந்து கிடந்த தலைமுடியை கையில் எடுத்தான். அவள் அமர்ந்து இருந்ததையும் தாண்டி மெத்தை மேலே அவளுடைய முடி படர்ந்து இருந்தது. உண்மையிலேயே எல்லா பசங்களுக்கும் இந்த மாதிரி இளம்பெண்ணின் அழகான நீளமான முடியை தொட்டுப்பார்த்து கையில் எடுத்து, வெட்டிவிடும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வகையில் தன்னுடைய கையில் இருக்கும் இவளுடைய தலைமுடியை மென்மையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒரு முடிவுக்கு வந்தாவனாய் தன்னுடைய பாக்கட்டில் இருந்து கத்தரிக்கோலை எடுத்தான். அதை சஹானா கையில் கொடுத்தான். சிரித்துக்கொண்டே சஹானாவும் அதை வாங்கிக்கொண்டாள். பின்னர் அவளிடம் இருந்த சீப்பை வாங்கி அவளுடைய தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். அரவிந்த் பொறுமையாக அவளுடைய முடியை சீவிவிட்டுக்கொண்டிருந்தான். சஹானா அவன் மென்மையாக தலைவாரி விடுவதை ரசித்தாள். அவளுக்கும் முடியை இழுக்காமல் வாரிவிடுவது சுகமாக இருந்தது. கையில் இருந்த கத்தரிக்கோலை அவ்வப்போது பார்த்துக்கொண்டாள்.|
|
சஹானா உட்கார்ந்து இருந்ததால் அவளுடைய முடியை முழுவதுமாக சீவமுடியவில்லை. அரவிந்த் அவளை எழுந்து நிற்க சொன்னான். அவள் எழுந்து நின்றபோது அவளுடைய முடி தொடையை தாண்டி இரண்டு இன்ச் இருந்தது. அந்த இரண்டு இன்ச்தான் தன்னுடைய இன்றைய இலக்கு என அரவிந்த் தீர்மானித்தான். அவள் பின்னால் நின்று மீண்டும் அவளுடைய தலைமுடியை சீவி விட்டான். உச்சந்தலையிலிருந்து தொடைவரை அழகாக சீவி விட்டான். பின்னர் அவள் கைகளில் இருந்த கத்தரிக்கொலை வாங்கினான். அவள் பின்னால் முழங்கால் இட்டு அமர்ந்தான். அவளுடைய முடியின் அடிப்பகுதியை பார்த்தான். ஏற்கனவே இவளுடைய முடி ட்ரிம் செய்யப்பட்டதுபோல இருந்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. சஹானாவின் தலைமுடியை அடியில் பிடித்தான். ஒரு காற்றை முடியை மட்டும் விரல்களுக்கு இடையில் பிடித்து அளவு வைத்தான். இரண்டு இன்ச் முடியை குறிவைத்து வெட்டிவிட ஆரம்பித்தான். கத்தரிக்கோல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு “க்க்க்றீரீற்ச்ச்ச்”, “க்க்க்றீரீற்ச்ச்ச்” என்ற சத்தத்துடன் சஹானாவின் தலைமுடி தன்னுடைய நீளத்தை இழந்து கொண்டிருந்தது. தன்னுடையை தலைமுடியை கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் சஹானாவின் காதுகளில் கூசியது. அரவிந்த் சஹானாவின் முடியிலிருந்து முதல் கற்றை முடியை வெட்டி முடித்தான். அவன் கைகளில் சஹானாவின் இரண்டு இன்ச் தலைமுடி இருந்தது. அதை முத்தமிட்டு தரையில் வைத்தான். மீண்டும் இன்னொரு கற்றை முடியை எடுத்து “க்க்க்றீரீற்ச்ச்ச்”, “க்க்க்றீரீற்ச்ச்ச் என்று வெட்ட ஆரம்பித்தான். ஒவ்வொரு கற்றையாக சஹானாவின் முடியை வெட்டி முடித்தான்.|
|
அவளுடைய வெட்டப்பட்ட முடி தரையில் கிடந்தது. சஹானா குனிந்து அவளுடைய வெட்டப்பட்ட முடியை எடுத்தாள். அவள் குனிந்த போது அவளுடைய தலைமுடி தரையில் படர்ந்தது. அரவிந்த் முன்னால் குனிந்து இருந்த அவளுடைய உச்சந்தலையை ரசித்தான். ஒவ்வொரு பக்கம் இருந்து பார்க்கும்போது ஒவ்வொரு விதமாக அழகாக தெரிந்தது. அரவிந்த் இப்போது தன்னுடைய பாக்கட்டில் இருந்து அந்த கத்தியை எடுத்தான். குனிந்திருந்த சஹானாவை எழுப்பி மீண்டும் மெத்தைமேல் அமர வைத்தான். அவன் கைகளில் கத்தி இருப்பதை சஹானா பார்த்தாள். ஆனால் அதிர்ச்சியாகாமல் அவன் என்ன செய்கிறான் என பார்த்தாள். அரவிந்த் அவளிடம் சிறிதுநேரம் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு அருகில் இருந்த தன்ணியை எடுத்தான். கைகளில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து சஹானாவின் விரிந்திருந்த தலைமுடியில் ஊற்றினான். சஹானா இதை எதிர்பார்க்கவில்லை ஆனாலும் அமைதி காத்தாள்.|
|
