Are you over 18 and want to see adult content?
More Annotations
A complete backup of podborkadrov.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of lovemondays.com.mx
Are you over 18 and want to see adult content?
A complete backup of lascosasdeltoro.com
Are you over 18 and want to see adult content?
A complete backup of theblackwatch.co.uk
Are you over 18 and want to see adult content?
A complete backup of kanoonetarjomeh.com
Are you over 18 and want to see adult content?
Favourite Annotations
A complete backup of www.football-italia.net/SerieA/match/142595
Are you over 18 and want to see adult content?
A complete backup of kupang.tribunnews.com/2020/02/10/live-streaming-rcti-parma-vs-lazio-liga-italia-senin-102-jam-0000-wib-perk
Are you over 18 and want to see adult content?
A complete backup of www.acunn.com/magazin/survivor-ersin-korkut-kimdir-kac-yasindadir-iste-survivor-2020-yarismacisi-ersin-kork
Are you over 18 and want to see adult content?
A complete backup of bhaz.com.br/2020/02/01/bbb-noite-polemica/
Are you over 18 and want to see adult content?
A complete backup of observatoriodocinema.bol.uol.com.br/series-e-tv/2020/02/tudo-vai-mudar-nova-serie-da-marvel-pode-alterar-li
Are you over 18 and want to see adult content?
A complete backup of newtalk.tw/news/view/2020-02-08/364093
Are you over 18 and want to see adult content?
Text
THIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.JEYAKANTHAN
நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே.HARRY POTTER
Posts about Harry Potter written by RV. புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.JEYAKANTHAN
நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே.HARRY POTTER
Posts about Harry Potter written by RV. புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. 28 மார்ச் 2020 1 post published by RV on March 28, 2020. நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை. தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. சுஜாதா சிறுகதைகள் மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. எழுதுவது எப்படி? Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GROUP THEORY
Posts about Group Theory written by RV. நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை.LADY OR THE TIGER?
In the very olden time there lived a semi-barbaric king, whose ideas, though somewhat polished and sharpened by the progressiveness of distant Latin neighbors, were still large, florid, and untrammeled, as became the half of him which was barbaric.ERIC TEMPLE BELL
Posts about Eric Temple Bell written by RV. நான் இந்தப் பதிவை தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை. “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.JEYAKANTHAN
நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே.HARRY POTTER
Posts about Harry Potter written by RV. புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.JEYAKANTHAN
நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே.HARRY POTTER
Posts about Harry Potter written by RV. புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. 28 மார்ச் 2020 1 post published by RV on March 28, 2020. நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை. தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. சுஜாதா சிறுகதைகள் மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. எழுதுவது எப்படி? Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GROUP THEORY
Posts about Group Theory written by RV. நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை.LADY OR THE TIGER?
In the very olden time there lived a semi-barbaric king, whose ideas, though somewhat polished and sharpened by the progressiveness of distant Latin neighbors, were still large, florid, and untrammeled, as became the half of him which was barbaric.ERIC TEMPLE BELL
Posts about Eric Temple Bell written by RV. நான் இந்தப் பதிவை தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை. “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.JEYAKANTHAN
நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே.HARRY POTTER
Posts about Harry Potter written by RV. புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.JEYAKANTHAN
நிறைய பீடிகை போட்டாயிற்று. ஏன் படிக்கிறேன், என் விமர்சனம் PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே.HARRY POTTER
Posts about Harry Potter written by RV. புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் தமிழின் முதல் சிறுகதை Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. 28 மார்ச் 2020 1 post published by RV on March 28, 2020. நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை. தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. சுஜாதா சிறுகதைகள் மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. எழுதுவது எப்படி? Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GROUP THEORY
Posts about Group Theory written by RV. நான் இந்தப் பதிவையும் தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை.LADY OR THE TIGER?
In the very olden time there lived a semi-barbaric king, whose ideas, though somewhat polished and sharpened by the progressiveness of distant Latin neighbors, were still large, florid, and untrammeled, as became the half of him which was barbaric.ERIC TEMPLE BELL
Posts about Eric Temple Bell written by RV. நான் இந்தப் பதிவை தமிழில் எழுத முயற்சி கூட செய்யப் போவதில்லை. “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக். என்ன அருமையான சிறுகதை! கொஞ்சம்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SAHITYA ACADEMY
Posts about Sahitya Academy written by RV. 1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம். தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. தமிழறிஞர் வரிசை முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GANESH-VASANTH
Posts about Ganesh-Vasanth written by RV. இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக். என்ன அருமையான சிறுகதை! கொஞ்சம்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SAHITYA ACADEMY
Posts about Sahitya Academy written by RV. 1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம். தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. தமிழறிஞர் வரிசை முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GANESH-VASANTH
Posts about Ganesh-Vasanth written by RV. இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக். என்ன அருமையான சிறுகதை! கொஞ்சம் ஜனவரி 2021 7 posts published by RV during January 2021SAHITYA ACADEMY
Posts about Sahitya Academy written by RV. 1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.மே 2021
7 posts published by RV during May 2021 வண்ணநிலவன் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானது என் இருபத்து சொச்சம் வயதில் ராஜீவ் காந்தி கொலையை …TRANSLATETHIS PAGE
ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ரகோத்தமன் மறைந்தார் சுஜாதா சிறுகதைகள் மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு தமிழறிஞர் வரிசை தமிழறிஞர் வரிசை – பெ.நா. அப்புசாமி. RV Tamil Scholars 26 மார்ச் 2020. 30 மார்ச் 2020. 1 Minute. என் பதின்ம வயதுகளில் Men of Mathematics என்றால் ஏழெட்டு வயதில்பெ.நா
எழுதுவது எப்படி? Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. புத்தகக் கடை Published by RV. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக். என்ன அருமையான சிறுகதை! கொஞ்சம்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SAHITYA ACADEMY
Posts about Sahitya Academy written by RV. 1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம். தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. தமிழறிஞர் வரிசை முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GANESH-VASANTH
Posts about Ganesh-Vasanth written by RV. இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக். என்ன அருமையான சிறுகதை! கொஞ்சம்SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV BHARATHI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Bharathi written by RV. இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில்SAHITYA ACADEMY
Posts about Sahitya Academy written by RV. 1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம். தில்-ஏ-நாதான் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. PENNASAI – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Pennasai written by RV. பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. தமிழறிஞர் வரிசை முதலியார் 1864-இல் பிறந்தவர். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess.GANESH-VASANTH
Posts about Ganesh-Vasanth written by RV. இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக். என்ன அருமையான சிறுகதை! கொஞ்சம் ஜனவரி 2021 7 posts published by RV during January 2021SAHITYA ACADEMY
Posts about Sahitya Academy written by RV. 1967-இல் தமிழுக்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.மே 2021
7 posts published by RV during May 2021 வண்ணநிலவன் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானது என் இருபத்து சொச்சம் வயதில் ராஜீவ் காந்தி கொலையை …TRANSLATETHIS PAGE
ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த ரகோத்தமன் மறைந்தார் சுஜாதா சிறுகதைகள் மனிதர் எக்கச்சக்க சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு தமிழறிஞர் வரிசை தமிழறிஞர் வரிசை – பெ.நா. அப்புசாமி. RV Tamil Scholars 26 மார்ச் 2020. 30 மார்ச் 2020. 1 Minute. என் பதின்ம வயதுகளில் Men of Mathematics என்றால் ஏழெட்டு வயதில்பெ.நா
எழுதுவது எப்படி? Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. புத்தகக் கடை Published by RV. Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. மார்ச் 2020 Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful. Galois’s life is the perfect illustration of Murphy’s law. ART – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATE THISPAGE
பசுபதி சாரின் தளத்தில் கண்ணில் பட்ட இன்னொரு பதிவு. நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன்.SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV JEYAMOHAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.THI. JANAKIRAMAN
Posts about Thi. janakiraman written by RV. தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து: THE EQUATION THAT COULDN’T BE SOLVED Posts about The Equation That Couldn’t Be Solved written by RV “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் இணையத்தில் இது வரை …TRANSLATE THISPAGE
இணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்வுகளை இங்கே லிஸ்ட் மார்ச் 2020 Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful. Galois’s life is the perfect illustration of Murphy’s law. ART – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATE THISPAGE
பசுபதி சாரின் தளத்தில் கண்ணில் பட்ட இன்னொரு பதிவு. நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன்.SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV JEYAMOHAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.THI. JANAKIRAMAN
Posts about Thi. janakiraman written by RV. தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து: THE EQUATION THAT COULDN’T BE SOLVED Posts about The Equation That Couldn’t Be Solved written by RV “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் இணையத்தில் இது வரை …TRANSLATE THISPAGE
இணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்வுகளை இங்கே லிஸ்ட் மார்ச் 2020 Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful. Galois’s life is the perfect illustration of Murphy’s law.TAMIL SHORT STORIES
Then there was darkness blacker than before, and silence. When he returned to consciousness the sun was high and the forest was filled with the sounds of singing birds. The body lay near the window, where the animal had left it when frightened away by the light and sound of the rifle. The clothing was ruined.INDIAN NON-FICTION
பிரஜ் கிஷோர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் – Tarabai and Her Times – தாராபாயின் காலத்தில் மராத்திய அரசு SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு.PUDHUMAIPPITTHAN
விகடனில் எப்போதோ படித்தது. நன்றி, விகடன்! ஜூன் 30-ம் தேதிமே 2019
2 posts published by RV during May 2019 ஜனவரி 2017 Official portrait of President Barack Obama in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza) This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s)of the photograph.
6 டிசம்பர் 2010 2 posts published by RV on December 6, 2010ஜூன் 2011
Cannon to right of them, Cannon to left of them, Cannon behind them. Volley’d and thunder’d; Storm’d at with shot and shell, While horse and hero fell, They that had fought so well. Came thro’ the jaws of Death, Back from the mouth of hell,SUNDARA RAMASAMY
Posts about Sundara Ramasamy written by RV. ஜேஜே சில குறிப்புகள் படித்தபோது எனக்கு ஒரு 25 மார்ச் 2020 Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful. Galois’s life is the perfect illustration of Murphy’s law. ART – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATE THISPAGE
பசுபதி சாரின் தளத்தில் கண்ணில் பட்ட இன்னொரு பதிவு. நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன்.SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV JEYAMOHAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.THI. JANAKIRAMAN
Posts about Thi. janakiraman written by RV. தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து: THE EQUATION THAT COULDN’T BE SOLVED Posts about The Equation That Couldn’t Be Solved written by RV “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் இணையத்தில் இது வரை …TRANSLATE THISPAGE
இணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்வுகளை இங்கே லிஸ்ட் மார்ச் 2020 Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful. Galois’s life is the perfect illustration of Murphy’s law. ART – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATE THISPAGE
பசுபதி சாரின் தளத்தில் கண்ணில் பட்ட இன்னொரு பதிவு. நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன்.SI.SU. CHELLAPPA
Posts about Si.Su. Chellappa written by RV JEYAMOHAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed. 150 சிறந்த சிறுகதைகள் Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. VANNADASAN – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Vannadasan written by RV. வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர்.THI. JANAKIRAMAN
Posts about Thi. janakiraman written by RV. தி.ஜா. ஃபேஸ்புக் குழுவிலிருந்து: THE EQUATION THAT COULDN’T BE SOLVED Posts about The Equation That Couldn’t Be Solved written by RV “VAASANTHI” க்கான தேடல் முடிவுகள் மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் இணையத்தில் இது வரை …TRANSLATE THISPAGE
இணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்வுகளை இங்கே லிஸ்ட் மார்ச் 2020 Galois’s life was a tragedy, but simply wonderful. He died as a 20 year youth. He couldn’t have worked on math for more than 3-4 years. In that short period, he made an impact that is still being felt. The theories he developed are still fruitful. Galois’s life is the perfect illustration of Murphy’s law.TAMIL SHORT STORIES
Then there was darkness blacker than before, and silence. When he returned to consciousness the sun was high and the forest was filled with the sounds of singing birds. The body lay near the window, where the animal had left it when frightened away by the light and sound of the rifle. The clothing was ruined.INDIAN NON-FICTION
பிரஜ் கிஷோர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் – Tarabai and Her Times – தாராபாயின் காலத்தில் மராத்திய அரசு SUJATHA – சிலிகான் ஷெல்ஃப்TRANSLATETHIS PAGE
Posts about Sujatha written by RV. பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு.PUDHUMAIPPITTHAN
விகடனில் எப்போதோ படித்தது. நன்றி, விகடன்! ஜூன் 30-ம் தேதிமே 2019
2 posts published by RV during May 2019 ஜனவரி 2017 Official portrait of President Barack Obama in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza) This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s)of the photograph.