“உனக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு” என்று சொல்லிவிட்டு இன்னும் சிறிது நீரை அவள் தலைமுடியில் ஊற்றினான். சஹானாவின் தலைமுடி இப்போது ஈரமாக ஆரம்பித்தது. அரவிந்த் அவள் முடியை கொஞ்சம் நனைத்தபின்னர் தன்னுடைய கத்தியை எடுத்து அவளுடைய தலையில் வைத்தான். உள்ளே பிளேடு இல்லையென்றாலும் தன்னுடைய தலைமுடியில் கத்தியை வைத்ததும் சஹானா சற்று நடுங்கினாள். தன்னுடைய நீளமான முடியை இப்போது அரவிந்த் மொட்டை அடித்து விடுவானோ என நினைத்தாள். அரவிந்த் அவள் முடியை முன்புறமாக எடுத்து போட்டு மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். சஹானா தன்னுடைய தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடி மொட்டை அடிப்பது போல நினைத்துக்கொண்டாள். அரவிந்த் ஆசை தீர அவளுக்கு மொட்டை அடிப்பது போல அந்த கத்தியை வைத்து அவள் தலைமுடியில் விளையாடினான்.பின்னர் கத்தியை மடக்கி வைத்தான். தன்னுடைய ஈரமான முடியை சரிசெய்துகொண்டே சஹானா நிமிர்ந்தாள். பின்னர் அருகிலிருந்த துண்டை எடுத்து தன்னுடைய முடியை துவட்ட ஆரம்பித்தாள். அரவிந்த் அவளுடைய முடியை காயவைக்க உதவினான். அவளுடைய ஈரக்கூந்தலை தொட்டுப்பார்க்க அவனுக்கு பிடித்தது.|
|
அரவிந்த் அவளுடைய தலைமுடியில் விளையாடுவதும், தொட்டுப் பார்ப்பதும் அவளுக்கு பிடித்து இருந்தது. பின்னர் எழுந்து சென்று ஒரு போட்டோ ஆல்பம் எடுத்து வந்தாள். அதில் அவளுடைய சிறுவயது புகைப்படங்கள் இருந்தது. சிறுவயதிலும் இதேபோல நீளமான தலைமுடியோடுதான் இருந்தாள். இப்போது அவளும் அவளுடைய தலைமுடியும் மேலும் அழகாக வளர்ந்திருந்தது. அரவிந்த் சஹானாவின் அம்மாவை பார்த்து அதிசயித்தான். பார்ப்பதற்கு சஹானா போலவே இருந்தாள். இப்போது சஹானாவிற்கு இருப்பதுபோல அவளுக்கும் நீளமான தலைமுடி இருந்தது. அந்த போட்டோவை பார்க்கையில் அவள அறியாமல் சஹானா கண்களில் கண்ணீர் வந்தது. அர்விந்த் அவள் அழுகையை புரிந்து கொண்டான். அவளுடைய ஈரமான தலைமுடியை தடவிக்கொடுத்தான்.|
|
அரவிந்த்: என்ன அம்மு.. உனக்கு உன்னோட அம்மா ஞாபகம் வந்திருச்சா?|
சஹானா: ஆமா அரவிந்த்…|
அரவிந்த்: நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன்… உன்னோட அம்மாவுக்கு என்ன ஆச்சு?|
சஹானா: அவங்க ஒரு நோய்ல இறந்துட்டாங்க..|
அரவிந்த்: அதுதான் என்ன?|
சஹானா: கான்சர்…|
அரவிந்த்: அய்யோ..|
சஹானா: ஆமா… எங்கப்பா அவராளா முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினார். ஆனால் எதுவுமே முடியல…|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: நான் ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டிற்கு வரும்போது அப்பா அம்மா ரெண்டுபேரும் அழுதுட்டு இருந்தாங்க… அம்மா என்னை பார்த்ததும் கட்டிப்பிடிச்சு அழுதாங்க… முதல்ல எனக்கு புரியல… அப்புறமா எனக்கு சொன்னாங்க… எனக்கு எதுவும் புரியல.. ஆனா என்னோட அம்மா ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்கமாட்டாங்கனு தெரிஞ்சு எனக்கும் அழுகைவந்தது.
|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: அடுத்த வாரத்தில இருந்து கீமோதெரபீ பண்ணனும்னு சொன்னாங்க… அப்பா அதுக்கு தயாரா இருந்தார். ஆனா ஸ்டேஜ்-4 னு சொன்னாங்க. குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க…|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: முதல் வாரம் கீமோ தெரபீ போய்ட்டு வந்ததும் அம்மா ரொம்ப பலவீணமா இருந்தாங்க… அவங்களுக்கு அடுத்த ரெண்டு நாள்ல முடி கொட்ட ஆரம்பிக்கும்னு சொல்லிட்டாங்க…|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: அதுனால அன்னிக்கு நைட் அப்பாவே அம்மாவுக்கு மொட்டை போட்டு விட்டார்.|
அரவிந்த்: வீட்டிலேயேவா?|
சஹானா: ஆமா… இப்போ நீ கையில வச்சிருக்கியே.. அதே கத்தியிலதான்.|
அரவிந்த்: அப்புறம்|
சஹானா: என்னோட அம்மா அவங்களோட அழகான தலைமுடியை அவிழ்த்துவிட்டு எங்கப்பா முன்னாடி உட்கார்ந்தாங்க. அப்பா அவங்களோட தலைமுடியில தண்ணி தெளிச்சு இந்த கத்தியை வைச்சு அவங்களுக்கு மொட்டை அடிச்சு விட்டார்.|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: எங்கம்மாவோட நீளமான தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா தரையில வந்து விழுந்தது.|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: அவங்களோட அடர்த்தியான முடி தரையில விழுகிறத பார்த்த என்னோட அம்மா கதறி அழுதாங்க. எனக்கும் ரொம்ப அழுகைவந்தது.