6 டிசம்பர் 2010 2 posts published by RV on December 6, 2010ஜூன் 2011
Cannon to right of them, Cannon to left of them, Cannon behind them. Volley’d and thunder’d; Storm’d at with shot and shell, While horse and hero fell, They that had fought so well. Came thro’ the jaws of Death, Back from the mouth of hell,SUNDARA RAMASAMY
Posts about Sundara Ramasamy written by RV. ஜேஜே சில குறிப்புகள் படித்தபோது எனக்கு ஒரு 25 பொருளடக்கத்திற்குதாவுக
சிலிகான் ஷெல்ஃப் புத்தகங்களுக்காக ஒருப்ளாக்
Featured
புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே SCROLL செய்யவும்) சில பல மாதங்களாகவே மனச்சோர்வு அதிகம். தினமும் கழுத்து வரை இருக்கும் நீர் மூக்கிற்கு வந்துவிடக் கூடாதே என்ற போராட்டம். படிப்பதே குறைந்துவிட்டது. அப்படியே படித்தாலும் உழைப்பு, அதிக கவனம் தேவைப்படும் எதையும் தவிர்த்து வருகிறேன். ஒன்றும் பிரமாதமில்லை, உலகில் யாரும் சந்திக்காத பிரச்சினை எதுவும் எனக்கு வந்துவிடவில்லை, எல்லாம் சர்வசாதாரணமான விஷயங்கள்தான் என்று மூளைக்குத் தெரிகிறது, ஆனால் மூளைக்கும் மனதுக்கும் வெகுதூரம். பார்ப்போம். -------------------------* 2019-–
இன்
பரிந்துரைகள்* 2018-–
இன்
பரிந்துரைகள் * 2017-இன் பரிந்துரைகள் * 2016-இன் பரிந்துரைகள் -------------------------நான்
எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை.இன்று
ஆரம்பித்துவிட்டேன்! சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிடஎண்ணம்.
ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்! ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம்என்று
குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார். எங்கள் பிற தளங்கள்: * அவார்டா கொடுக்கறாங்க? – (பழைய) சினிமா பற்றிய தளம் * கூட்டாஞ்சோறு – எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதுவோம் தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம் 37.523851 -122.047324பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRV செப்ரெம்பர் 8, 2010ஜனவரி 3, 2020Posted
inReading
புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) அதற்கு 36 மறுமொழிகள் ஆல்டைம் – மிகச் சிறந்த 10 புத்தகங்கள் ஸ்டீஃபன் கிங், நார்மன் மெய்லர், டாம் வுல்ஃப் உள்ளிட்ட 125 எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்த 10 ஆல்டைம் கிரேட் புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் கண்ணில் பட்டது. வசதிக்காக பட்டியல் கீழே. 1. Anna Karenina (டால்ஸ்டாய்) 2. Madame Bovary (ஃப்ளாபெர்ட்) 3. War and Peace (டால்ஸ்டாய்) 4. Lolita (நபோகோவ்) 5. Adventures of Huckleberry Finn (ட்வெய்ன்) 6. Hamlet (ஷேக்ஸ்பியர்) 7. Great Gatsby (ஃபிட்ஸ்ஜெரல்ட்) 8. In Search of Lost Time (ப்ரௌஸ்ட்) 9. Short Stories (செகாவ்) 10. Middlemarch (ஜார்ஜ் எலியட்) எனக்கு இந்தப் பட்டியலில் இசைவில்லை. இந்தியா/தமிழை கணக்கிலே எடுத்துக் கொள்ளவே இல்லை என்றாலும் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் Moby Dick, Les Miserables, Crime and Punishment, One Hundred Years of Solitude, All Quite on the Western Front, To Kill a Mockingbird, Old Man and the Sea, Animal Farm, Prideand Prejudice
,
Death of a Salesman, Glass Menagerie, Doll’s House, CEASER AND CLEOPATRA என்று பல நினைவு வருகின்றன. ஷேக்ஸ்பியரில் கூட நான் Macbeth-ஐ ஒரு மாற்று அதிகமாக மதிப்பிடுவேன். இந்தப் பட்டியலில் நான் டால்ஸ்டாயின் பெருநாவல்களைப் படித்ததில்லை (என் வாசிப்பில் அது ஒரு பெரிய ஓட்டை). மிச்ச எட்டில் Huckleberry Finn மற்றும் செகாவை மட்டும்தான் சேர்த்துக் கொள்வேன். அதனால் என்ன? அவரவருக்கு ஒரு பட்டியல் போட்டுக் கொள்ளலாம். அதில்தான் மஜா. உங்கள் பட்டியல் என்ன? தவறாமல் எழுதுங்கள்! பின்குறிப்பு அதே 125 எழுத்தாளர்களின் ஆல்டைம் கிரேட் எழுத்தாளர்கள் பட்டியல்: 1. டால்ஸ்டாய் 2. ஷேக்ஸ்பியர் 3. ஜேம்ஸ் ஜாய்ஸ் 4. நபோகோவ் 5. டோஸ்டோவ்ஸ்கி 6. ஃபாக்னர் 7. டிக்கன்ஸ் 8. செகாவ் 9. ஃப்ளாபெர்ட் 10. ஜேன் ஆஸ்டென் தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியலகள்பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
20, 2020மார்ச் 15, 2020Posted
inLists Leave a
comment on ஆல்டைம் – மிகச் சிறந்த 10 புத்தகங்கள் பெர்னார்ட் கார்ன்வெலின் ஆல்ஃப்ரெட் நாவல்கள் (சாக்சன் சீரீஸ்) இந்த சீரிசின் அடுத்த நாவலான Sword of the Kings (2019) -ஐப் படித்தததால் மீள்பதித்திருக்கிறேன். Sword of the Kings மற்ற நாவல்களைப் போலவேதான் இருக்கிறது. அதே மாதிரி கொஞ்சம் வரலாற்றுப் பின்னணி, சில பல போர்க்காட்சிகள், அதே மாதிரி நல்ல மசாலா நாவல். வித்தியாசமாக எதுவுமில்லை. என்ன வரலாறு? ஆல்ப்ரெடின் மகன் எட்வர்ட் இறந்துவிட வாரிசு சண்டை. அதெல்ஸ்டான் தென் இங்கிலாந்தின் மன்னனாகிறான். ஆல்ஃப்ரெடின் கனவு – ஆங்கிலம் பேசும் எல்லாரையும் ஒரே ராஜ்ஜியத்தில் இணைக்க வேண்டும் – கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. இன்னும் வட இங்கிலாந்துதான் (இன்றைய யார்க்ஷையர் பகுதி) பாக்கி.ராஜா
ஆல்ஃப்ரெட் ஒன்பதாம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்தை ஆண்ட மன்னன். இன்று நாம் இங்கிலாந்து என்று குறிப்பிடும் நிலப்பரப்பு அன்று வேல்ஸ், வெஸ்ஸெக்ஸ், மெர்சியா, கிழக்கு ஆங்கிலியா, நார்த்தம்பர்லாண்ட் என்று பலவாகப் பிரிந்து கிடந்தது. (தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்த மாதிரி). இவற்றை எல்லாம் இங்கிலாந்து என்ற ஒரே ராஜ்ஜியமாக இணைத்தது ஆல்ஃப்ரெட். இந்த நாவல் சீரிசைப் படித்த பிறகு ஆல்ஃப்ரெட் அவற்றை எல்லாம் ஒன்றிணைக்கும் வேலையை ஆரம்பித்தாலும் அப்படி ஒன்றாக இணைய இன்னும் இரண்டு தலைமுறை ஆனது என்று தெரிய வருகிறது. அந்தக் காலகட்டத்தில் டென்மார்க், ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து சாரிசாரியாக வீரர்கள் வந்து ஆல்ஃப்ரெட் மற்றும் பல மன்னர்களோடு போரிட்டிருக்கிறார்கள். சில ராஜ்ஜியங்களை கைப்பற்றியும் இருக்கிறார்கள். சோழர்களும் சாளுக்கியர்களும் போரிட்டுக் கொண்டே இருந்தமாதிரி.