|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: நானும் மொட்டை அடிக்கப்போறேன்னு சொன்னேன். அம்மாவும் அப்பாவும் வேணாம்னு சொல்லிட்டாங்க…|
அரவிந்த்: ம்ம்..|
சஹானா: அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துல என்னோட அம்மா இறந்துட்டாங்க…|
அரவிந்த்: சாரி அம்மு.. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு..|
சஹானா: அவங்களோட அந்த முடியை கையில எடுத்து எங்கப்பா அழுதது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.|
அரவிந்த்: சரி.. நீ எதுக்காக மொட்டை அடிச்சிக்கனும்னு ஆசைப்படுற?|
சஹானா: என்னோட அம்மா மொட்டை அடிச்சபோது நானும் அவங்களோட மொட்டை அடிச்சுக்கிட்டு அவங்களோட கஷ்டத்தை பகிர்ந்துக்க நினைச்சேன்… அப்போ என்னால முடியலை… ஆனா கண்டிப்பா ஒரு நாள் மொட்டை போட்டு இந்த நீளமான தலைமுடியில்லாம என்னோட அம்மா பட்ட கஷ்டத்தை நானும் தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.|
அரவிந்த்: ம்ம்|
சஹானா: அதுனாலதான் நீ எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொன்ன போது நான் சரின்னு சொன்னேன்.|
அரவிந்த்: உன்னோட அப்பா இதுக்கு எப்படி ஒத்துக்குவார்?|
சஹானா: அவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இந்த வருஷ கோடை விடுமுறையில நான் மொட்டை போட்டுக்க போறேன்னு…|
அரவிந்த்: என்ன சொன்னார்?|
சஹானா: முதல்ல முடியாதுனு சொன்னார். அப்புறம் கடைசியில ஒத்துக்கிட்டார்.|
அரவிந்த்: ம்ம்|
சஹானா: என்னோட அம்மாவுக்காக நான் மொட்டை அடிச்சாலும் உன்னோட கையாள மொட்டை அடிச்சுக்கணும்னு இருக்கு…|
அரவிந்த்: அது என்னோட அதிர்ஷ்டம்..|
சஹானா: நீயா உன் கையாள எனக்கு மொட்டை அடிக்கிற வரைக்கும் எப்போ வேணும்னாலும் என்னோட முடியை எடுத்து விளையாடு.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.|
அரவிந்த்: தாங்க்ஸ் அம்மு.. ஆனா அதுக்கு இது மாதிரி தனிமை கிடைக்கணுமே..|
சஹானா: உனக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன்… கேட்டுக்கோ…|
அரவிந்த்: என்ன?|
சஹானா: உன்னோட அம்மா எல்லா சனிக்கிழமையும் கோவிலுக்கு போவாங்கள்ல… அப்போ நான் உன்னோட வீட்டுக்கு வறேன்… அப்போ நீ என்னோட முடியை எடுத்துக்கோ… உன் இஷ்டம்போல விளையாடு.|
அரவிந்த்: நல்ல யோசனையா இருக்கே…|
சஹானா: ஆமா… சரி.. இப்போ கிளம்பு..|
அரவிந்த்: கிளம்புறதுக்கு முன்னாடி உன்னோட முடியை அள்ளி முத்தம் கொடுக்கலாமா?|
சஹானா: இவ்ளோ நேரம் என்னோட முடியை நீதான உன்னோட கையில பிடிச்சிட்டு இருந்த.. இன்னும் என்னோட முடிமேல இறுக்கிற ஆசை குறையலையா?|
அரவிந்த்: இல்ல அம்மு… ரொம்ப ஆசையா இருக்கு.. ப்ளீஸ் உன்னோட முடியைகொடேன்.
|
சஹானா: நீ திருந்தமாட்ட டா குண்டா.. என்னோட முடியை எடுத்துக்கோ…|
|
அரவிந்த் மீண்டும் ஒருமுறை சஹானாவின் முடியை அள்ளி கைகளில் எடுத்து ஆசை தீர முத்தம் கொடுத்தான். சஹானவின் தலைமுடி அவளுடைய முத்த மழையில் மீண்டும் நனைந்தது. அன்றிரவு வீட்டிற்கு சென்றதும் அவனால் அவ்வளவு எழிதில் உறங்கமுடியவில்லை. சஹானவின் தலைமுடி அவன் கனவிலும் வந்து அவனை கவர்ந்து இழுத்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் சஹானா தன்னுடைய தலைமுடியை தனிமையில் அர்விந்திடம் விளையாட கொடுப்பாள். அரவிந்த் அவன் இஷ்டம்போல அவளுடைய முடியை அனுபவிப்பான். சில நேரங்களில் கத்தரிக்கோல் அல்லது கத்தியை அவள் தலையில் வைத்து அனுபவிப்பான். சஹானாவும் அவனை எதுவும் சொல்லமாட்டாள். தன்னுடைய பழைய நினைவுகளில் இருந்து அரவிந்த் நிகழ்காலத்திற்கு வந்தான். வாசலில் புன்னகையுடன் சஹானா நின்றிருந்தாள். அவளை உள்ளே அழைத்தான் அரவிந்த். உள்ளே வந்த சஹானா புவனா அருகில் இருந்த கத்தரிக்கோலை கவனித்தாள். அர்விந்த் விளையாட்டை உணர்ந்து அவனை பார்த்து முறைத்தாள்.|
|
அரவிந்தை பார்த்து.. “அடுத்த வாரம் நம்ம எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிரும். இன்னும் ரெண்டு வாரத்துல நான் உன்கிட்ட சொன்ன மாதிரி தயாரா இருப்பேன். நீயும் ரெடியா இரு” என்று கூறிவிட்டு தன்னுடைய ஜடையை எடுத்து முனாள் போட்டுக்கொண்டே அவனை பார்த்து கண்ணடித்தாள் சஹானா. அம்மாவின் முன்னால் இப்படி மொட்டை அடிப்பதை பற்றி கூறுகிறாள் என ஒரு நிமிடம் அதிர்ச்சியானான். பின்னர் அவள் சிரித்துக்கொண்டே “அம்மா… நீங்களும் இன்னும் ரெண்டு வாரத்துல மொட்டை அடிக்க ரெடியா இருக்கணும்” என்று புவனாவை பார்த்து கூறினாள். புவனா பதிலுக்கு “என்னோட முடியை எப்ப வேணும்னாலும் மொட்டை அடிக்க நான் ரெடியா இருக்கேன்” என்றாள். அங்கு என்ன நடக்கிறது என அரவிந்த் குழம்பினான். சஹானா தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது அவனுக்கு தெரியும். இப்போது அவனுடைய அம்மாவும் அவளுடைய தலையை சஹானாவுடன் சேர்ந்து மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது அதிர்ச்சியாக இருந்தது. “நீங்களும் உங்களோட தலைமுடியை மொட்டை அடிக்க போறீங்களா?” என அரவிந்த் கேட்டபோது புவனா சிரிப்புடன் “ஆமா” என்றாள். ஒன்றுமே புரியாமல் அரவிந்த் இருவரையும் பார்த்தான். சஹானா அவளுடைய நீளமான ஜடையை தடவிக்கொண்டே அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். புவனா தன்னுடைய இடுப்பளவு அடர்த்தியான முடியை அள்ளிகொண்டை
போட்டுக்கொண்டிருந்தாள்.|
|
|
தொடரும்….. அரவிந்த்(பகுதி-4)August 8, 2018
3
Comments
கத்தரிக்கோலுடன் நின்றிருந்த அரவிந்த் யோசிக்க ஆரம்பித்தான். அழகான கூந்தலை அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள் சஹானா. சஹானாவின் முடியை மொத்தமாக இப்போதே வெட்டலாமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து வெட்டலாமா என இரண்டு மனதாக போராடினான். ஒருவேளை இப்போது அவள் முடியை வெட்டி விட்டாலும், குளிக்க சென்ற அம்மா வந்து கேட்டாள் என்ன சொல்வது என யோசித்தான். சாஹானா முடியை வெட்டியது தெரிந்தால் புவனா கோபித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதையும் தாண்டி, அவன் சஹானாவின் முடியை விளையாடி அனுபவித்து வெட்டிவிட நினைத்தான். தன்னுடைய மனதில் பட்டதை கூறியபோது சஹானாவும் அரவிந்த் சொல்வதில் உள்ள காரணத்தை புரிந்து கொண்டாள். மீண்டும் ஒரு முறை தனியாக இருக்கும்போது அவளது முடியை அவனிடம் கொடுப்பதாக கூறினாள். சற்று ஏமாற்றம் இருந்தாலும், சஹானாவின் ஜடையை எடுத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளிடமே கொடுத்துவிட்டான் அரவிந்த்.|
|
|
சற்று நேரத்திற்குமுன் குளிக்க சென்ற புவனா தன்னுடைய ஈரக்கூந்தலை துண்டு வைத்து சுற்றி கொண்டைபோட்டுக்கொண்டு வெளியே வந்தாள். புவனா வந்த சற்று நேரத்தில் சஹானா பிறகு வருவதாக கூறி அவளுடைய வீட்டிற்கு சென்றாள். புவனா காலை உணவு தாயார் செய்ய சென்ற நேரத்தில் அரவிந்த்தும் குளித்து முடித்து வந்தான். உணவுக்கு முன்னால் புவனாவை உட்கார வைத்து அவளுடைய ஈரக்கூந்தலை அவிழ்த்து விட்டு துவட்டி விட்டான். புவனாவின் தலைமுடி ஈரத்தில் இருந்து காயும் போது அவளுடைய முடியின் உண்மையான அடர்த்தி வெளியே தெரிய துவங்கியது. அரவிந்த் அவ்வப்போது புவனாவின் முடியை அள்ளி முத்தம் கொடுத்துக்கொண்டே அவளுடைய தலையை துவட்டி விட்டான். சிறிது நேரம் கழித்து புவனா அவளே அவளுடைய தலைமுடியை ஜடையாக பின்னிக்கொண்டாள். நீண்டநாள் கழித்து அவளுடைய முடியை அவளே ஜடை பின்னிக்கொள்கிறாள். புவனா தன்னுடைய நீளமான முடியை மூன்று பாகங்களாக பிரித்து ஜடை பின்னிய அழகை அரவிந்த் அருகில் உட்கார்ந்து ரசித்தான். புவனா ஜடை பின்னி முடித்ததும், ஜடையை எடுத்து பின்னால் போட்டு விட்டு அரவிந்த்தை பார்த்து சிரித்தாள். அரவிந்த் அவள் பின்னால் சென்று அவளுடைய நீளமான ஜடையை கையில் எடுத்து ரசித்தான். அவளுடைய முடியை நுகர்ந்து பார்த்து, முத்தமிட்டு சந்தோசப்பட்டான். இப்போது இவ்வளவு நீளமான முடியை கொஞ்சி மகிழும் அரவிந்த், இன்று மாலை இந்த முடியை வெட்டி நீளம் குறைந்த பின்னர் என்ன செய்வானோ என மனதிற்குள் யோசித்தாள் புவனா. இருந்தாலும் சஹானாவின் நீளமான தலைமுடி இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது.|
|
புவனாவின் தலைமுடியை ஆசைதீர கொஞ்சி முடித்தபின் அரவிந்த் பள்ளி நண்பர்களுடன் விளையாட வெளியே சென்றான். அவன் சென்ற சிறிது நேரம் கழித்து சஹானா மீண்டும் வந்தாள். புவனாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். புவனா தன்னுடைய மகனின் ஆசைக்காக அவளுடைய தலைமுடியை கொடுப்பது பெருமையாக இருப்பதாக சஹானா கூறினாள். நீளமான தலைமுடியை இழப்பது சற்று வருத்தமாக இருந்தாலும் அரவிந்த் சந்தோசமாக இருப்பது முக்கியம் என புவனா கூறினாள். சஹானா அதை ஆமோதித்தாள். ஒரு வேலை அரவிந்த் அவளுடைய தலையை மொட்டை அடிக்கவேண்டும் என பிற்காலத்தில் கூறினாள் என்ன செய்வது என குழப்பமாக இருப்பதாக கூறினாள் புவனா. சஹானாவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. நீண்ட நாட்களாக தன்னுடைய மனதில் இருந்த சில விஷயங்களை புவனாவிடம் மனசு விட்டு பேசினாள் சஹானா. தான் கடந்து வந்த சில கடினமான நிகழ்வுகளையும், அதனால் தான் எடுத்திருக்கும் சில முடிவுகளையும் புவனாவிடம் தெரிவித்தாள். அவள் சொன்ன வேஷயங்களை கேட்டுக்கொண்டிருந்த புவனா உண்மையில் கண்கலங்கிவிட்டாள். சஹானாவை அணைத்துக்கொள்வதை தவிர என்ன செய்வது என புவனாவிற்கு தெரியவில்லை. சஹானாவின் முடிவிற்கு துணையிருப்பதாக வாக்களித்தாள்.|
|