கார்ன்வெல்லே விளக்குகிறார் – ஆங்கிலேயர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – இங்கிலாந்து எப்போதுமே இருந்த ஒரு அமைப்பு என்று எண்ணுகிறார்கள், இங்கிலாந்து எப்படி உருவானது என்ற சரித்திரப் பிரக்ஞை அவர்களுக்கு இல்லை. அந்தப் பின்புலத்தை விளக்கவே இந்த நாவல்களை எழுதினாராம். கார்ன்வெல் வழக்கம் போல இவற்றை ஒரு போர் வீரனின் பார்வையிலிருந்து விவரிக்கிறார். இந்த முறை அந்த வீரனின் பேர் உத்ரெட். உத்ரெட் சின்ன வயதில் டேனிஷ் பிரபு ராக்னாரால் கைப்பற்றப்படுகிறான். சின்னப் பையனாக இருந்தாலும் அவன் தைரியத்தை கண்டு வியக்கும் ராக்னார் உத்ரெட்டை தன் மகன் போலவே வளர்க்கிறான். உத்ரெட் கிறிஸ்துவனாகப் பிறந்தவன். ராக்னார் தோர், ஓடின் போன்ற ஸ்காண்டிநேவியக் கடவுள்களை வழிபடுபவன். டேனிஷ் மதம் வாழ்க்கையை அனுபவி, போரிடு, இறந்தால் வீர சொர்க்கம் போவாய், அங்கே மற்ற வீரர்களோடு போரிட்டு காலத்தைக் கழிக்கலாம், சுருக்கமாக என்ஜாய் என்கிறது. கிறிஸ்துவ மதமோ எல்லாமே பாவம், ஏசு மட்டுமே உன்னை ரட்சிக்க முடியும் என்கிறது. உத்ரெட் ராக்னாரை தன் அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கிறான், டேனிஷ் மதத்தைத்தான் கடைப்பிடிக்கிறான். ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் அவன் கிறிஸ்துவ ராஜ்ஜியங்களுக்காக, டேனிஷ் படைகளை எதிர்த்துப் போராடி அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்கிறான். ஆனால் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பட்டம் பதவி எல்லாம் அவன் கிறிஸ்துவன் இல்லை என்பதால் அவனுக்கு முழுதாகக் கிடைப்பதில்லை. உள்ளுணர்வின்படி டேனிஷ்காரனான உத்ரெட் டேனிஷ் படைகளை வென்று கிறிஸ்துவ அரசை நிலைநிறுத்தும் முரண்பாடுதான் இந்த நாவல்களின் அடிநாதம். இந்த முறை ஒன்பது 12 நாவல்கள் வந்திருக்கின்றன. Last Kingdom (2004), Pale Horseman (2005), Lords of the North (2006), Sword Song (2007), Burning Land (2009), Death of Kings (2011), Pagan Lord (2013), Empty Throne (2014), Warriors of the Storm (2015), Flame Bearer (2016), Warrior of the Wolf (2018), Sword of the Kings (2019) இவை எவையும் இலக்கியம் அல்ல. சரித்திர அடிப்படை கொண்ட சாகசக் கதைகளே. இவற்றின் முக்கியக் குறை என்று நான் கருதுவது ஒன்பது நாவல்களும் ஒரே நாவலைத் திருப்பி திருப்பி எழுதியது போல இருக்கிறது என்பதுதான். ஒரு வேளை நான் ஆங்கிலேயனாகப் பிறந்திருந்தால் எனக்கு அப்படி தோன்றாமல் இருக்குமோ என்னவோ. (சாண்டில்யன் நாவல்கள் எல்லாம் எனக்கு வேறு வேறாகத்தான் தெரிகின்றன.) ஆனால் பிரமாதமான மசாலா கதைகள். அவற்றின் ஊடாக ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக் கொண்டே இருக்கிறது. (மெர்சியாவின் அரசியாக ஏதல்ஃப்ளாட் பதவி ஏற்கும் காட்சி, ஆல்ஃப்ரெட்டின் அறிமுகக் காட்சியில் தன் பெண் பித்தின் ‘பாவச்சுமையை’ ஆல்ஃப்ரெட் உணரும் விதம், மறைந்த புனிதர்களின் அடையாளச் சின்னங்களைத் தேடும் கிறிஸ்துவ மதம் (வாந்தி எடுத்து துடைத்த துணி எல்லாம் புனிதச் சின்னமாகக் கருதப்படுகிறது). கார்ன்வெல்லின் ட்ரேட்மார்க்கான நம்பகத்தன்மை உள்ள போர்க்காட்சிகள் நிறைந்திருக்கின்றன. உத் ரெட்டின் துணைவர்களாக வருபவர்கள் (ஐரிஷ்காரனான ஃபினன், பெரும் பலசாலியான ஸ்டீபா, அவனது சின்ன வயது வாத்தியாரான மதகுரு பியோக்கா, ஆல்ஃப்ரெடின் முறைதவறிப் பிறந்த மகன் ஆஸ்ஃபெர்த், உத்ரெடின் மகனான உத்ரெட்) எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள். இந்தக் கதைகளில் ஆல்ஃப்ரெட் அரசனாகிறான். போர்த்திறமைக்கு மட்டுமல்ல, படிப்பறிவு, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறான். கிறிஸ்துவ மதத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். அது மதகுருக்களின் மீதும் நம்பிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. உத்ரெட் செய்யும் சேவைகளுக்கு அவன் தான் இறக்கும் தருணம் வரை முழுவதாக பரிசு, பட்டம் வழங்கவில்லை. உத்ரெட்டின் போர்த்திறமை எல்லாருக்கும் தெரிந்திருந்தும், மதகுருக்களின் எதிர்ப்பினால் ஆல்ஃப்ரெட் அவனை தன் தளபதி ஆக்கவில்லை. அவன் மகள் ஏதல்ஃப்ளாடுக்கும் உத்ரெட்டிற்கும் ஏற்படும் உறவு ஆல்ஃப்ரெட்டுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உத்ரெட் தன் போர்த் திறமையால் மீண்டும் மீண்டும் டேனிஷ் படைகளை வெல்கிறான். ஆர்தரின் பேரனான ஏதல்ஸ்டானை உத்ரெட் வீரனாக வளர்க்கிறான். தனிப்பட்ட கதைகள் முக்கியமே அல்ல, ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்து நல்ல படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. சாகசத்துக்காகப் படிக்கலாம், சரித்திரத்துக்காகவும் படிக்கலாம். நான் இரண்டு காரணங்களுக்காகவும் படித்தேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல்பக்கம்
பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
18, 2020மார்ச் 15, 2020Posted
inBernard Cornwell
குறிச்சொற்கள்:Alfredthe Great ,
Bernard Cornwell
, Burning
Land , Death of
Kings , Empty
Throne , Flame
Bearer , Last
Kingdom , Lords
of the North
, Pagan
Land , Pale
Horseman ,
Queen Aethelflad
, Saxon
Tales , Sword
Song , Warrior of
the Wolf
,
Warriors of the Storm பெர்னார்ட் கார்ன்வெலின் ஆல்ஃப்ரெட் நாவல்கள் (சாக்சன் சீரீஸ்) அதற்கு 2 மறுமொழிகள் கொத்தமங்கலம் சுப்பு சமீபத்தில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கொத்தமங்கலம் சுப்புவை நினைவு கூர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். அவரது பதிவுக்கு ஐம்பது அறுபது மறுமொழிகள் வந்தன. எனக்கு ஆச்சரியம்தான், இத்தனை பேர் கொ. சுப்புவை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஐம்பது வயதுக்கு இளையவர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் அவரை நினைவு வைத்திருப்பவர்களுக்கு நாஸ்டால்ஜியா என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. Aside: ஒரு காலத்தில் – அறுபது-எழுபதுகளில் என்று நினைக்கிறேன் – அமுதசுரபியின் பப்ளிஷராக இருந்த பி.எஸ். விஸ்வநாதன் என்னுடைய தங்கையின் மாமனார். அப்போதெல்லாம் விக்ரமன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு… கிருஷ்ணனின் மதிப்பீட்டில் இருந்து நான் மாறுபடுகிறேன். என் கண்ணில் தி. மோகனா நல்ல நாவல் அல்ல, ஆனால் ஆவண முக்கியத்துவம் உள்ள வணிக நாவல். இன்று தி. மோகனா நினைவிருப்பதே அதன் திரைப்பட வடிவத்தால்தான் என்றே கருதுகிறேன். அதனால் என்ன? என் தலைமுறையினருக்கு சுஜாதாவின்
லாண்டிரி லிஸ்டையும் ஒரு காலத்தில் படிக்கத் தயாராக இருந்தது போல, அடுத்த தலைமுறையினருக்கு பாலகுமாரன் மீது ஒரு soft corner இருப்பதைப் போல, தி. மோகனா வெளிவந்த காலத்தில் அடுத்த விகடன் இதழ் எப்போது வரும் என்று காத்திருந்தவர் அனேகர். அவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் இந்த மதிப்பீடு முக்கியமானது. கிருஷ்ணனின் மதிப்பீடும் என் ஒரிஜினல் பதிவும் கீழே. திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: > கொத்தமங்கலம் சுப்பு > என்றதும் உடனே நினைவுக்கு > வருகிற படைப்பு தில்லானா > மோகனாம்பாள். ஆனந்த > விகடன் வாசகர்களின் > மனங்களைக் கொள்ளைகொண்ட > நாவல் அது.>
> நடனமணி மோகனாம்பாள், > நாதஸ்வரக் கலைஞன் சண்முக > சுந்தரம் இருவரின் > காவியக் காதலைச் சொன்ன > அந்த நாவல், கூடவே நம் > பாரம்பரியக் கலைகளான > நாட்டியம், சங்கீதம் > போன்றவற்றின் > உன்னதங்களையும் > சேர்த்துச் சொல்லிற்று. > தமிழ் வாசகர்களைப் > பித்துப் பிடித்துப் > படிக்கச் செய்த தொடர் அது.>
> பிரபல நாவலாசிரியை வசுமதி > ராமசாமி அவர்களிடம் > ஒருமுறை பேட்டியெடுக்கச் > சென்றிருந்தேன். அவரது > நாவலான காப்டன் கல்யாணம் > பற்றி அவரிடம் கேட்டேன்.>
> “என்னுடைய அந்த நாவல் > விகடனில் தொடராக வந்தபோது > கூடவே தில்லானா > மோகனாம்பாள் நாவலும் > வந்தது. அதைப் > பல்லாயிரக்கணக்கான பேர் > ரசித்து வாசித்தார்கள். > அதே இதழில் என் தொடர்கதை > வந்ததால் அதை வாசித்த > அத்தனை வாசகர்களும் என் > கதையையும் வாசித்தார்கள் > என்பதில்தான் எனக்குப் > பெருமை. நான் > கொத்தமங்கலம் சுப்பு > எழுத்துக்களின் தீவிர > ரசிகை!” என்று பண்பட்ட > அடக்கத்துடன் > தெரிவித்துக் கொண்டார்> அவர்.
>
> கலைஞர் கருணாநிதி>
> ஆட்சிக் காலத்தில் > செம்மொழி மாநாடு > விமரிசையாக நடைபெற்றது. > அதில் தமிழறிஞர் சாலமன் > பாப்பையா தலைமையில் ஒரு > பட்டிமன்றம் > ஏற்பாடாகியிருந்தது. > பட்டிமன்றத்தில் நான் ஓர் > அணியில் கலந்துகொண்டு > பேசினேன்.>
> அப்போது தமிழின் > முக்கியமான > எழுத்தாளர்கள் பலரைப் > பற்றிக் குறிப்பிட்டபோது > தில்லானா மோகனாம்பாள் > புகழ் கொத்தமங்கலம் > சுப்பு பெயரையும் > குறிப்பிட்டேன்.>
> பட்டிமன்றம் > முடிந்தபிறகு என்னை > ஏராளமான பேர் > தொலைபேசியில் அழைத்து > நான் கொத்தமங்கலம் சுப்பு > பெயரைச் சொன்னது பற்றிக் > கூறி, அதன் பொருட்டாகவே > என்னைப் பாராட்டினார்கள். > நானும் அவரது ரசிகன்தான் > என்றாலும் அவருக்கு > எத்தனை ரசிகர்கள் > இருக்கிறார்கள் என்று > ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.>
> விமர்சகர்கள் வலியத் > தூக்கிப் பிடித்து > நிறுத்துகிற > எழுத்தாளர்கள் > கொஞ்சம்பேர் உண்டு. கால > வெள்ளத்தில் மக்களால் > அவர்கள் மறக்கப்பட்டு > விடுவார்கள். தன் > எழுத்தின் வலிமையை > நம்பாமல், விமர்சகர்களது > வாதத்தின் வலிமையை நம்பி > இலக்கியம் > படைப்பவர்களுக்கு அந்த > கதி நேர்வது ஆச்சரியமல்ல.>
> ஆனால் எழுத்தின் > தரத்திலேயே முக்கிய கவனம் > செலுத்தி, சமுதாய > உணர்வோடு எழுத்தைப் > படைத்து, அதன்பொருட்டு > வாசகர்களின் ரசனையை > மட்டுமே நம்பி வேறு > செல்வாக்கைத் தேடாத > எழுத்தாளர்களும் சிலர் > இருக்கிறார்கள். அவர்களை > மக்கள் என்றும் > மறப்பதில்லை. > அப்படிப்பட்டவர்களில் > ஒருவர் கொத்தமங்கலம் > சுப்பு. எத்தனை ஆண்டுகள் > ஆனாலும் வாசகர்கள் > ஒருபோதும் அவரை மறக்க > மாட்டார்கள்.>
> தமிழில் எழுதப்பட்ட ஓர் > எழுத்து திரைப்படமாகவும் > வந்து, எழுத்து பெற்ற அதே > வெற்றியைப் பெற்றது > என்றால் அந்தப் பெருமை > தில்லானா மோகனாம்பாள் > நாவலுக்கு மட்டும்தான் > உண்டு என்று தோன்றுகிறது. > நாட்டியப் பேரொளி > பத்மினியையும் நடிகர் > திலகம் சிவாஜி கணேசனையும்>
> மோகனாம்பாளாகவும் > சண்முகசுந்தரமாகவுமே > மக்கள் ஏற்றுக் > கொண்டார்கள்.>
> தில்லானா மோகனாம்பாளின் > இன்னொரு பெருமை கோபுலு> வின்
> கண்ணைக் கட்டி நிறுத்தும் > அழகிய சித்திரங்கள். > ராவ்பகதூர் சிங்காரம், > பந்தநல்லூர் பாமா போன்ற > கொத்தமங்கலம் சுப்புவின் > மற்ற நாவல்களுக்கும் > கோபுலுவே ஓவியம் > வரைந்தார் என்றாலும், > தில்லானா மோகனாம்பாள் > நாவலில் கோபுலு பெற்ற > புகழ் அலாதியானது. என்னதான் சிறப்பாக இருந்தாலும் தில்லானா மோகனாம்பாள் நாவல் நீண்டுகொண்டே போகிறதே என்று ஒரு வாசகர் சாவியிடம்
கேட்டாராம். அதற்கு சாவி சொன்ன பதில்: > “குரங்குக்கு வால் நீளமாக > இருந்தால் சங்கடம். > மயிலுக்குத் தோகை நீளமாக > இருந்தால் அழகுதானே? > எவ்வளவு வாரம் வருகிறதோ > அவ்வளவு வாரங்களும் > ரசியுங்களேன்!”>
> தமிழ் நாவல் வரலாற்றில் > தில்லானா மோகனாம்பாள் ஒரு > மைல்கல். இந்த ஒரு மைல்கல் > மட்டுமல்ல, இன்னும் > கவனிக்கப்படாத எத்தனையோ > மைல்கற்கள் கொத்தமங்கலம் > சுப்பு இலக்கியத்தில் > உண்டு. அவற்றில் > ஒன்றுதான் அவரது தமிழ் > நயம் கொஞ்சும் கவிதைகள்.>
> கவிமணி தேசிக விநாயகம் > பிள்ளை> ,
> நாமக்கல் ராமலிங்கம் > பிள்ளை ஆகியோரைப் போல > எல்லோருக்கும் புரிகிற > எளிய வார்த்தைகளையே > சுப்பு தம் கவிதைகளில் > பயன்படுத்தினார். இன்னும் > சொல்லப் போனால், > நாட்டுப்புற மக்கள் > பேசுகிற பேச்சு வழக்கு > வார்த்தைகளையெல்லாம் > அவர் தம் கவிதைகளில் > கையைப் பிடித்துக் > கூட்டிக் கொண்டு வந்து > உலவவிட்டார்.>
> பேச்சு வழக்கு என்பது > உரைநடையில்தான் இருக்க > வேண்டுமா என்ன? > கவிதையிலும் > இருக்கலாம்தானே? ஒரு > குறத்தி பேசுகிற தமிழ், > இலக்கணத் தமிழாகவாக > இருக்கும்? கவிதையில் > குறத்தியைக் கொண்டு > வருகிறபோது கொஞ்சம் அவள் > வழியாகப் பேச்சுத் > தமிழையும் கொண்டு > வந்தால்தானே அவளது > பாத்திரப் படைப்பு > ஜீவனோடு இருக்கும்? > இப்படி யோசித்தார் > குற்றாலக் குறவஞ்சியை > எழுதிய திரிகூட ராசப்பக் > கவிராயர்> .