மாலை நேரம் வந்தது. மதியம் விளையாடி முடித்து விட்டு வந்து தூங்கிய அரவிந்த் இப்பொழுதுதான் எழுந்தான். ஹாலில் புவனாவும் சஹானாவும் அமர்ந்து டீவீ பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரவிந்த் வந்தபின் மூவரும் டீ குடித்தனர். அரவிந்த் சஹானாவின் தலைமுடியையும், புவனாவின் தலைமுடியையும் ரசித்துக்கொண்டிருந்தான். அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் வந்தது. முடியை வெட்டலாமா என்பதுபோல திரும்பிப்பார்த்தாள் புவனா. அரவிந்த் அவளுடையபார்வையை புரிந்து கொண்டு உள்ளே சென்று ஒரு சீப்பையும் கத்தரிக்கோலையும் கொண்டு வந்தான். சஹானாவும் புவனாவும் எழுந்து வீட்டில் நடுவில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்து ஓரமாக வைக்க ஆரம்பித்தனர். அரவிந்த் ஒரு ஸ்டூல் எடுத்து போட்டான். புவனா அதில் அமர்ந்து தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டு அமர்ந்தாள். அரவிந்த் புவனாவின் பின்னால் சென்றான். சஹானாவும் அவன் அருகில் சென்று தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு நின்றாள். அரவிந்த் கையில் இருந்த சீப்பை சஹானாவின் தலையில் சீவுவதுபோல சொருகி வைத்தான். பின்னர் கையில் இருந்த கத்தரிக்கோலை அவளுடைய ஜடையில் சொருகினான். அரவிந்த் தன்னுடைய ஜடையை கத்தரிக்கோல் வைக்கும் ஸ்டாண்ட்போல பயன்படுத்துவதை சஹானா எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அவனைப்பார்த்து கண்களால் சிரித்தாள். ஒருவேளை அவன் கைகளால் இதே கத்தரிக்கோல் அவளுடைய தலைமுடியில் விளையாடப்போவதை எண்ணி அமைதியாக இருந்தாள் போல.|
|
அரவிந்த் புவனாவின் ஜடையை எடுத்து அவிழ்த்துவிட ஆரம்பித்தான். ஒவ்வொரு பின்னலாக ரசித்து அவிழ்த்துக்கொண்டு இருப்பதை சஹானா அருகில் நின்று கவனித்தாள். அரவிந்திற்கு நீளமான கூந்தல் மீது ஆர்வமா இல்லை அந்த நீளமான முடியை வெட்டுவதுமேல் இவ்வளவு ஆர்வமா என பிரித்து பார்க்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு அழகான புவனாவின் தலைமுடி இன்னும் சில நிமிடங்களில் வெட்டப்பட இருக்கிறது என்பது சற்று வித்தியாசமான உணர்வா அவளுக்குள் ஏற்படுத்தியது. தன்னையும் அறியாமல் தன்னுடைய ஜடையை தடவிப்பார்க்க ஆரம்பித்தாள் சஹானா. அர்விந்த் மெல்ல புவனாவின் தலைமுடியை அவிழ்த்துவிட்டிருந்தான். அலை அலையாக அவளுடைய தலைமுடி கண்களுக்கு விருந்தாக இருந்தது. சஹானாவின் தலைமுடியில் சொருகி இருந்த சீப்பை அரவிந்த் எடுத்தான். புவனாவின் தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். அரவிந்த் அவளுடைய முடியை சீவி விடுவது ஒன்றும் புதிதில்லை என்பதால் புவனாவும் அமைதியாகவே இருந்தாள். காலையில்தான் தலைக்கு குளித்து இருந்ததால், இன்னமும் எண்ணை வைக்காத புவனாவின் தலைமுடி ஆங்காங்கே சிக்கல் இருந்தது. அர்விந்த் பொறுமையாக சிக்கல் இல்லாமல் அவளுடைய முடியை சீவி விட்டான். இடையில் சஹானா ஆசையாக புவனாவின் முடியை தொட்டுப்பார்த்தாள். அடர்த்தியாகவும், மிருதுவாகவும் இருந்த தலைமுடியை ரசித்தாள்.|
|
அரவிந்த் மீண்டும் சீப்பை சஹானாவின் தலைமுடியில் சொருகினான். இப்போது அவள் ஜடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்தான். புவனாவின் பின்னால் முழங்கால் இட்டு அமர்ந்தான். அரவிந்த் ஒரு கற்றை முடியை கழுத்தின் அருகில் பிடித்தான். கத்தரிக்கோலை இரண்டு முறை வெட்டிப்பார்த்தான். அந்த கத்தரிக்கோலின் சத்தம் காதுக்குள் நுழைந்து ஏதோ செய்வதுபோல புவனாவிற்கு தோன்றியது. மெல்ல அவளுடைய முடியை விரல்களுக்குள் பிடித்து அப்படியே கீழே இறங்கினான். இடுப்பிற்கு சற்று மேலே அளவுவைத்து பார்த்தான். அரவிந்த் தலைமுடியை பிடித்திருந்த இடம் முதுகுவரை இருப்பது போல புவனாவிற்கு தோன்றியது. அதிகமான முடியை வெட்டப்போகிறானோ என மனதிற்குள் நினைத்தாள். அவளுடைய இதையத்துடிப்பு அதிகமானது. அரவிந்த் புவனாவின் முடியை வெட்ட ஆரம்பித்தான். அந்த கத்தரிக்கோல் முடியை வெட்டும் சத்தம் புவனாவின் காதுகளுக்குள் கூசியது. புவனா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அரவிந்த் தொடர்ந்து அவள் முடியை வெட்டினான். சஹானா கண் சிமிட்டாமல் அரவிந்த் புவனாவின் முடியை வெட்டுவதை கவனித்தாள். அடுத்த சில வினாடிகளில், புவனாவின் ஒரு கற்றை தலைமுடி அரவிந்த்தின் கைகளில் இருந்தது. அரவிந்த் அந்த முடிக்கு முத்தம் கொடுத்து பின்னர் சஹானாவின் கைகளில் கொடுத்து பிடித்திருக்க சொன்னான். சஹானா புவானாவின் முடியை வாங்கி வைத்துக்கொண்டாள்.|
|
அரவிந்த் மீண்டும் இன்னொரு கற்றை முடியை எடுத்து அதே அளவு வைத்து மீண்டும் வெட்டிவிட ஆரம்பித்தான். அரவிந்த் அவளுடைய முடியை வெட்ட வெட்ட, கத்தரிக்கோலில் இருந்து விடுபட்ட முடி புவனாவின் கைகளில் வந்து உரசியது. தன்னுடைய முடி வெட்டியபிறகு குட்டையாக தெரிவதுபோல உணர்ந்தாள். ஆனால் முழுவதுமாக அரவிந்த் முடியை வெட்டி முடிக்கும்வரை கண்களை திறந்து பார்க்க அவளுக்கு தைரியம் வரவில்லை. இப்போது வெட்டி முடித்த அடுத்த கற்றை முடியை மீண்டும் சஹானா கையில் கொடுத்தான். சஹானா அந்த முடியையும் வாங்கி கையில் வைத்துக்கொண்டாள்.|
|