>
> தலைவி பார்வதிக்குக் குறி > சொல்ல வந்த குறத்தி, > மாலையில் தலைவன் > சிவபெருமான் வருவான் > என்பதைச் சொல்லி > “கைந்நொடியில் பொன்னிதழி > மாலை வரும்காண் அப்போ > கக்கத்தில் இடுக்குவையோ > வெக்கத்தை அம்மே?” என்று > சொல்வதாக அமைத்து “அப்போ, > கக்கம்” முதலிய பேச்சு > வழக்குச் சொற்களை > இலக்கணம் பிசகாமல் மரபுக் > கவிதையில் இணைத்தார். > மரபுக் கவிதையில் பேச்சு > வழக்குச் சொற்களைக் > கொண்டுவந்த முன்னோடிக் > கவிஞர் திரிகூட ராசப்பக் > கவிராயர்தான்.>
> அவர் மரபைத்தான் > பின்பற்றினார் கவிஞர் > கொத்தமங்கலம் சுப்பு. தம் > மரபுக் கவிதைகள் > பலவற்றில் மிக இயல்பாகப் > பேச்சு வழக்கைக் கலந்து > அவற்றைப் பரிமளிக்க > வைத்தார். இலக்கணம் > பிசகாத சந்தக் கவிதைகள் > தான். ஆனால் பேச்சு > வழக்குச் சொற்கள் > சுப்புவுக்குக் > கைகட்டிச் சேவகம் செய்தன.>
> அவர் மேடையில் தாம் > எழுதிய காந்தி மகான் > கதையை வில்லுப்பாட்டாகப் > பாடிய போது > பல்லாயிரக்கணக்கான > பாமரர்களும் அதை வியந்து > ரசித்தார்களே, அதற்குக் > காரணம் அதில் இழையோடிய > மக்களின் பேச்சு > மொழிதான். அந்தப் > பேச்சுமொழி அவர் > கவிதையோடு பாமரர் முதல் > பண்டிதர் வரை > எல்லோருக்கும் ஒரு > நெருக்கத்தை > ஏற்படுத்தியது.>
> பழந்தமிழை அதிகம் பயலப் > பயில எளிமையாக > எல்லோருக்கும் புரியும் > நடையில் எழுதும் ஆற்றல் > வரும்! இது முரண்பாடாய்த் > தோன்றலாம். ஆனால் இதுதான் > உண்மை. பழந்தமிழ்ப் > பயிற்சி தமிழின் ஜீவன் > எது என்பதை இனங்காட்டும். > பழந்தமிழ்ப் புலவர்கள் > எழுதிய தமிழ் அந்தக் > காலப் பேச்சுத் தமிழாகத் > தான் இருந்திருக்க > வேண்டும்.>
> உண்மையான தமிழ்ப் > பண்டிதர்கள் எளிய > தமிழைத்தான் > பயன்படுத்துவார்கள் > என்பதற்கு எடுத்துக் > காட்டு தமிழ்த் தாத்தா > உ.வே.சா.> !
> அவரை மிஞ்சிய பண்டிதர் > உண்டா? பழந்தமிழ்ப் > புதையலை நமக்குத் > தோண்டியெடுத்துத் > தந்தவரே அவர் தானே?>
> ஆனால் அவரது என் சரிதம்>
> நூலைப் படித்தால் > தெரியும், தமிழை எத்தனை > எளிமையாக அவர் > கையாண்டிருக்கிறார் > என்பது. பண்டிதர்களுக்கு > மட்டுமே புரியக் கூடிய > வார்த்தையாக ஒன்று கூட > அதில் இருக்காது.>
> கொத்தமங்கலம் சுப்புவின் > கவிதைகளின் சிறப்பு அவர் > கையாண்ட தமிழ் நடையில் > உள்ள எளிமை. எந்தச் > சொல்லையும் அகராதியைப் > பார்க்காமல் எட்டாம் > வகுப்பு மாணவன் கூடப் > புரிந்து கொள்ள முடியும். > உள்ளத்தில் உண்மையொளி > உண்டாயின் வாக்கினிலே > ஒளியுண்டாகும். பாரதி>
> வாக்கு மெய்தான். > கொத்தமங்கலம் சுப்புவின் > உள்ளத்து ஒளி அவர் > வாக்கில் பளிச் பளிச் என > மின்னுகிறது.>
> ராதா ஜயலட்சுமி சகோதரிகள் > பாடி, மோட்டார் சுந்தரம் > பிள்ளை>
> திரைப்படத்தில் > இடம்பெற்று எம்.எஸ். > விஸ்வநாதன் இசையால் > பெரும்புகழ்பெற்ற மனமே > முருகனின் மயில்வாகனம்> என்ற
> பாடலை யாரும் மறந்திருக்க > இயலாது. அந்தப் பாடல், > கொத்தமங்கலம் சுப்பு > இயற்றியதுதான். திரையில் > ஒலித்தது பாடலின் முதல் > நான்கு வரிகள் மட்டுமே. > அந்த நான்கு வரிகளைத் > தாண்டியும் முழுக் > கவிதையில் இன்னும் > அற்புதமான பல வரிகள்> உண்டு.
>
> கொத்தமங்கலம் சுப்புவின் > ரத்தத்தில் ஊறிய தேச > பக்தி, அவரது பேனா வழியே > காகிதத்தில் > ஊறாதிருக்குமா? > “இந்நாட்டு மன்னவனே > என்மகனே தாலேலோ” என்கிற > தாலாட்டுப் பாடலில் அவர் > குழந்தையை > எப்படியெல்லாம் > தாலாட்டுகிறார் > பாருங்கள்:>
> “ஆளடிமையாய் நாங்கள் > அன்னியனின் கால்வருடி > காலம் கழிக்கிறப்போ > கருவாக வெறுத்தாயோ? > அடிமை முறிகிழித்து > அன்னியனைச் சிறகொடித்து > குடிமை நிமிர்ந்த பின்னே > குலந்தழைக்க வந்தாயோ?>
> திலகர் பிறந்தாரோ > சிதம்பரனார் வந்தாரோ > செந்தமிழ் பாரதிதான் > திரும்ப வந்து பிறந்தாரோ? > ஆதியாய்த் தன் மைந்தன் > ஆளுவதைக் கண்காண > மோதிலால் நேரு வந்து > முன்னே பிறந்தாரோ?>
> தன்னரசு நாடாகி தமிழ் > முரசு கொட்டுவதை > தன்னுடைய கண்காண > சத்தியமூர்த்தி வந்தாரோ?` > கோட்டையதன் மேலே > கொடிக்கம்பத் துச்சியிலே > நாட்டிவைத்த கொடிகாண நம் > குமரன் வந்தானோ?”>
> தன்னுடைய ஆற்றல் சார்ந்த > கர்வத்தின் சின்ன ரேகை > கூடக் கொத்தமங்கலம் > சுப்புவிடம் > இருந்ததில்லை. அவர் > எழுத்தில் எங்குமே கர்வம் > தென்பட்டதில்லை. கர்வமே > இல்லாமல் வாழ்ந்த கு. > அழகிரிசாமி> ,
> வல்லிக்கண்ணன்>
> போன்றோர் வரிசையில் வைக்க > வேண்டிய இன்னொரு மகான்> அவர்.
என் ஒரிஜினல் பதிவு. இது கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டாம். (நவம்பர் 1910-இல் பிறந்திருக்கிறார்.) 64 வயதில், 1974-இல் மறைந்திருக்கிறார். அவர் வாழ்ந்த வீடு – லாயிட்ஸ் ரோடு என்கிற அவ்வை சண்முகம் சாலையில்தான் இருக்கிறது என்று நினைவு, என் அபார்ட்மெண்டிலிருந்து ஒரு நடை போகும்போது எப்போதோ பார்த்திருக்கிறேன். இப்போது அதுவும் அடுக்குமாடி குடியிருப்புதான். அன்றைய எஸ்.எஸ். வாசனின் வீட்டிலிருந்து (ம்யூசிக் அகடமி எதிரில் இருந்தது, இன்று அது ஒரு பளபளக்கும் அலுவலகக் கட்டிடம்) அரை மைல் தூரம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சுப்பு ஜெமினி படங்களில் பல பணிகளை வகித்திருக்கிறார் – நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார், கதை-வசனம்-பாடல்கள் எழுதி இருக்கிறார். வில்லுப்பாட்டை உயிர்ப்பித்தவர் அவர்தான் என்று கேள்வி. காந்தி மகான் கதை என்ற வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. ஆனால் சிலிகான் ஷெல்ஃபில் அவர் படைப்புகளைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும். தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே ஒரு நாவலால்தான் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொஞ்சமாவதுநினைவு
வைத்துக்கொள்ளப்படுவார் என்று நான் கருதுகிறேன். அதுவும் என் தலைமுறையிலேயே நாவலை விட சினிமாதான் நினைவிருக்கிறது. தி. மோகனாம்பாள் அப்படி ஒன்றும் பிரமாதமான நாவல் இல்லை. வளவளதான். ஆனால் நாவல் தொடர்கதையாக வந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிக்கல் ஷண்முகசுந்தரம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை
மூலமாக வைத்து உருவாக்கப்பட்டதாம். இன்றைக்கு ராஜரத்தினம் பிள்ளையே நமது பிரக்ஞையில் இல்லைதான், ஆனால் அன்று அந்த விஷயம் கதையின் கவர்ச்சியை அதிகரிக்கத்தான் செய்திருக்கும்.தி.
மோகனாம்பாள் காட்டும் உலகம் – தாசி என்ற ஒரு பாரம்பரியம், கலைகளை ஆதரித்த சந்தடி சாக்கில் தாசிகளோடு ஜாலியாக இருக்கும் பெரும் பண்ணையார்கள், கர்னாடக இசையை ரசித்த சாதாரண மக்கள், நாதசுரம், பரதம் இல்லை இல்லை சதிர், திருவிழாக்கள், தஞ்சாவூர் பின்புலம் எல்லாம் கொஞ்சம் அன்னியமாகத்தான் தெரிகிறது. ஆனால் படித்தால் அதற்காகத்தான் படிக்க வேண்டும். இன்று தி. மோகனாம்பாளைப் படிப்பவர்கள் நாஸ்டால்ஜியா, சினிமாவால் வந்த curiosity, அந்தக் கால mores பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எந்த மாதிரி நாவல்கள் வெற்றி பெற்றன என்று ஆராய்ச்சி மாதிரி காரணங்களுக்காகத்தான் படிக்க வேண்டும். தி. மோகனாம்பாள் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை
250 ரூபாய். தி. மோகனாம்பாளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சமூக romance-களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். எனக்கு இதை அந்த அளவில் வைப்பது கஷ்டம்.சுப்பு
எழுதிய மிஸ் ராதா என்ற ஒரு நாவல், மஞ்சிவிரட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் படித்திருக்கிறேன். எதுவும் சுகப்படவில்லை. மஞ்சிவிரட்டு சிறுகதைத் தொகுப்பை வ.ரா.ஆஹா ஓஹோ
என்று
புகழ்ந்திருக்கிறார். வ.ரா.வின் ரசனை பற்றி சந்தேகமாக இருக்கிறது. ராவ்பகதூர் சிங்காரம் என்ற நாவலும் வெற்றி பெற்றது என்று கேள்வி. அது சிவாஜி கணேசன் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்று சினிமாவாகவும் வந்ததாம். நண்பர் விஜயன் தி. மோகனாம்பாள் பின்புலத்தை பந்தநல்லூர் பாமா என்ற புனைவிலும் வைத்து எழுதி இருக்கிறார் என்று தகவல் தருகிறார். என் கண்ணில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொத்தமங்கலம் சுப்பு ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம். காலாவதியாகிவிட்ட எழுத்து என்றுதான் கணிக்கிறேன். தொடர்புடைய சுட்டி: தில்லானா மோகனாம்பாள் திரைப்பட விமர்சனம் சுப்புவின் ஒரு கட்டுரை தென்றல் மாத இதழில் சுப்புபற்றி
(Registration Required)பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
16, 2020மார்ச் 15, 2020Posted
inTamil Vaniga Ezhutthu குறிச்சொற்கள்:KotthamangalamSubbu ,
Manjivirattu ,
Miss Radha ,
Panthanalloor Bama
, Thillana
Mohanambal
,
Thiruppur Krishnan
கொத்தமங்கலம் சுப்பு அதற்கு 13 மறுமொழிகள் தமிழில் பெண் எழுத்தாளர்கள் (மீள்பதிவு) நான் சின்ன வயதில் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்களின் கதைகள் என்று ஒரு genre அவற்றில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. குடும்பச் சச்சரவுகள், மாமியார்-மருமகள் சண்டை, நாத்தனார் கொடுமை, வரதட்சிணை கேட்கும் “கோழைகள்”, வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகள் என்று பெண்களின் உலகத்தைப் பற்றி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றை விரும்பிப் படிக்கும் பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள். எனக்கோ இந்தக் கதைகள் அப்பீல் ஆனதே இல்லை. ஆனால் அவற்றைப் படித்து பக்கத்து வீட்டுப் பெண்களிடமும் எதிர் வீட்டுப் பெண்களிடமும் கடலை போட வேண்டிய தேவை இருந்தது. அதுவும் சிவசங்கரி எழுதிய ஒரு தொடர்கதையில் அருண் என்று ரொம்ப நல்லவன் ஒருவன் வருவான். தான் விரும்பும் பெண்ணை அவள் விரும்பும் தன் நண்பனுக்கு மணம் முடித்து வைப்பது என்ன, நண்பனுக்கு தன் கம்பெனியிலேயே வேலை போட்டுத் தருவது என்ன, நண்பனுக்கு விபத்து நேர்ந்ததும் அந்தப் பெண்ணுக்கு வேலை போட்டுத் தருவது என்ன என்று ரொம்ப நல்லவனாக இருப்பான். கடுப்பாக இருக்கும். ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் ஆஹா அருண் ஓஹோ அருண் என்று புகழும்போது தலையை மட்டும் ஆட்டிவிடுவேன். என் காலத்தில் சிவசங்கரிதான் இந்த genre-இன் ராணி. இந்துமதி கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களைப் பற்றி எழுதி பிரபலமாக இருந்தார். (லக்ஷ்மிக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் மெதுமெதுவாக அவரது பாணி கதைகள் கலைமகளுக்குப் போய்க் கொண்டிருந்தன.) அப்போது சூடுபட்டதால் பொதுவாக தமிழ் பெண் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆர். சூடாமணி,
அனுத்தமா,
ராஜம் கிருஷ்ணன், திலகவதி போன்றவர்களை நான் இன்னும் படிக்காததற்கு அதுதான் காரணம். ஒரே ஒரு விதிவிலக்கு அம்பை.
நான் விரும்பிப் படிக்கும் ஒரே பெண்ணிய எழுத்தாளர் அவர்தான். அவர் பெண்களைப் பின்புலத்தில் வைத்து இலக்கியம் படைக்கிறார். இருபத்து சொச்சம் வயதில் முதன்முறையாக “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது உண்மையிலேயே அது ஒரு revelation ஆக இருந்தது. (கிருத்திகா,
ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களை எல்லாம் நான் பெண் எழுத்தாளர்கள் என்று கோடு போட்டுப் பிரிப்பதே இல்லை. அவர்கள் எழுத்தாளர்கள், அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் எனக்குப் பூமணிதலித்
எழுத்தாளர் அல்ல, தலித் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் எழுத்தாளர்.) குங்குமம் தோழி தளத்தில் அப்படி என்னை வெறுப்படைய வைத்த genre சிறுகதைகள் பலவற்றையும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றி முன்பும் குறிப்பிட்டிருந்தேன்.
சிறுகதைகளை ஒன்றாகப் படிக்கும்போது சமுக மாற்றங்கள் (கார்த்திகை சீர் செய்யாததால் வாழாவெட்டியாக இருக்கும் பெண்!) தெரிகிறது. காலத்தால் பழைய கதைகள் எல்லாம் பிராமணக் குடும்பங்களின் கதைகள். மாற்றங்களை இந்த சிறுகதைகள் பிரதிபலிப்பது சுவாரசியமாக இருக்கிறது. குங்குமம் தோழி தளத்தினரின் criterion பெண் எழுத்தாளர்கள் எழுதி இருக்க வேண்டும் என்பதுதான், சிறுகதைகளின் தரம் அல்ல. அதனால் முக்கால்வாசி சிறுகதைகள் தண்டம். ஆனால் வேறு எங்கே குகப்ரியை,
கோமகள்
,
கு.ப. சேது அம்மாள் (கு.ப.ரா.வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), கீதா பென்னட்,
ஜோதிர்லதா கிரிஜா எழுத்துக்களை எல்லாம் படிக்க முடியும்? (உஷா சுப்ரமணியனையும் கமலா சடகோபனையும் இன்னும் காணோம். உ. சுப்ரமணியனின் ஒரு சிறுகதை – காபரே பார்த்துவிட்டு அந்த வேகத்துடன் குண்டு மனைவியுடன் சுகிக்கும் ஒரு தொழிலதிபர் – தரமானது என்று எனக்கு மங்கலாக ஒருநினைவு)
எனக்கு இன்னும் படிக்க வேண்டும் என்று தோன்ற வைத்தது வை.மு. கோதைநாயகி அம்மாளும்,
குமுதினியும்தான்.
Fluff-தான். ஆனால் வை.மு.கோ. ஒரு முக்கியமான முன்னோடி என்று தோன்றுகிறது. குமுதினியின் எழுத்தில் என்னவோ ஒரு special charm இருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த சிறுகதை வேண்டுமென்றால் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை”
மட்டும்தான். ஒன்றாகப் படித்துப் பாருங்கள், ஒரு genre எப்படி எல்லாம் உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ------------------------- தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள் தொடர்புடைய சுட்டிகள்: வை.மு. கோதைநாயகி அம்மாள் குமுதினியின் சில்லறை சங்கதிகள் லிமிடெட் குமுதினியின் “அந்தப்புரதபால்”
பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
14, 2020பிப்ரவரி 15, 2020Posted
inTamil Authors
குறிச்சொற்கள்:Ambai, Geetha Bennett
, Guhapriyai
, Jothirlatha
Girija ,
Kamala Sadagopan
, Kamala
Virutthachalam
,
Ku.Pa. Sethu Ammal
, Kumudhini
, Kungumam Thozhi
, Usha
Subramanian
, Vai.Mu.
Kothainayaki
, Veettin
Moolaiyil Oru Samaiyalarai தமிழில் பெண் எழுத்தாளர்கள் அதற்கு 4 மறுமொழிகள் லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள் சமீபத்தில் வெளிவந்த BLUE MOON புத்தகத்தைப் படித்ததால் மீள்பதித்திருக்கிறேன். Blue Moon ஜாலியான மசாலா கதை. ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது. பயணத்தில் படிக்க ஏற்றது. வழக்கம் போல தனி மனிதனான ஜாக் ரீச்சர் ஊரில் போட்டி போடும் இரண்டு மாஃபியா கும்பல்களையும் அழிக்கிறான். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த For a Few Dollars More திரைப்படத்தை கொஞ்சம் நினைவுபடுத்தியது. விஜய், அஜித் எல்லாம் இதை மூலக்கதையாக வைத்து படம் எடுக்கலாம், கொஞ்சம் பெட்டராக இருக்கும்.லீ
சைல்ட் (LEE CHILD) ஒரு த்ரில்லர் எழுத்தாளர். அவர் கதைகளின் ஹீரோ ஜாக் ரீச்சர் (JACK REACHER). ஜாக் ஒரு எக்சென்ட்ரிக். முன்னாள் ராணுவ வீரன். கை சண்டை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் எக்ஸ்பர்ட். ஜாக் எந்த ஊரிலும் வாழ்வதில்லை, அட்ரசே கிடையாது. கால் போன போக்கில் போவான். போகிற இடத்தில் எல்லாம் பிரச்சினை வரும், துப்பறிந்து, சண்டை போட்டு தீர்ப்பான். டைம் பாஸ் நாவல்கள், ப்ளேனில் படிக்கஏற்றவை.