ஒவ்வொரு கற்றையாக எடுத்து புவனாவின் முடியை ரசித்து ரசித்து வெட்டிக்கொண்டிருந்தான் அரவிந்த். புவனாவின் முடியை வெட்டும்போது கத்தரிக்கோலில் இருந்து வந்த சத்தம், அரவிந்தின் காதுகளுக்கு இனிமையாக இருந்தது. அவளுடைய தலைமுடியை அளவு பார்த்து பொறுமையாக வெட்டிக்கொண்டிருந்தான். அடுத்த நான்கு நிமிடங்களில் புவனாவின் கடைசி நீளமான முடிக்கற்றைகளையும் வெட்டி முடித்தான். சஹானா வெட்டிய முடியை வாங்கி ஒன்றாக ஒரே அளவில் வைத்து ஒரு ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாக முடித்துப்போட்டாள். புவனாவின் வெட்டிய தலைமுடி ஒரு அடிக்கும்மேல் இருந்தது. அரவிந்த் மீண்டும் கத்தரிக்கோலை சஹானாவின் ஜடையில் சொருகி வைத்து விட்டு மீண்டும் சீப்பை எடுத்து வாரிவிட ஆரம்பித்தான். மீண்டும் அவள் ஜடையில் இருந்து கத்தரிக்கோலை எடுத்து புவனாவின் தலைமுடியின் அடிப்பகுதில் இருந்த பிசிறுகளை வெட்டி விட்டான்.|
|
புவனா இப்போது மெல்ல கண்களை திறந்தாள். தன்னுடைய முடியை அள்ளி முன்னால் போட்டாள். அவளுடைய முடி இப்போது வெறும் மார்பளவு மட்டுமே இருப்பதுபோல இருந்தது. அதைப்பார்க்கையில் சற்றே நடுங்கிப்போனாள். எழுந்து நின்று தன்னுடைய முடியை எடுத்து பின்னால் போட்டு கைகளை பின்னால் வைத்துப்பார்த்தாள். முதுகுக்கு கீழ், இடுப்பிற்கு மேல் இருப்பதுபோல தோன்றியது. சற்று ஆசுவாசமானாள். பின்னர் சஹானா கையில் வைத்திருந்த தன்னுடைய வெட்டப்பட்ட முடியை வாங்கிப்பார்த்தாள். ஒரு அடிக்கும்மேல் இருந்த அந்த முடியை வாஞ்சையாக தடவிப்பார்த்தாள். பின்னர் சந்தோசமாக அரவிந்திடம் அவளுடைய முடியை கொடுத்தாள். அரவிந்த் மகிழ்ச்சியுடன் அதை வாங்கி சென்று தன்னுடைய அறையில் வைத்துக்கொண்டான். புவனா சஹானாவின் ஜடையில் சொருகியிருந்த கத்தரிக்கோலை கவனித்தாள். சிரித்துக்கொண்டே அந்த கத்தரிக்கோலை எடுத்துச்சென்றாள்.|
|
அரவிந்தின் ஆசைகாக அடுத்த ஒரு வாரமாக புவனா தன்னுடைய தலைமுடியை ஜடையாக பின்னாமல் வெறும் ஹேர்பின் மட்டும் குத்தி லூசாக விட்டிருந்தாள். அரவிந்த் அவ்வப்போது விரிந்திருந்த புவனாவின் அடர்த்தியான தலைமுடியை தொட்டுப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். புவனாவிடம் சம்மதம் வாங்கி ஒரு வாரமாக இரவில் அவள் அருகில் படுத்து அவள்முடியை
தடவிப்பார்த்துக்கொண்டே தூங்கினான். மீண்டும் ஒரு வாரத்திற்கு பின்னரே இருவரும் சகஜநிலைக்கு வந்தனர். அவ்வப்போது சஹானா வீட்டிற்கு வரும்போது அவளுடைய ஜடையையும் தொட்டுப்பார்ப்பான். சஹானா அவனை எதுவும் சொல்ல மாட்டாள். புவனாவும் இதை கவநிதால்.ஒரு நாள் சஹானா தன்னுடைய நீளமான முடியை French Plait போல பின்னியிருந்தால். அன்று அர்விந்த் எத்தனை முறை அவளுடைய முடியை தொட்டுப்பார்த்தான் என அவனுக்கே தெரியாது. சஹானாவின் அடர்த்தியான முடி French Plait -ல் நீளமாக அழகாக இருந்தது. அந்த பின்னலை அடிக்கடி தொட்டுப்பார்த்து மனதில் சந்தோசப்பட்டுக்கொண்டான் அரவிந்த்.|
|
அதன்பின்னர் நாட்கள் கடந்தோடியது. மீண்டும் புவனாவின் வெட்டப்பட்ட முடி நன்றாக வளர ஆரம்பித்தது. அடுத்த நான்கைந்து மாதங்களில் புவனாவின் முடி நன்றாக வளர்ந்திருப்பதை அரவிந்த் கண்கூடாக கவனித்தான். இவ்வளவு வேகமாக வளரும் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் முடியை சேர்த்து வெட்டியிருக்கலாமோ என மனதில் தோன்றியது. அந்த வாரம் ஒரு ஞாயிற்றுகிழமை புவனா ஒரு அவசர வேளையாக வெளியூர் சென்றிருந்தாள். அர்விந்திற்கும் சேர்த்து சமைக்குமாறு சஹானாவிடம் சொல்லிவிட்டு சென்றாள். பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் வீட்டில் இருக்கும் விஷ்ணு இன்று வேலை நிமித்தமாக வெயே சென்றான். இராவைல் திரும்பிவர மிக தாமதமாகும் என கூறிவிட்டு சென்றான். மாலை நேரத்தில் அரவிந்த் டீவீ பார்த்துக்கொண்டிருந்தபோது சஹானா அங்கே வந்தாள். மதியநேரத்தில் அவனுக்கு உணவை வீட்டிலேயே வந்து தந்தவள் இரவு உணவுக்கு வீட்டிற்கு வரும்படி அழைத்தாள். பொதுவாக அரவிந்த் சஹானா வீட்டிற்கு அவ்வளவாக செல்வது இல்லை. அதிக நேரம் சஹானா அரவிந்த் வீட்டில் இருப்பதால், அவனுக்கு அங்கு செல்ல அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. சற்று யோசித்துவிட்டு சஹானா வீட்டிற்கு வர சம்மதித்தான்.|
|
|
|
இரவு எட்டு மணிக்கு மேல் சஹானாவின் வீட்டிற்கு சென்றான் அரவிந்த். அங்கு சஹானா இரவு உணவை தயார் செய்து வைத்திருந்தாள். சற்று வித்தியாசமாக இருந்தாலும் சுவையாக இருந்தது. அர்விந்த் ரசித்து சாப்பிட்டான். பின்னர் இருவரும் சஹானா வீட்டு மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கு ஒரு சுவரில் சாய்ந்துகொண்டு தரையில் அமர்ந்தனர். அரவிந்த் தன்னுடைய பழைய நினைவுகளை அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான். எப்போது இருந்து தனக்கு பெண்களின் தலைமுடிமீது ஆர்வம் வந்தது, பின்னர் அது எப்படி தலைமுடியை வெட்டும் ஆர்வமாக மாறியது என்றெல்லாம் கூறினான். அவன் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள்சஹானா.