ரீச்சரை ஒரு விதத்தில் வெஸ்டர்ன் ஹீரோ என்று சொல்லலாம். எங்கிருந்தோ வரும் ஒருவன் ஊரில் உள்ள குற்றச் சூழ்நிலையை ஒழிக்கும் கருவைத்தான் மீண்டும் மீண்டும் எழுதுகிறார். எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய கதை இல்லை. டிபிகல், ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமான, த்ரில்லர் எழுத்து. Pulp fiction. ஆனால் அந்த எங்கிருந்தோ வரும் வெஸ்டர்ன் ஹீரோ இமேஜில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. இது வரை 16 24 நாவல்கள் வந்திருக்கின்றன. * Killing Floor, 1997* Die Trying, 1998
* Tripwire, 1999
* Running Blind, 2000 * Echo Burning, 2001 * Without Fail, 2002* Persuader, 2003
* The Enemy, 2004
* One Shot, 2005
* The Hard Way, 2006 * Bad Luck and Trouble, 2007 * Nothing to Lose, 2008 * Gone Tomorrow, 2009* 61 Hours, 2010
* Worth Dying For, 2010* Affair, 2011
* A Wanted Man, 2012 * Never Go Back, 2013* Personal, 2014
* Make Me, 2015
* Night School, 2016 * No Middle Name, 2017 * Midnight Line, 2017* Past Tense, 2018
* Blue Moon, 2019
ஒவ்வொரு கதைக்கும் கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்கு முக்கியமானவை இல்லை. ஒரே ஒரு கதை படிக்க வேண்டுமென்றால் ONE SHOT என்ற கதையை பரிந்துரைப்பேன். ஐந்து கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவன் மீண்டும் மீண்டும் சொல்வது – “நான் குற்றமற்றவன், Get me Jack Reacher” ஆனால் ரீச்சர் அவன் குற்றவாளி என்று நினைக்கிறான். என்னாகிறது என்பதுதான் கதை. இது திரைப்படமாகவும் வரப்போகிறது வந்துவிட்டது, டாம் க்ருய்ஸ் நடிக்கப் போகிறார் நடித்திருக்கிறார். One Shot நாவலை திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள். KILLING FLOOR என்ற கதையையும் படிக்கலாம். இதுதான் முதல் நாவல். தற்செயலாக ஒரு சின்ன ஊரில் ரீச்சர் இறங்குகிறான். Of course, ஊரில் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. ரீச்சர் கொலை செய்துவிட்டான் என்று கைது செய்யப்படுகிறான். ஜெயிலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் திரில்லிங் ஆக இருக்கும். வெளியே வந்த பிறகு அவனுக்கு இறந்தவன் தன் அண்ணன் என்று தெரிகிறது. பிறகு வழக்கம் போல சண்டை, எல்லா வில்லனையும் ஒழித்துக் கட்டுகிறான். சிறந்த வில்லன் – ஹுக் ஹோபி – வருவது TRIPWIRE என்ற கதையில். ஹோபி ரீச்சரையும், ரீச்சரின் முன்னாள் பாஸ் கார்பரின் மகள் ஜோடியையும் கொல்ல முயற்சி செய்கிறான். தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள் தொடர்புடைய சுட்டி: லீ சைல்டின் தளம்பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
12, 2020பிப்ரவரி 14, 2020Posted
inThrillers
குறிச்சொற்கள்:61 Hours , A Wanted Man, Affair
, Bad Luck and Trouble, Blue
Moon , Die Trying
, Echo Burning
, Gone Tomorrow
, Hard Way
, Jack Reacher
, Killing Floor
, Lee Child
, Make Me
, Midnight Line
, Never Go Back
, No Middle
Name , Nothing
to Lose , One
Shot , Past Tense
, Personal
, Persuader
, Running Blind
, The Enemy
, Tripwire
, Without Fail
, Worth Dying
For லீ
சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள் அதற்கு 2 மறுமொழிகள் எடிட்டர் எஸ்.ஏ.பி. (குமுதம்) (திருத்தங்களுடன் மீள்பதிவு)மறைந்த
எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். (அய்யய்யோ என் வயசு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!) குமுதம் நன்றாக விற்க வேண்டும் என்பதையே குதிரைக்கு கண்ணில் பட்டை கட்டியதைப் போல இலக்காக வைத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். சுஜாதாவிடம்
அவர் “பர்சனாலிட்டி நான் இல்லை, குமுதம்தான்” என்று சொன்னாராம். நிறைய படித்திருந்தும், நல்ல ரசனை இருந்தும், தன் பத்திரிகை ஒரு “பாமரனுக்காக” என்று உறுதியாக இருந்திருக்கிறார், தன் ரசனையை விட்டுவிட்டு சராசரி குமுதம் வாசகன் என்ற ஒரு பிம்பம் என்ன நினைப்பானோ, எதை ரசிப்பானோ அதையே கொடுக்க முயற்சித்திருக்கிறார். உதாரணமாக சோமனதுடி என்ற ஆர்ட் படத்தை பார்த்துவிட்டு மறைந்த சுப்ரமணிய ராஜுவிடம் புகழ்ந்து பேசினாராம். ஆனால் அரசு பதில்களில் இதெல்லாம் ஒரு படமா என்று நக்கல் அடித்தாராம். ஆனானப்பட்ட சுஜாதா எழுதிய தொடர்கதையையே பிரச்சினை என்று வந்ததும் நிறுத்திவிட்டார். குமுதத்தில் அவரது சொந்தப் பங்களிப்பான அரசு பதில்கள் பெரும் வெற்றி அடைந்தது. சிறந்த டீம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ரா.கி. ரங்கராஜன்,
ஜ.ரா. சுந்தரேசன்,
புனிதன் அவருக்கு கைகளாக இருந்திருக்கிறார்கள். ஜ.ரா.சு. எழுத்தாளராக உருவானதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு – குறிப்பாக அப்புசாமி கதைகளில் ஜ.ரா.சு.வை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்குவாராம். அவர்களை மிகச் சரியாக பயன்பதயவ்டுத்தினார். அறுபதுகளில் அவரும், ரா.கி.ர.வும் நிறைய கதைகள் எழுதினார்கள். அவர்கள் பாணி எழுத்துகளுக்கு வரவேற்பு குறைகிறது என்று புரிந்துகொண்டார். அவர் எழுபதுகளில், எண்பதுகளில், அவருக்கு அரசு பதில்கள், ரா.கி.ர.வுக்கு லைட்ஸ் ஆன், ஜ.ரா.சு.வுக்கு அப்புசாமி என்று தயவு தாட்சணியமே இல்லாமல் மாற்றிவிட்டார். ரா.கி.ர.வின் மாஸ்டர்பீஸான நான், கிருஷ்ணதேவராயன் விகடனிலோ கல்கியிலோதான் வெளிவந்தது. சாண்டில்யன்,
சுஜாதா, ஜெயராஜ் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தினார். சுஜாதாவை சூப்பர்ஸ்டாராக ஆக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ப்ரியா தொடர்கதையாக வந்தபோது, ப்ரியா இங்கிலாந்தில் நடக்கிறது, இங்கிலாந்தைப் பார்த்துவிட்டு வாருங்கள், பின்புலத்தை இன்னும் சிறப்பாக எழுதலாம் என்று சுஜாதாவை இங்கிலாந்துக்கு அனுப்பினாராம். அவருக்குப் பிறகு குமுதம் பெருங்காய டப்பாதான். அவருக்கும் அந்தக் கவலை இருந்திருக்கிறது. Transition plan-ஐ உருவாக்கி இருக்கிறார். பிரபஞ்சன் உட்பட்ட பலரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் காலமும் மாறிக்கொண்டிருந்தது. பத்திரிகைகளின் பொற்காலம் போய்விட்டது. ஆனானப்பட்ட சுஜாதா கூட குமுதத்தின் ஆசிரியராக வெற்றி பெறவில்லை. குமுதம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதே தவிர நல்ல சிறுகதைகளையோ (ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் மாதிரி), நல்ல இலக்கியத்தையோ தர முயன்றதே இல்லை. (ஆனால் அசோகமித்திரன்,
லா.ச.ரா.
ஆகியோரின் எழுத்துகளை சின்ன வயதில் படித்திருக்கிறேன்). என் சம வயது நண்பர்கள் ஓரிருவர் குமுதத்தில் சில கதைகளைப் படித்து பாலியல் கிளர்ச்சி அடைந்ததை சொல்லி இருக்கிறார்கள். (நான் மிஸ் பண்ணிட்டேனே!) சாண்டில்யன் சில சமயம் (யூஸ்லெஸ்) போர்னோ மாதிரி எழுதுவார், அதை எல்லாம் எடிட் செய்ய முயன்றதாகவே தெரியவில்லை. விஜயமஹாதேவி என்ற நாவலில் நாயகன் நாயகியிடம் கப்பல் உள்ளே போக வேண்டும், போகுமா தெரியவில்லை என்றெல்லாம் பேசுவான். நாயகி வெட்கப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசியில் நீங்க நிஜ கப்பல் கடலுக்குள்ளே போவதைப் பற்றி பேசறீங்களா என்பாள். ஜெயராஜின் “கவர்ச்சி ததும்பும்” படங்கள், நடிகைகளின் ஃபோட்டோக்கள், அட்டைப்படத்தில் தவறாமல் பெண்கள், கிசுகிசு என்று அன்றைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போனார். இப்படி ஒரு பத்திரிகையை மலினப்படுத்தினார் என்று கூட அவர் மேல் எந்த விமர்சனமும் யாரும் வைத்து நான் பார்த்ததில்லை. உண்மையை சொல்லப்போனால் அவரைப் பற்றி யாரும் எதிர்மறையாக சொல்லி நான் பார்த்ததே இல்லை. குமுதத்தின் வணிக வெற்றி அவரது எல்லா குறைகளையும் மறைத்துவிட்டது போலிருக்கிறது. பிரபஞ்சன் குமுதத்தில் பணியாற்றிய காலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார் – பகவத்கீதையும் பலான படங்களும்.
ஒழுங்கு ஒழுங்கு என்று பயங்கர ஆபீஸ் rituals நிறைந்த அலுவலகமாம். மீட்டிங்குக்கு போனால் கூட முதலில் பெரிய சீனியர் ரா.கி. ரங்கராஜன் உள்ளே நுழைய வேண்டும், அடுத்தது சின்ன சீனியர் ஜ.ரா. சுந்தரேசன், அப்புறம் சீனியாரிட்டிபடி எல்லாரும், கடைசியில்தான் புதிதாக சேர்ந்த பிரபஞ்சன் அறைக்குள் நுழைய வேண்டுமாம். காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம். ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது! எஸ்.ஏ.பி.யின் பங்களிப்பு என்பது குமுதமும் அதன் பெருவெற்றியும்தான். ஆனால் அவரும் ஓரளவு எழுதி இருக்கிறார். அவரது சில நாவல்களை ஜெயமோகன் தனது குறிப்பிடத் தக்க வணிக நாவல்கள் பட்டியலில் பரிந்துரைத்துமிருக்கிறார். அவர் எழுதி சின்ன வயதில் ஏதோ படித்திருக்கிறேன். (ஆளவந்தார் என்ற போலி ஆனால் கைராசிக்கார டாக்டர் வரும் கதை ஒன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? இது ரா.கி. ரங்கராஜன் எழுதியதாம், எஸ்.ஏ.பி. இல்லை. பேர் கையில்லாத பொம்மை) ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ஜெயமோகன் சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகிய நாவல்களை நல்ல social romancesஎன்று
குறிப்பிடுகிறார். பொதுவாக அவரது நாவல்கள் அறுபதுகளின் உணர்ச்சி பொங்கும் திரைப்படங்கள் போன்ற உணர்வை அளிக்கின்றன. பரிச்சயமான ஒரு சமையல் குறிப்பைப் படித்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களைச் சேர்த்து சமைப்பது போலத்தான் இருக்கிறது. சமையல் குறிப்பை சரியாக செயல்படுத்தினாலும் கலையம்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமேஇல்லை.