|
|
அரவிந்த்: அம்மு… அன்னைக்கு நீ உன்னோட முடியை வெட்டலாம்னு சொன்னியே..|
சஹானா: ஆமா…|
அரவிந்த்: இப்போ உன்னோட முடியை கொடுக்கிறாயா? உன்னோட முடியை நான் கட் பண்ணி விடுறேன்.|
சஹானா: இன்னைக்கா?|
அரவிந்த்: ஆமா..|
சஹானா: எவ்ளோ முடியை வெட்டப்போறேன்னு சொல்லு…|
அரவிந்த்: நீ உன்னோட முடியை முழுசா எனக்கு தரேன்னு சொன்னியே..|
சஹானா: ஹாஹா… ஆமா.. கண்டிப்பா என்னோட முடியை உனக்குத்தான் கொடுப்பேன்… அதுக்காக இப்போவேவா…|
அரவிந்த்: ஆமா.. இப்போதான்.|
சஹானா: என்னோட முடியை முழுசா வெட்ட வேண்டாம் டா.. கொஞ்சமா வெட்டிவிடு..|
அரவிந்த்: சரி.. அப்போ ஏனொட அம்மாவுக்கு வெட்டிவிட்டமாதிரி வெட்டிவிடவா?|
சஹானா: அய்யோ.. அவ்ளோ முடியை வெட்டப்போறியா?|
அரவிந்த்: அப்போ எவ்ளோ வெட்டனும்னு சொல்லு…|
சஹானா: டேய் குண்டா… உனக்கு ஆர்வம் இருக்கிற அளவுக்கு அறிவு இல்ல..|
அரவிந்த்: ஏன் அப்படிசொல்ற?
|
சஹானா: பின்ன என்னடா… திடீர்னு அவ்ளோ முடியை நீ கட் பண்ணிவிட்டா… என்னோட அப்பாவோ, உன்னோட அம்மாவோ கேட்டா என்ன சொல்றது?|
அரவிந்த்: அட ஆமா… இதை நான் யோசிக்கவே இல்லை.|
சஹானா: அதுக்குத்தான் சொல்லுறேன்.. இப்போ அவ்ளோ முடியை வெட்ட வேணாம்.|
அரவிந்த்: எப்போதான் உன்னோட முடியை என்கிட்ட கொடுப்ப… நான் எப்போ வெட்டி விடுறது?|
சஹானா: அதுக்குன்னு ஒரு நேரம் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு… நல்ல சந்தர்பத்துல நானே அதுக்கு ஒரு வழி சொல்லுறேன்.|
அரவிந்த்: இப்போ என்ன பண்ணுறது..|
சஹானா: இப்போதைக்கு என்னோட முடியை எடுத்துக்கோ…. உன்னோட இஷ்டப்படி விளையாடு.|
அரவிந்த்: சரி…|
சஹானா: நானே என்னோட ஜடையை அவிழ்த்து விடவா இல்ல நீயே என்னோட ஜடையை அவிழ்த்து விட்டு விளையாட போறியா?|
அரவிந்த்: நானே உன்னோட முடியை எடுத்துக்கிறேன்.|
சஹானா: சரி வா… வந்து என்னோட முடியை எடுத்துக்கோ…|
அரவிந்த்: அம்மு…நான் இன்னைக்கு உன்னோட முடியை கொஞ்சமா ட்ரிம் பண்ணிவிடவா..