அவரது சமையல் குறிப்பு அணுகுமுறைக்கு சரியான உதாரணம் ‘உன்னையே ரதியென்று‘. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படும் சம்பவங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, பிறகு ஒன்றன்பின் ஒன்றாக அவை அவிழ்கின்றன. அதுவும் தொடர்கதை வடிவத்துக்கு நன்றாகவே ஒத்துவரும். சம்பவங்கள் நடப்பது இயல்பாக இருப்பதும் சரளமான நடையும்தான் கதையின் பலங்கள். இளம் பெண் சிவராணி; பணக்காரத் தோழி லேகா; லேகாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மாப்பிள்ளை சுந்தரப் பிரசாத். பிரசாத் அவ்வப்போது மது அருந்துபவன். நிச்சயம் ஆனதும் முதல் ஆனதும் மதுவை நிறுத்துகிறான். ஆனால் மது அருந்துபவர்களை வெறுக்கும் லேகாவுக்கு சிவராணி மூலம் சுந்தரப் பிரசாத் மது அருந்துபவன் என்று தெரிகிறது. திருமணம் நிற்கிறது. சிவராணி மேல் ஆசைப்படும் மணிகண்டன் பணம் சம்பாதிக்க திருட ஆரம்பிக்கிறான். சிவராணி மேல் பிரசாத்துக்கும் லேசான ஈர்ப்பு. மணிகண்டனால் சுடப்பட்டு இறக்கும்போது சிவராணிக்கு மணிகண்டன் ஏறக்குறைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என்று தெரிந்து மணிகண்டனைக் காப்பாற்றிவிடுகிறான். கதைச்சுருக்கம் எழுதும்போதுதான் சம்பவங்கள் இத்தனை செயற்கையாக இருந்தனவா என்று தோன்றுகிறது. நீ சுமாரான வணிக நாவல். எனக்கு அன்றைய வணிக நாவல்கள் மேல் curiosity இல்லாவிட்டால் படித்திருக்கமாட்டேன்.இன்று
எழுதப்பட்டிருந்தால் புரட்டி இருக்கக்கூட மாட்டேன். காதலி வேறொருவனை மணக்க, காதலன் நீ கன்னியாகவே வாழ வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான். இதில் எத்தனை செயற்கையாக மூவரும் ஏறக்குறைய ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்! பிரம்மச்சாரி போன்ற நாவல்கள் எல்லாம் எல்லாம் குமுதத்தின் பக்கங்களை நிறைக்க எழுதப்பட்டவை.பூவனம்
தளத்தை நடத்தும் ஜீவி எஸ்.ஏ.பி.யை பெரிதும் ரசிப்பவர். எழுத்தாளர்திலகம்
என்று இவரை புகழ்கிறார். அவரது நீ என்ற நாவலிலிருந்து ஒரு excerpt-ஐ இங்கே பதித்திருக்கிறார். எழுத்தாளர் கடுகு தன் நினைவுகளை இங்கே பதிவு செய்திருக்கிறார். தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து தொடர்புடைய சுட்டிகள்: பிரபஞ்சனின் கட்டுரை – குமுதத்தின் கதை 37.523851 -122.047324பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
10, 2020பிப்ரவரி 3, 2020Posted
inTamil Vaniga Ezhutthu குறிச்சொற்கள்:Brahamachari, Chinnamma
, GV
, Ja.Ra. Sundaresan
, Jeyaraj
, Kadugu
, Kumudam
, Malarkinra
Paruvatthil
, Nee
, Ninnaiye Rathiyendru,
Pirandha Naal ,
Prabanjan , Ra.Ki.
Rangarajan ,
S.A.P. Annamalai
, Sandilyan
, Sujatha
எடிட்டர் எஸ்.ஏ.பி. (குமுதம்) அதற்கு 20 மறுமொழிகள் எனக்கு மிகவும் பிடித்த காதல் பாட்டு (மீள்பதிவு) இன்று எங்கள் மணநாள். ஹேமாவுக்காக ஒரு பாட்டு. பதின்ம வயதிலேயே பிடித்துப் போய்விட்ட பாட்டு. பீட்டீல்ஸ் எனக்குப் பிடித்த இசைக்குழுவாக இருப்பதற்கு இந்தப் பாடல் ஒரு முக்கியக் காரணம். ஹேமாவுக்கும் பிடித்த பாட்டு. ஒரே ஒரு வருத்தம், அறுபத்துநாலில் அல்ல, நாற்பத்துநாலிலேயே வழுக்கை! பாடல் வரிகள்: > When I get older, losing my hair > Many years from now > Will you still be sending me a valentine > Birthday greetings, bottle of wine?>
> If I’d been out till quarter to three > Would you lock the door? > Will you still need me, will you still feed me > When I’m sixty-four?>
> You’ll be older too > And if you say the word > I could stay with you>
> I could be handy, mending a fuse > When your lights have gone > You can knit a sweater by the fireside > Sunday mornings go for a ride>
> Doing the garden, digging the weeds > Who could ask for more? > Will you still need me, will you still feed me > When I’m sixty-four?>
> Every summer we can rent a cottage in the Isle of Wight > If it’s not too dear > We shall scrimp and save > Grandchildren on your knee > Vera, Chuck & Dave>
> Send me a postcard, drop me a line > Stating point of view > Indicate precisely what you mean to say > Yours sincerely, wasting away > Give me your answer, fill in a form > Mine for evermore > Will you still need me, will you still feed me > When I’m sixty-four?> Ho!
தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
8, 2020மார்ச் 8, 2020Posted
inEvents
குறிச்சொற்கள்:Hemaஎனக்கு
மிகவும் பிடித்த காதல் பாட்டு அதற்கு 4 மறுமொழிகள் எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார் (மீள்பதிவு) எப்படி எழுதுவது என்பது சரியாகப் பிடிபடாவிட்டாலும் எழுத ஆசை உள்ள நிறைய பேர் இருக்கிறோம். அமெரிக்காவில் Stock Market for Dummies, Wine for Dummies, Programming for Dummies என்று புத்தகம் போடுவார்கள். அந்த மாதிரி யாராவது Writing for Dummies என்று ஒரு புத்தகம் போட்டால் தேவலை. இப்போதைக்கு ஜெயமோகன் தளத்திலிருந்து சில கோனார் நோட்ஸ்களை இங்கே தொகுத்திருக்கிறேன். * சிறுகதை எழுதுவது எப்படி? * சிறுகதையில் என்ன நடக்கிறது? * தமிழ்ச் சிறுகதை , இன்று * கதை தொழில் நுட்பம் – ஒரு பயிற்சி * கதைக்கான கரு * படைப்பியக்கம் * எழுதுவதின் ரகசியம் * எழுதப் போகிறவர்கள் * கட்டுரை எழுதுவது எப்படி? * நாவல் எழுதுவது எப்படி? (இப்போது எதுவும் தெரியவில்லை, ஆனால் தொழில் நுட்பப் பிரச்சினை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையில்) பிற்சேர்க்கை: வசந்தகுமார் இந்த சுட்டிகளைத் தருகிறார் – சுட்டி 1,
சுட்டி 2 , சுட்டி 3 , சுட்டி4
தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், படிப்பு தொடர்புடைய சுட்டிகள்: அம்மாவுக்கு புரியாது கதையை ஜெயமோகன் விமர்சிக்கிறார்பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
6, 2020பிப்ரவரி 2, 2020Posted
inWritings
குறிச்சொற்கள்:Jeyamohan, Vasanthakumar
எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார் அதற்கு 24 மறுமொழிகள் மகேந்திரவர்ம பல்லவர் எழுதிய நாடகங்கள் (மீள்பதிவு) நாடகங்களைப் பற்றிய என்னுடைய புரிதல் கொஞ்சம் மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன். King Stag போன்ற நாடகங்களை நாலைந்து வருஷம் முன்னால் பரிந்துரைத்திருக்கமாட்டேன் என்று தோன்றுகிறது. நாடகம் நடிக்கப்பட வேண்டும், படித்து உணர்வது கொஞ்சம் அரைகுறைதான் என்பதை முன்னைவிட இப்போது கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். காரணம் என் மூத்த மகள் ஸ்ரேயா நடித்த பள்ளி நாடகங்களைப் பார்த்ததுதான். சமீபத்தில் பி.ஏ. கிருஷ்ணன் வேறு இந்த நாடகங்களைப் பற்றி எழுதி இருந்தார். பழைய பதிவும் கண்ணில் பட்டது. இதையெல்லாம் நடித்துத்தான் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மீள்பதித்திருக்கிறேன். மகேந்திரவர்ம பல்லவர் “மத்தவிலாச பிரகசனம்”
என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஓரங்க நாடகம் எழுதியதாகப் படித்திருக்கிறேன். இதெல்லாம் எங்கே கிடைக்கப் போகிறது என்று நான் தேடியது கூட இல்லை. தற்செயலாக வரலாறு.காம் தளத்தில் பார்த்தேன்.(பகுதி 1
, பகுதி 2
, பகுதி 3
, பகுதி 4
, பகுதி 5
). அதைத்
தவிர அவர் எழுதிய “பகவத்தஜுகம்” என்ற இன்னொரு ஓரங்க நாடகமும்(பகுதி 1
, பகுதி
2 ,
பகுதி 3
, பகுதி
4 ,
பகுதி 5
)
கிடைத்தது. எம்.சி. லாக்வுட் என்பவர் மொழிபெயர்த்ததை இங்கே பதித்திருக்கிறார்கள். தளம் நடத்துபவர்கள் – கமலக்கண்ணன், ராமச்சந்திரன், லாவண்யா, கோகுல், கிருபாஷங்கர்வாழ்க!
ஆனால் ஏழாம் நூற்றாண்டில் – கிட்டத்தட்ட 1400 வருஷங்களுக்கு முன்னால் எழுதப்படவில்லை என்றால் இந்த நாடகங்களை யாரும் சீந்தக் கூட மாட்டோம். அந்தக் காலத்து எஸ்.வி. சேகர் நாடகம் போல இருக்கிறது. அதாவது அன்று சிரித்திருக்கலாம். பிரகசனம் நாடகத்தில் கபாலிகனின் திருவோட்டைக் காணோம். புத்த பிக்ஷு, பாசுபதன், பைத்தியக்காரன், கபாலிகன் எல்லோரும் திருவோட்டுக்கு சண்டை போடுகிறார்கள். அவ்வளவுதான் நாடகம். நாடகத்தின் முக்கியத்துவம் எழுதியது மகேந்திரவர்மரே என்று சூத்திரதாரி அழுத்திச் சொல்வது, காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலைக் குறிப்பிடுவது, கபாலிக, பாசுபத, ஜைன,புத்த மதங்களின் நடப்புமுறையை விவரிப்பது போன்றவைதான். ஒரு இடத்தில் திருவோட்டை துணியில் மறைத்திருப்பதைக் குறிப்பிடுவது இரட்டை அர்த்த வசனம் மாதிரி இருக்கிறது. பகவத்தஜுகம் நாடகத்தில் நகைச்சுவை என்பது சாமியார் உடலில் கணிகையின் உயிரும் கணிகையின் உடலில் சாமியார் உயிரும் புகுந்துவிட அவர்கள் பேசுவதுதான். இன்று குழந்தைத்தனமாக இருக்கிறது. இருந்தாலும் அன்று பார்த்தவர்கள் சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாடகத்தை பல்லவர் எழுதினாரா இல்லை போதாயனர் எழுதினாரா என்று சந்தேகம் இருக்கிறதாம். இருந்தாலும் மாமண்டூர் கல்வெட்டு பல்லவர் எழுதியதுதான் என்று உறுதியாகச் சொல்கிறதாம். நாடகங்கள் இன்னும் கேரளத்தில் நடிக்கப்படுகின்றனவாம். நாடகத்தின் தரத்துக்காக அல்ல, வயதுக்காக கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சின்ன நாடகம்தான். பத்து நிமிஷத்தில் படித்துவிடலாம். ------------------------- தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள் தொடர்புடைய சுட்டிகள்: மத்தவிலாசப் பிரகசனம் – மின்புத்தகம் (பகுதி 1, பகுதி 2
, பகுதி 3
, பகுதி 4
, பகுதி 5
)
பகவத்தஜுகம் – மின்புத்தகம் (பகுதி 1, பகுதி
2 ,
பகுதி 3
, பகுதி
4 ,
பகுதி 5
)
மத்தவிலாசப் பிரகசனம் – விக்கி குறிப்புபகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
4, 2020பிப்ரவரி 1, 2020Posted
inIndian Fiction
குறிச்சொற்கள்:Bhagavaddajukam, M.C.