|
சஹானா: நீ என்னோட முடியை வெட்டாம விடமாட்ட போல இருக்கே..|
அரவிந்த்: ரொம்பநாள் ஆசை அம்மு.. பிளீஸ்…|
சஹானா: சரி ரொம்ப கெஞ்சாதா… பார்க்கவே பாவமா இருக்கு…. கொஞ்சமா வெட்டிக்கோ…|
அரவிந்த்: தாங்க்ஸ் அம்மு…|
சஹானா: போதும் போதும்… நான் எப்படி உட்காரனும்னு சொல்லு…|
அரவிந்த்: முதல்ல கொஞ்சம் உன்னோட முடியை எடுத்து விளையாடுறேன்… இந்த கட்டில்லயே உட்காரு… அப்புறமா முடியை ட்ரிம் பண்ணும் போது எழுந்து நின்னுக்கோ…|
சஹானா: ஏன்டா…|
அரவிந்த்: உன்னோட முடி இருக்கிற நீளத்துக்கு எப்படி நீ உட்கார்ந்து இருக்கும்போது வெட்ட முடியும்… அப்புறம் நிறைய முடியை வெட்டிவிடற மாதிரி இருக்கும்…|
சஹானா: ஆமாடா… அதுவும் சரிதான்.|
அரவிந்த்: சரி.. நீ இப்போ எனக்கு ஒரு சீப்பும், கத்தரிக்கோலும் எடுத்துகொடு…
|
சஹானா: அதெல்லாம் கீழ இருக்குடா…|
அரவிந்த்: அப்போ நாம கீழயே உன்னோட முடியை ட்ரிம் பண்ணலாமா?|
சஹானா: இல்லடா… ஒருவேளை ஏதாவது முடி கீழ இருக்கிறதை என்னோட அப்பா பார்த்தா திட்டுவாரு… அதுனால நாம மாடில என்னோட ரூம்லயே ட்ரிம் பண்ணலாம்…|
அரவிந்த்: சரி வா போகலாம்.|
|
இருவரும் இறங்கி கீழே சென்றனர். சஹானா முதலில் செல்ல பின்னாடியே அரவிந்த் சென்றான். அவனுடைய கண்கள் அவளுடைய அடர்த்தியான ஜடை நளினமாக ஆடுவதை கவனித்தான். சஹானாவுடன் ஆடிக்கொண்டே சென்ற அவளுடைய அழகான ஜடையை ரசித்துக்கொண்டே சென்றான். அரவிந்த் அவளுடைய ஜடையை ரசிப்பதற்காகவே பின்னால் வருகிறான் என்பது சஹானாவிற்கு தெரியும். எப்படியும் அவன் அவளுடைய ஜடையை கையில் பிடிப்பான் என எதிர் பார்த்தாள். இருவரும் கீழே வந்ததும், சஹானா கண்ணாடி அருகில் இருந்த ஷெல்ப்-ல் இருந்து ஒரு சீப்பை எடுத்தாள். அதை அரவிந்த் கைகளில் கொடுத்து விட்டு கத்தரிக்கோலை தேடினாள். அரவிந்த் அந்த கண்ணாடி அருகில் இருந்த சஹானா பயன் படுத்தும் வண்ண வண்ண ரப்பர் பேண்ட்களை கவனித்தான். சஹானா கவனிக்காதபோது இரண்டு ரப்பர் பேண்ட்களை எடுத்து தன்னுடைய பாக்கட்டில் வைத்துக்கொண்டான். தற்செயலாக கவனித்த போது அங்கே ஒரு சவரக்கத்தி இருந்தது. கண்கள் விரிய அதை கவனித்தான். சஹானாவிடம் அதை கேட்டபோது அது அவளுடைய அப்பாவோடது என பதிலளித்தாள். அதையும் எடுத்து பாக்கட்டில் வைத்துக்கொண்டான். சஹானா கத்தரிக்கோலை கண்டுபிடித்து எடுத்தாள். பின்னர் இருவரும் மாடிக்கு சென்றனர். படிக்கட்டில் ஏறும்போது அரவிந்த் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. அவனுக்கு முன்னால் சென்ற சஹானாவின் நீளமான ஜடை அவன் கண்களை உறுத்தியது. அவள் தலைமுடியை கையில் பிடித்தான். அவள் எதிர்பார்த்தது போலவே அரவிந்த் அவள் முடியை பிடித்துக்கொண்டு வருவதை சஹானா கவனித்தாள். அரவிந்த் பாக்கட்டில் கைவிட்டு சவரக்கத்தியை தொட்டுப் பார்த்தான். இன்று எப்படியாவது பேசி இந்த கத்தியை சஹானாவின் தலைமுடியில் வைத்துவிடவேண்டும் என யோசித்தான். அரவிந்த் கைகளில் சஹானாவின் முடி இருப்பதுபோல இல்லை. சஹானாவின் ஜடை அரவிந்தின் கைகளை பிடித்துக்கொண்டு இருப்பது போல தெரிந்தது. சஹானாவின் அடர்த்தியான ஜடை அரவிந்த்தை இழுத்துக்கொண்டு மாடிக்கு வந்தது. மாடிக்கு வந்ததும் இது எதுவும் தெரியாமல் சஹானா மெத்தையில் திரும்பி அமர்ந்து அவளுடைய முடியை அரவிந்திடம் கொடுத்தாள். சஹானாவின் தலைமுடி முழுவதுமாக அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அரவிந்த் மனதில் சஹானாவிற்கு மொட்டை அடித்துவிடும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அரவிந்த் அவளுடைய தலைமுடியை தொட்டுப்பார்த்துக்கொண்டே சிரித்தான்.|
|
|
தொடரும்….POSTS NAVIGATION
Older posts
Older posts
Search for:
RECENT POSTS
* நேயர் விருப்பம் * “வசந்த”காலம்(பகுதி-5) * இடைவெளி * “வசந்த”காலம்(பகுதி-4) * “வசந்த”காலம்(பகுதி-3)RECENT COMMENTS
Mmm Kannan on நேயர் விருப்பம் vickky098 on நேயர் விருப்பம் Usk Speedracerz on நேயர் விருப்பம் Karthick Blr on நேயர் விருப்பம் priya202 on நேயர் விருப்பம்ARCHIVES
* September 2019
* August 2019
* March 2019
* September 2018
* August 2018
* July 2018
* June 2018
* April 2018
* March 2018
* November 2017
* October 2017
* August 2017
* July 2017
* March 2017
* December 2016
* November 2016
* March 2016
CATEGORIES
* Uncategorized
vigneshtamilstories
Search for:
RECENT POSTS
* நேயர் விருப்பம் * “வசந்த”காலம்(பகுதி-5) * இடைவெளி * “வசந்த”காலம்(பகுதி-4) * “வசந்த”காலம்(பகுதி-3)RECENT COMMENTS
Mmm Kannan on நேயர் விருப்பம் vickky098 on நேயர் விருப்பம் Usk Speedracerz on நேயர் விருப்பம் Karthick Blr on நேயர் விருப்பம் priya202 on நேயர் விருப்பம்ARCHIVES
* September 2019
* August 2019
* March 2019
* September 2018
* August 2018
* July 2018
* June 2018
* April 2018
* March 2018
* November 2017
* October 2017
* August 2017
* July 2017
* March 2017
* December 2016
* November 2016
* March 2016
CATEGORIES
* Uncategorized
Create a free website or blog at WordPress.com. Do Not Sell My PersonalInformation
Post to
Cancel
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: CookiePolicy
* Follow
*
* vigneshtamilstories* Customize
* Follow
* Sign up
* Log in
* Report this content * Manage subscriptions* Collapse this bar
Report this ad
Details
Copyright © 2024 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0