Lockwood ,
Mahendravarma ,
Matthavilasa Prahasana,
Varalaru.com
மகேந்திரவர்ம பல்லவர் எழுதிய நாடகங்கள் அதற்கு 1 மறுமொழி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த இந்திய நாவல்கள் என் பதின்ம வயதுகளில் Indian English என்றால் ஆர்.கே. நாராயண், ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த் என்று சிலர் மட்டுமே. இவர்கள் அனைவரும் அனேகமாக விடுதலைக்கு முன் எழுத ஆரம்பித்தவர்கள். கொஞ்சம் பின்னால் வந்த குஷ்வந்த் சிங், மனோஹர் மல்கோங்கர் எல்லாம் கூட ஆங்கில ஆட்சியின், விடுதலைப் போராட்டத்தின் தாக்கம், பின்புலத்தை விட்டு வெளியே வரவில்லை. என் தலைமுறைக்கான எழுத்தாளர் எவரும் அப்போது கண்ணில் படவில்லை. Indian English நாவல்களின் பட்டியல் ஒன்று கண்ணில் பட்டது. வசதிக்காக பட்டியல் மட்டும் கீழே. * ரோஹிண்டன் மிஸ்திரி, A FineBalance
* விக்ரம் சேத், A Suitable Boy * அருந்ததி ராய், God of Small Things * சல்மான் ரஷ்டி, Midnight’s Children * கிரண் தேசாய், Inheritance of Loss * கிரிகரி டேவிட் ராபர்ட்ஸ், Shantaram * அர்விந்த் அடிகா, White Tiger * சஞ்சீவ் சுஹோதா, Year of the Runaways * நீல் முகர்ஜி, Lives of Others * சஷி தரூர், Great Indian Novel * கிஷ்வர் தேசாய், Witness the Night * மஹேஷ் ராவ், Polite Society இவற்றில் நான் படித்திருப்பது Great Indian Novel மட்டுமே. (பரிந்துரைக்கிறேன்.) என் கண்ணில் இந்தப் பட்டியலின் முக்கியத்துவம் இது “நவீன” (modern) Indian English நாவல்களின் பட்டியல் என்பதுதான். சமீப காலமாகத்தான் நிறைய பேர்கள் அடிபடுகின்றன. அர்விந்த் அடிகா, உபமன்யு சட்டர்ஜி, அமிதவ் கோஷ், விக்ரம் சேத், அருந்ததி ராய், ரோஹிண்டன் மிஸ்திரி, சல்மான் ரஷ்டி புத்தகங்களைப் படித்தோமோ இல்லையோ கேள்வியாவது பட்டிருப்போம். நானும் கையில் கிடைத்தவற்றைப் படித்தேன்.
பல குப்பையாக இருந்தன – உதாரணமாக இந்து சுந்தரேசன்.
இனி மேலாவது கொஞ்சம் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும், அதற்கு இந்தப் பட்டியல் உதவியாக இருக்கும். நான் படித்த வரையில் இவர்களில் ஆர்.கே. நாராயண்தான் மிகச் சிறந்தவர். Swami and Friends, English Teacher, A Horse and Two Goats போன்றவை உலகத் தரம் உள்ளவை. ஆனால் அவர் உலக அளவில் இரண்டாவது வரிசையில்தான் இருப்பார். நீங்கள் பரிந்துரைக்கும் Indian English நாவல் ஏதாவது உண்டா? இந்தப் பட்டியலில் எதையாவது படித்திருக்கிறீர்களா? தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்பகிர்
*
* Tumblr
*
*
LIKE THIS:
Like ஏற்றப்படுகின்றது... Posted byRVமார்ச்
2, 2020பிப்ரவரி 1, 2020Posted
inBook Recos
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த இந்திய நாவல்கள் அதற்கு 3 மறுமொழிகள் பதிவு வழிசெலுத்தல்1 2 3
… 136
பழைய
பதிவுகள் இதற்காகத் தேடு: அண்மைய பதிவுகள் * ஆல்டைம் – மிகச் சிறந்த 10 புத்தகங்கள் * பெர்னார்ட் கார்ன்வெலின் ஆல்ஃப்ரெட் நாவல்கள் (சாக்சன் சீரீஸ்) * கொத்தமங்கலம் சுப்பு * தமிழில் பெண் எழுத்தாளர்கள் * லீ சைல்டின் ஜாக் ரீச்சர் நாவல்கள் * எடிட்டர் எஸ்.ஏ.பி. (குமுதம்) * எனக்கு மிகவும் பிடித்த காதல் பாட்டு * எழுதுவது எப்படி? – ஜெயமோகன் கற்றுத் தருகிறார் * மகேந்திரவர்ம பல்லவர் எழுதிய நாடகங்கள் * ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த இந்திய நாவல்கள் அண்மைய பின்னூட்டங்கள் சுஜாதாவின் “ஜன்னல் மலர்…இல் RV
ஜேன் ஆஸ்டன் எழுதிய “Prid… இல் ஆல்டைம் – மிகச… வல்லிக்கண்ணன் – அந்தக்க…
இல் கொத்தமங்கலம் சுப்பு… உ.வே. சாமிநாதய்யரின் ‘என… இல் கொத்தமங்கலம் சுப்பு… வெய்யிற்கேற்ற நிழலும் வீசும்… இல் கொத்தமங்கலம் சுப்பு… வாரப் பத்திரிகை ஓவியர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு… கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம… இல் கொத்தமங்கலம் சுப்பு… சுஜாதாவின் “ஜன்னல் மலர்… இல் ஆறுமுகம் சுஜாதாவின் “ஜன்னல் மலர்…இல் RV
சுஜாதாவின் “ஜன்னல் மலர்…இல் Bala
சுஜாதாவின் “ஜன்னல் மலர்…இல் RV
சுஜாதாவின் “ஜன்னல் மலர்… இல் ஆறுமுகம் கணேஷ்-வசந்த்: ப்ரியா இல் எடிட்டர் எஸ்.ஏ.பி. (… சாண்டில்யன் இல் எடிட்டர் எஸ்.ஏ.பி. (… ரா.கி. ரங்கராஜனின் ‘நான்… இல் எடிட்டர் எஸ்.ஏ.பி. (… பரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள் * 150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு * ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" * கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்) * அஞ்சலி - ஜெயகாந்தனின் "ஒரு மனிதன் ஒரு வீடு ஒருஉலகம்"
* தமிழில் சரித்திர நாவல்கள்Asokamithran
Awards
Bharathi
Book Recos
Events
Films
Ganesh-Vasanth
Indian
Fiction
Jeyakanthan
Jeyamohan
Legends Lists
Misc
Muthukrishnan
Posts
Nanjil Nadan
Non-Fiction
Obituaries
Poetry Reading
Sujatha
Tamil Authors
Tamil
drama Tamil
Historicals
Tamil
Non-Fiction
Tamil
novels
Tamil Scholars
Tamil
short stories
Thrillers
World Fiction
Writings
FOLLOW BLOG VIA EMAIL Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Join 358 other followersFollow
FOLLOW ME ON TWITTERMy Tweets
* RSS - பதிவுகள் * RSS - பின்னூட்டங்கள் காப்பகம் * மார்ச் 2020 * பிப்ரவரி 2020 * ஜனவரி 2020 * திசெம்பர் 2019 * ஒக்ரோபர் 2019 * செப்ரெம்பர் 2019 * ஓகஸ்ட் 2019* ஜூலை 2019
* ஜூன் 2019
* மே 2019
* ஏப்ரல் 2019 * மார்ச் 2019 * பிப்ரவரி 2019 * ஜனவரி 2019 * திசெம்பர் 2018 * நவம்பர் 2018 * ஒக்ரோபர் 2018 * செப்ரெம்பர் 2018 * ஓகஸ்ட் 2018* ஜூலை 2018
* ஜூன் 2018
* மே 2018
* ஏப்ரல் 2018 * மார்ச் 2018 * பிப்ரவரி 2018 * ஜனவரி 2018 * திசெம்பர் 2017 * நவம்பர் 2017 * ஒக்ரோபர் 2017 * செப்ரெம்பர் 2017 * ஓகஸ்ட் 2017* ஜூலை 2017
* ஜூன் 2017
* மே 2017
* ஏப்ரல் 2017 * மார்ச் 2017 * பிப்ரவரி 2017 * ஜனவரி 2017 * திசெம்பர் 2016 * நவம்பர் 2016 * ஒக்ரோபர் 2016 * செப்ரெம்பர் 2016 * ஓகஸ்ட் 2016* ஜூலை 2016
* ஜூன் 2016
* மே 2016
* ஏப்ரல் 2016 * மார்ச் 2016 * பிப்ரவரி 2016 * ஜனவரி 2016 * திசெம்பர் 2015 * நவம்பர் 2015 * ஒக்ரோபர் 2015 * செப்ரெம்பர் 2015 * ஓகஸ்ட் 2015* ஜூலை 2015
* மே 2015
* ஏப்ரல் 2015 * மார்ச் 2015 * பிப்ரவரி 2015 * ஜனவரி 2015 * திசெம்பர் 2014 * நவம்பர் 2014 * ஒக்ரோபர் 2014 * செப்ரெம்பர் 2014 * ஓகஸ்ட் 2014* ஜூலை 2014
* ஜூன் 2014
* மே 2014
* ஏப்ரல் 2014 * மார்ச் 2014 * பிப்ரவரி 2014 * ஜனவரி 2014 * திசெம்பர் 2013 * நவம்பர் 2013 * ஒக்ரோபர் 2013 * செப்ரெம்பர் 2013 * ஓகஸ்ட் 2013* ஜூலை 2013
* ஜூன் 2013
* மே 2013
* ஏப்ரல் 2013 * மார்ச் 2013 * பிப்ரவரி 2013 * ஜனவரி 2013 * திசெம்பர் 2012 * நவம்பர் 2012 * ஒக்ரோபர் 2012 * செப்ரெம்பர் 2012 * ஓகஸ்ட் 2012* ஜூலை 2012
* ஜூன் 2012
* மே 2012
* ஏப்ரல் 2012 * மார்ச் 2012 * பிப்ரவரி 2012 * ஜனவரி 2012 * திசெம்பர் 2011 * நவம்பர் 2011 * ஒக்ரோபர் 2011 * செப்ரெம்பர் 2011 * ஓகஸ்ட் 2011* ஜூலை 2011
* ஜூன் 2011
* மே 2011
* ஏப்ரல் 2011 * மார்ச் 2011 * பிப்ரவரி 2011 * ஜனவரி 2011 * திசெம்பர் 2010 * நவம்பர் 2010 * ஒக்ரோபர் 2010 * செப்ரெம்பர் 2010 மார்ச் 2020தி
செ
பு
விய
வெ
ச
ஞா
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
பிப்
BLOG STATS
* 1,200,769 hits
சிலிகான் ஷெல்ஃப்,
Post to
நிராகரி Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: CookiePolicy
* Follow
*
* சிலிகான் ஷெல்ஃப் * தனிப்பயனாக்கு* Follow
* பதிவு செய்க * உள்நுளை * Report this content * Manage subscriptions* Collapse this bar
%d bloggers like this: Send to Email Address Your Name Your Email Address நிராகரி Post was not sent - check your email addresses! Email check failed, please try again Sorry, your blog cannot share posts by email.Details
Copyright © 2024 ArchiveBay.com. All rights reserved. Terms of Use | Privacy Policy | DMCA | 2021 | Feedback | Advertising | RSS 2.0